Browsing Category
நாட்டு நடப்பு
ஹிஜாப் தடை செல்லும்!
- கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக…
நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தைக் கைவிடுக!
- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும் ஆய்வகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூட்ரினோ ஆய்வகத்தால்…
கொரோனாவுக்குப் பின்னிருக்கும் ‘அரசியல்’!
சீனாவில் மீண்டும் கொரோனா வேகம் எடுத்திருக்கும் நிலையில் காலத் தேவை கருதி ஒரு மீள்பதிவு.
***
கொரோனா – பலருடைய உடலில் ஏற்படுத்தியிருக்கிற பாதிப்பு குறைவு. மனங்களில் ஏற்படுத்தியிருக்கிற, ஏற்படுத்திக் கொண்டிருக்கிற பாதிப்புகள் அதிகம்.
கொரோனா…
பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு!
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 31-ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் துவங்கியது.
பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் அமர்வு பிப்ரவரி 11-ம் தேதியுடன் நிறைவடைந்தது.…
பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
இன்றைய சூழலில் நாம் நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தவறி விட்டோமா?
இந்தக் கேள்விக்கு இன்போசிஸ் திரு. நாராயண மூர்த்தி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. (அவரது பக்கத்து வீட்டுக்காரர் அவரிடம் மன வருத்தத்தோடு…
ஏற்றுக் கொள்ளப்படாத ஐன்ஸ்டீன் தத்துவங்கள்!
சார்பு நிலையை பல கோட்பாடுகளால் விவரித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடீஸ் போன்ற மிகச் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இணையாகப் போற்றப்படுபவர்.
உலகம் நம்பிக் கொண்டிருந்த பல விஞ்ஞானத் தத்துவங்களைத் உடைத்தெறிந்தவர். மனிதகுல…
காங்கிரஸ் மீள்வதற்கு இரண்டு வழிகள்!
ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வி காங்கிரஸ் தொண்டர்களை ரொம்பவே சோர்வடைய செய்துள்ளது.
இந்திரா காந்தி குடும்ப உறுப்பினர்கள் காலம் காலமாக போட்டியிட்டு ஜெயித்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டு விட்டது…
ரசாயன ஆயுதங்களைத் தடை செய்ய வேண்டும்!
- ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தல்
உக்ரைனில் ரசாயன ஆயுதங்கள் அமெரிக்கா உதவியுடன் தயாரிக்கப்படுவதாக ரஷியா குற்றம் சாட்டியது. அதுதொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தியது.
அதன்படி ஐ.நா. பாதுகாப்பு…
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை?
இந்தியப் பாதுகாப்புத்துறை விளக்கம்!
ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்ததாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது.
இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானில்…
4 ஆண்டுகளாக சி.பி.ஐ தூங்கிக் கொண்டிருந்தது!
- பங்குச் சந்தை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பல லட்சம் கோடி ரூபாய் புழங்கும் தேசிய பங்குச் சந்தையில் முறைகேடுகள் நடந்ததாக 2018-ல் வழக்கு பதிவானது. அந்த வழக்கு தற்போது சூடுபிடிக்கத்…