Browsing Category
நாட்டு நடப்பு
மீண்டும் ஊரடங்கு அறிவிப்பா?
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
இந்தியாவில் கடந்த 2 வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2 நாட்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டி உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா கட்டுப்படுத்த முடியாத…
கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க உதவுங்கள்!
மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தல்.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதார்த்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச…
பாடப் புத்தகங்களில் பாலியல் விழிப்புணர்வு வாசகங்கள்!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சமீப காலமாக மாணவியருக்கு பாலியல் பிரச்சனைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் தங்கள் பிரச்சனையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கும் மாணவியர் சில நேரங்களில் தங்கள் உயிரையும்…
ஜூலை 18-ல் குடியரசுத் தலைவர் தேர்தல்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ம் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்நிலையில்,…
ஓய்வுபெற்ற மிதாலி ராஜ் நிகழ்த்திய சாதனைகள்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த மிதாலி ராஜ், தனது சகோதரருடன் சேர்ந்து இளம் வயதில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார்.…
மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இட ஒதுக்கீடு!
- உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு
அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து…
உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது!
- உலக சுகாதார அமைப்பு
கடந்த ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று தற்போது சரிவைச் சந்தித்து வந்தாலும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை.
இந்நிலையில் இந்த நோய்த்தொற்று குறித்து அறிக்கை வெளியிடுள்ள உலக சுகாதார அமைப்பு, “உலக அளவில்,…
பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரம்!
மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் ஜூன் 13-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன.
பள்ளிகள்…
கற்க, கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளிகளா நம்முடையவை?
சமகால கல்விச் சிந்தனைகள்: 3 / உமா மகேஸ்வரி
குழந்தையைத் தெரிந்து கொள்ளாதவர் ஆசிரியராக விளங்க முடியாது என்கிறார் உக்ரேனிய சோவியத் சோஷலிசக் குடியரசின் தகைமை மிக்க ஆசிரியரான வசீலி சுகம்லீன்ஸ்கி.
ஒரு ஆசிரியர் தனது வகுப்பறையில் குழந்தைகளுடன்…
இந்தியாவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துவோம்!
-அல்கொய்தா எச்சரிக்கை
ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது இந்து மதக் கடவுள் சிவலிங்கம் குறித்து விவாதத்தில்…