Browsing Category

நாட்டு நடப்பு

உக்ரைனில் ஐந்தில் ஒரு பகுதியை கைப்பற்றியது ரஷியா!

 -அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புதல் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 100-வது நாள் ஆகும். இந்த போரில் உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது. இதை ஒப்புக்கொண்ட அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி லக்சம்பார்க் நாடாளுமன்றத்தில்…

நாடு முழுவதும் செல்லும் கோவில்பட்டி கடலை மிட்டாய்!

கோவில்பட்டி கடலை மிட்டாயை இந்தியா முழுவதும் எந்த இடத்தில் இருந்தும் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள அஞ்சல்துறை மூலம்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு பெற்ற உணவு பண்டமான கடலைமிட்டாயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

மாணவர்கள் செல்போன் பார்ப்பதைத் தடுப்பது எப்படி?

அதிக வெயில் காரணமாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்கு கண்களில் நீர்ச்சத்து குறைந்துவிடும். கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதில் அதிக நேரத்தை…

கற்பித்தல் ஒன்றும் எந்திரச் செயலல்ல!

சமகால கல்விச் சிந்தனைகள்: 2  / உமா மகேஸ்வரி ஒரு செடி வளர்ந்து பூ பூத்து காய்கள் பழங்களைத் தரவேண்டுமானால், அதற்குரிய காலமும் சூழலும் மிக முக்கியம். காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் உடனே வளர்ந்து பூ பூத்துவிட வேண்டும் என்று கருதுவதும், சூழலையே…

உலக வில்வித்தை தரவரிசையில் இந்தியப் பெண்!

உலக வில்வித்தை தரவரிசையில் விஜயவாடாவைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை வெண்ணம் ஜோதி சுரேகா, உலகின் மூன்றாவது வில்வித்தை வீராங்கனையாக இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்திய வில்வித்தை வீராங்கனை என்ற பெருமையைப்…

120 முதியவர்களை விமானத்தில் பறக்க வைத்த ‘மனிதர்’!

தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில் ஏற்றி ரசிக்கவேண்டும் என்ற ஒரு தனி மனிதனின் நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. இதுபற்றி முருக ஆனந்த் என்பவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், அவினாசி…

குழந்தைகளைக் கட்டுப்படுத்துவது யார்?

குழந்தைகளைக் கட்டுப்படுத்து பெற்றோர்களா, செல்போன்களா? - தலைப்பைப் பார்த்தால் ஏதோ பட்டிமன்றத் தலைப்பு போலத் தோன்றலாம். காரணம் இருக்கிறது. இன்று சர்வதேசப் பெற்றோர் தினம். சம்பிரதாயமாகத் திணிக்கப்பட்ட தினத்தில் பெற்றோர்கள் – அதுவும் கொரோனாக்…

எந்த வடிவிலும் புகையிலை வேண்டாம்!

மே - 31 புகையிலை எதிர்ப்பு தினம் உலகை அச்சுறுத்தும் கொடிய நச்சுகளில் முதன்மை பெற்று விளங்குகிறது புகையிலை. உயிர்க்கொல்லி நோய்களெல்லாம் புகையிலை ஆற்றும் வினைகளுக்கு முன் பிச்சை வாங்க வேண்டும். அந்தளவிற்கு மனித இனத்தை அழிக்கவல்ல பேராற்றல்…

தமிழுக்குத் தொண்டு செய்வோரை வாழ்த்துவேன்!

இன்றைய நச்: “என்னை விரும்புவோராயினும், வெறுப்போராயினும் அவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்பவர்களானால் அவர்களை வாழ்த்தவும், வணங்கவும் நான் தவற மாட்டேன்” - புதுவையில் நடந்த கம்பன் விழாவில் ம.பொ.சி பேசிய பேச்சிலிருந்து…!

குஜராத் அணி கோப்பையை வென்றதற்கான காரணங்கள்!

அறிமுகமான முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையைத் தட்டித் தூக்கியிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. வலுவான அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயஸ்ஸ் போன்றவற்றை வீழ்த்தி குஜராத் அணி கோப்பையை…