Browsing Category
நாட்டு நடப்பு
தெரு நாய்களின் எண்ணிக்கை இவ்வளவா?
செய்தி:
சென்னையில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் தெரு நாய்கள்!
கோவிந்த் கமெண்ட்:
எதை எதையோ கணக்கெடுக்கச் சொல்லி ஆளுக்காள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கையில், சென்னையில் நாய் கணக்கெடுப்பை மட்டும் ரொம்பப் பொறுப்பாக நடத்தி…
மனதளவில் நாம் எங்கே இருக்கிறோம்?!
இந்த சமூகத்தில் சாதிய மனோபாவம் எப்படி பிரிக்க முடியாதவாறு புற்றுநோய் போல பரவியுள்ளதோ அதே நிலையைத் தான் மதிப்பெண்கள் என்ற ஆழமான ஒரு நோய் பீடித்துள்ளது என்றால் அது மிகையல்ல.
பொள்ளாச்சி மாதிரியான துயரங்கள் தொடரக் கூடாது!
பொள்ளாச்சியில் நடந்த மிக மோசமான பாலியல் வழக்கில் நீண்ட காலத்திற்குப் பிறகு உரிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம்.
முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு இவ்வளவு நீண்ட…
பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கும் ஆயுள் தண்டனை!
கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து…
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் நடந்த போர் குறித்தும், அந்த போர் திடீரென நிறுத்தப்பட்டது குறித்தும், பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது ரத்தமும் தண்ணீரும்…
ஒன்றுபட்டால் நமக்கே வெற்றி!
நம் நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில், அண்டை நாடுகள் எதாவது பிரச்சனையை உருவாக்குமானால், அதை வலுவாக ஒன்றுதிரண்டு அதை வெற்றிக் கொண்ட அனுபவம் ஏற்கனவே நமக்கு உண்டு.
பாகிஸ்தான் ஏற்கனவே அந்த முன் அனுபவத்தை பெற்றிருந்தபோதும்,…
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு: கோலியின் மறுபக்கம்!
இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 30 சதம், 31 அரை சதம் உட்பட 9,230 ரன்கள் எடுத்துள்ளார்.
முதல்வரிடம் ஊடகவியலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள்!
எல்லோருக்கும் எல்லாமும் என்னும் இலக்கை தமிழக அரசு கொண்டிருக்கிறது; ஆனால் தமிழகத்தின் நான்கு மண்டலங்களிலும் வளர்ச்சி சீராக இல்லை; குறிப்பாக மேற்கு வளர்கிறது; கிழக்கு தேய்கிறது.
சமத்துவத்தை உருவாக்குவதே பிரச்சனைக்குத் தீர்வு!
உண்மையான சமத்துவத்தை கட்டியெழுப்புவதே, இந்த நாட்டின் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவது தான் எங்களுடைய நோக்கம் மற்றும் குறிக்கோளாகும்.
+2 தேர்வு முடிவு: வழக்கம்போல் மாணவிகள் அதிக தேர்ச்சி!
தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை…