Browsing Category

நாட்டு நடப்பு

ஐ.நா-வில் ரஷியாவுக்கு எதிராக வாக்களிக்க மறுத்த இந்தியா!

உக்ரைனில் கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷியப் படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ரஷியாவின் இந்த…

ஊக்க மருந்து சர்ச்சை: இந்திய வீராங்கனைக்கு 3 ஆண்டுகள் தடை!

இந்திய வட்டு எறிதல் வீராங்கனையான கமல்பிரீத் கவுர், டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடித்தார். இறுதிப் போட்டியில் அவருக்கு 6-வது இடம் கிடைத்தது. இதனிடையே கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி அவரிடம் ஊக்க மருந்து பரிசோதனை…

சிவகாசி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்!

-டெல்லியில் பட்டாசுக்கு அனுமதி வழங்க டெல்லி முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் டெல்லியில் இந்த மாதம் தொடங்கி -  ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு…

இந்திய எல்லைக்குள் பறந்த 191 பாகிஸ்தான் டிரோன்கள்!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழையும் ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், உள்நாட்டு பாதுகாப்புகள் அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து கடந்த 9 மாதங்களில் மட்டும் 191 டிரோன்கள்…

தற்கொலை வழக்கை தானாக முன்வந்து விசாரிக்கும் நீதிமன்றம்!

தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் வசித்து வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்த அவர், சென்னை உயர்நீதிமன்றம் அருகே…

இந்திய இருமல் மருந்து மீதான குற்றச்சாட்டு உண்மையா?

குழு அமைத்து ஆய்வு செய்யும் ஒன்றிய அரசு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்த 66 குழந்தைகள் உயிரிழந்தன. மெய்டன் பார்மாசுட்டிகல்ஸ் தயாரித்தது உள்பட 4 இந்திய இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு…

பொது இடங்களில் குப்பைகள் குவிந்தால் புகார் கூறலாம்!

- சென்னை மாநகராட்சி அறிவிப்பு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 78 ஆயிரத்து 136 கடைகள் உள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு கட்டாயம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கும் வகையில் 2 குப்பை தொட்டிகள் வைத்திருக்க…

அண்ணா பெயரில் மாவட்டத்தை துவக்கிய போது!

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பிய பிறகு திண்டுக்கல்லில் 1985 செப்டம்பர் 15 ஆம் தேதி – அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று அண்ணா மாவட்டத்தை துவக்கினார். மதுரை மாவட்டத்தோடு அதுவரை இணைந்திருந்த…

பலரை கவனிக்க வைக்கப் போகும் தேவர் குருபூஜை!

அக்டோபர் 30 ஆம் தேதி அன்று பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடக்க இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடப்பது இயல்பானது தான். இந்த ஆண்டு சற்றே ‘ஸ்பெஷல்’. காரணம் - அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல். தென்…

இன்றைய போராட்டம் வலதுசாரிகளுக்கு கடைசி எச்சரிக்கையாக இருக்கும்!

- தொல்.திருமாவளவன் எம்.பி., மாமல்லபுரத்தை அடுத்த காரனையில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் நினைவு தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் பேசிய…