Browsing Category

நாட்டு நடப்பு

2022-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர்

இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போர்…

பென்சில் முனையில் 1330 குறட்பாக்கள்!

கார்விங் கலையில் அசத்தும் பட்டதாரி வாலிபர் சீர்காழி அருகே அரவிந்தன் என்ற பட்டதாரி வாலிபர், கார்விங் முறையில் மிகச்சிறிய அளவில் சிற்பங்களை செதுக்குவதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள…

வளமையைப் பெருக்கி வறுமையைத் துரத்துவோம்!

அக்டோபர் 17 – உலக வறுமை ஒழிப்பு தினம் ’வறுமையில் வாடினேன்’ என்று சொல்வோர் எண்ணிக்கை, இன்று வெகுவாகக் குறைந்திருக்கிறது. கல்வியும் சுகாதாரமும் காசு கொடுத்தால் கிடைக்கும் என்ற நிலையிலும், சமூகத்தில் வளமை என்பது முன்னெப்போதும் இல்லாத…

உருவாக்குவதாகச் சொன்ன வேலை வாய்ப்புகள் எங்கே?

- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி  கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் வேலை…

பெண்கள் ஆசியக் கோப்பையை கைப்பற்றியது இந்தியா!

வங்காளதேசத்தில் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி…

தமிழகத்தில் புதிதாக வைரஸ் பரவ என்ன காரணம்?

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கோவை அரசு மருத்துவமனையில், மருந்து கடை பொறுப்பாளராக பணியாற்றி வந்த முத்துமாலை ராணி என்பவர் மீது, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகப்படியான மருந்துகளை வாங்கியதாகவும், அது காலாவதியானதால் அரசு…

கேரளவைத் தொடர்ந்து தமிழகத்திலும் நரபலி?

கேரளாவில் அண்மையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் உள்ளிட்ட…

கல்லூரி மாணவி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியப் பிரியா, ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையே கொலையாளி சதீசை காவல்துறையினர் கைது செய்தனர். இரவு முழுவதும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பின், பலத்த…

+2-க்குப் பிறகு உயர்கல்வியைத் தொடர முடியாத 10,725 மாணவர்கள்!

- கல்வித்துறை அதிர்ச்சி தகவல் 2021-22-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதி, அடுத்ததாக 2022-23-ம் கல்வியாண்டில் உயர்கல்வியை தொடராத மாணவ-மாணவிகளின் விவரங்களை கல்வித் துறை சேகரித்தது. அதன்படி, 8 ஆயிரத்து 249 பேர் இந்த ஆண்டு…

கங்குலியை வீழ்த்தியது பாஜகவா? சீனிவாசனா?

சவுரவ் கங்குலிக்கென்று ஒரு ராசி உண்டு. சரசரவென்று புகழின் உச்சிக்கு போவார். ஆனால் எந்த வேகத்தில் மேலே ஏறினாரோ, அதே வேகத்தில் கீழே இறக்கப்படுவார். 1990-களில் சாதாரண பேட்ஸ்மேனாக இந்திய அணிக்குள் நுழைந்த கங்குலி, சில ஆண்டுகளிலேயே கேப்டன்…