Browsing Category

நாட்டு நடப்பு

அமலுக்கு வந்த புதிய மோட்டார் வாகனச் சட்டம்!

மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தப்பட்ட விதிமுறையின்படி 28-ம் தேதி முதல் அபராத தொகை வசூலிக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நடைமுறை இன்று முதலே அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைப்படி…

பெண்களுக்கு தனது விருப்பத்தை முடிவு செய்ய உரிமை உண்டு!

மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் ஏ.சி. மெக்கானிக். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். 16.2.2018-ல் மாணவி பள்ளி முடிந்து தோழிகளுடன் வீட்டுக்குத் திரும்பிச் சென்று…

பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்!

பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசால்…

தமிழக மீனவர் மீதான தாக்குதலுக்கு பாதுகாப்புத்துறை விளக்கம்!

தமிழக மீனவர் வீரவேல் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக பாதுகாப்புத்துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், “இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள பால்க் விரிகுடா பகுதியில் இந்திய கடற்படை…

விலங்குகளுக்காக அதிக ஒலி தரும் பட்டாசுகள் வெடிக்காதீர்!

வனத்துறையினர் வேண்டுகோள் நீலகிரி மாவட்டம் முதுமலை, தெப்பக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள வெளிமண்டல பாதையில் மசினகுடி, மாயார், சிங்கார, ஆனைக்கட்டி கிராமப்புற பகுதிகளை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகிறது. இங்கு புலி, யானை, சிறுத்தை,…

காற்று மாசு காரணமாக டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு நாட்கள் உள்ளன. இதையொட்டி உத்திரப்பிரதேசம் டெல்லி பகுதிகளில் வசிக்கும் வெளியூர் நபர்கள், தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட முன்கூட்டியே தங்கள் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் புறப்பட்டனர். இதையொட்டி டெல்லி -…

வரமாக வேண்டிய மழை ஏன் சாபமாகிறது?

மழை கொட்டோ, கொட்டென்று கொட்டுகிறது. பாலாறு, காவிரி தொடங்கி தாமிரபரணி வரை ஆற்றோரக் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்குகின்றன! இந்த நிலைமைக்கு என்ன காரணம்? இது இயற்கையின் குற்றமா? மனிதர்களின் குற்றமா? மழை நீரை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது?…

திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டம் 28-ம் தேதி அமல்!

திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட நிலையில், வரும் 28-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ள நிலையில், அதை தெளிவுபடுத்தும் வகையில் சென்னை போக்குவரத்து கூடுதல்…

தீபாவளிக்குச் செடியை நடுவோம்; வெடியை மறப்போம்!

தீபத் திருநாளில் தீபங்களின் ஒளி பிரகாசிக்கட்டும் பட்டாசுகளின் சத்தம் குறையட்டும். பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் அன்பு வேண்டுகோள். *** பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றில் உள்ள தூசி மற்றும் மாசுகளின் செறிவு அதிகரிக்கிறது என்பது உண்மை.…

தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை தேவை!

2022 ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24 ஆம் தேதி திங்கள் கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுவருவது வழக்கம். சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக…