Browsing Category

நாட்டு நடப்பு

முன்மாதிரிப் பஞ்சாயத்தாகத் திகழும் முத்துகாபட்டி!

டாக்டர் க.பழனித்துரையின் ’மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் - 1 நாமக்கல் மாவட்டத்தில் எருமைப்பட்டி ஒன்றியத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் ஓர் கிராமப் பஞ்சாயத்து. முத்துகாபட்டி என்பது அதன் பெயர். எழில் சூழ்ந்த அந்த பசுமைக் கிராமம் 144-க்குப்…

கலாஷேத்ரா மாணவிக்கு பாலியல் தொல்லை: நடன ஆசிரியர் கைது!

பாலியல் தொல்லை புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மனை ஐதராபாத்தில் கைது செய்தது சென்னை காவல்துறை. திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள நடனப் பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்தது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான…

ரயில் பயணிகள் மீது தீ வைப்பு: என்ஐஏ விசாரணை!

திருவனந்தபுரம், கேரளா மாநிலம் ஆலப்புழா - கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.…

பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி!

 - கல்வித்துறை உத்தரவு பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள், இடைநிற்றல் மாணவ - மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அறிவை வழங்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகிறது. அந்த வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான பணிகளை…

உக்ரைன் போரில் 2 லட்சம் ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு?

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளிலும் உயிர்சேதமும் பொருட்சேதமும் அதிகரித்தபடியே உள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தாக்குதலை…

டி-20 யில் 300 விக்கெட்டுகளைக் கடந்த முதல் இந்திய வீரர்!

சாஹல் சாதனை ஐதராபாத்தில் நடந்த 16-வது ஐ.பி.எல். போட்டியின் 4-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில்…

தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும்!

திரைக்கலைஞர் சிவகுமார் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூரில் 8 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இதன்மூலம் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கொந்தகையில் 2 ஏக்கரில் ரூ.18.46 கோடியில் கீழடி அகழ் வைப்பகம்…

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்!

பிலிப்பைன்ஸின் ஜம்போங்கா துறைமுகத்தில் இருந்து ஜோலோ தீவுக்கு, பயணிகள் கப்பல் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. அதில், 250-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பலுக் தீவு அருகே சென்றுகொண்டிருந்தபோது கப்பலில் திடீரென தீப்பற்றியுள்ளது.…

பாலியல் தொல்லை: கலாஷேத்ரா பேராசிரியர் மீது வழக்கு!

சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் கடந்த இரண்டு…

சுங்கக் கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு!

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்! நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்தது. அதன்படி, நேற்று நள்ளிரவு…