Browsing Category
தமிழ்நாடு
டாஸ்மாக்கைத் தடுக்கப் பஞ்சாயத்து அமைப்பால் முடியுமா?
- வழிகாட்டும் குன்றக்குடி
‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று சொல்லியே இங்கு ‘டாஸ்மாக்’ விற்பனை இலக்கு விதிக்கப்பட்டு, அமோகமாக நடந்தாலும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களும், இளம் வயதிலேயே உயிரிழக்கிறவர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.…
யாருக்காக விளை நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன?
அபகரிக்கபடும் விளை நிலங்கள்! அகதிகளாகும் விவசாயிகள்! வளர்ச்சி என்பது யாருக்கானது? யாரை வீழ்த்தி யாருக்கு தாரை வார்க்கப்படுகிறது விளை நிலங்கள்! லாபமும், வேலை வாய்ப்புகளும் யாருக்கு கிடைக்கிறது..? அடிமைச் சேவகத்திற்காக, தமிழ் நிலத்தை…
நெகிழ வைத்த குடியரசு தின விழா நிகழ்ச்சி வர்ணணை!
-டோஷிலா உமாசங்கர்
சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் நடந்த குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகளைப் பெற்றி சுவையாக எழுதியுள்ளார் டோஷிலா உமாசங்கர்.
இன்றைய குடியரசு தின விழாவினை தொகுத்து வழங்கியதில் மகிழ்ச்சி. அரசு நிகழ்ச்சிகள் பொறுத்த…
சுதந்திரப் பள்ளிகள் உருவாகட்டும்!
சு. உமாமகேஸ்வரி
சமகாலக் கல்விச் சிந்தனைகள்:
பள்ளிக்கூடத்தில் ஒரே மாதிரி உட்காரும் கொடுமையில் இருந்தும் கட்டுப்பாட்டு பயங்கரத்திலிருந்தும் தப்பி உடனடியாக ஒளிய ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சுரங்கப்பாதை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று…
விக்கிரவாண்டி சாலையோர உணவகம் மீது நடவடிக்கை!
விழுப்புரம் விக்கிரவாண்டி வேல்ஸ் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள…
குடியரசு தினவிழா: முக்கிய இடங்களுக்குப் பாதுகாப்பு!
நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள் உள்ளிட்ட…
நம்பிக்கை அளிக்கும் குழந்தைகள்!
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் நெகிழ்ச்சி
ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னையில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கல்வெட்டு ஓலைச்சுவடிகள் பயிலரங்கில் பயிற்சி பெற்றோர்க்கு சான்றிதழ் வழங்கச் சென்றிருந்தபோது சந்தித்த பள்ளி மாணவிகள் பற்றி சமூக…
இதழ்கள் மூலமான தமிழ்க் கொலைகளைத் தடுத்திடுக!
தமிழ்நாடு அரசுக்கு தமிழறிஞர்கள் கோரிக்கை
இதழ்கள் மக்கள் மீது ஆளுமையைச் செலுத்துவதால் தமிழ்க் காப்புப்பணியில் ஈடுபட்டுப் பிற மொழிக்கலப்பிற்கு இடங்கொடாது இதழ்கள் நடத்த வேண்டும்.
“தமிழே எழுதுக! தமிழையே நாடுக!” என 1915 இலேயே தாம் நடத்திய…
சென்னையில் 3 நாட்களில் 235 டன் குப்பைகள் அகற்றம்!
கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் திரும்பி செல்லும்போது குப்பைகளை அங்கேயே விட்டுச்சென்று இருந்தனர்.
நீச்சல் குளம் அருகே குப்பைகள் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
காணும் பொங்கல் விழா…
பொங்கல் நாட்களில் மெட்ரோ ரெயிலில் 6.71 லட்சம் பேர் பயணம்!
- மெட்ரோ ரெயில் நிர்வாகம்
சென்னை மெட்ரோ ரெயிலில் நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனிடையே பொங்கல் பண்டிகைக்காக விடப்பட்ட தொடர் விடுமுறையையொட்டி 13-ம் தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 66…