Browsing Category
சமூகம்
‘வாட்ஸ் ஆப்’ செயலியில் ரூபாய் சின்னம் சேர்ப்பு!
ஸ்மார்ட் போன் வைத்திருப்போர் தங்களது தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்பக் கூடிய வகையிலான வாட்ஸ் ஆப் செயலியை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
'பேஸ்புக்' நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ் அப் செயலி,…
விவசாயிகள் மறியல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களுக்கு எதிரப்பு தெரிவித்து, டெல்லி எல்லைகளில் ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 10 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.…
பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள்!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி அரசுக்கு…
முதியோர் வேலை தேட புதிய இணையதளம்!
மத்திய சமூக நீதித் துறை அறிமுகம்
இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 1951-ம் ஆண்டு 2 கோடியாக இருந்த முதியோரின் எண்ணிக்கை, 2001-ம் ஆண்டு 7.6 கோடியாக உயர்ந்தது.
கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி…
உடலும் உறவும் மண வாழ்வின் அச்சாணி!
உறவுகள் தொடர்கதை – 14
திருமணம் என்ற ஏற்பாடு அடுத்த தலைமுறையை உருவாக்க மட்டும் அல்ல. ஆண்/பெண் உறவு திருமண பந்தத்தால் சீரடைகிறது.
இதற்கு அடுத்த கட்டமான தாம்பத்திய உறவுதான் உறவின் ஆரம்பம் என்பது மிக முக்கியமான உண்மை.
அது மட்டுமின்றி, இந்த…
போதைத் தடுப்பு நடவடிக்கைகள் தேவை!
தமிழ்நாட்டில் போதைப் பழக்கவழக்கங்களால் சிறுவர்களின் வாழ்க்கை சீர்குலைந்து வருவதாக வருத்தம் தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சீர்திருத்த திட்டங்கள், போதை தடுப்பு நடவடிக்கைகள் தேவை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர்…
இதயம் நலமானால் எல்லாமே இலகுவாகும்!
செப்டம்பர் 29 - உலக இதய தினம்
இதயம் எவ்வளவு முக்கியம்? இந்த கேள்வியைக் கேட்டால், ’என்ன இது பைத்தியக்காரத்தனம்’ என்று பதில்கள் குவியும். உடனே, மனித சமூகம் முழுக்க இதயத்தின் முக்கியத்துவம் நன்றாகத் தெரிந்தது போன்ற தோற்றம் தென்படக்கூடும்.…
நல்ல நண்பன் மிகச்சிறந்த வழிகாட்டி!
வெ.இறையன்பு ஒரு வார இதழில் எழுதிய தன்னம்பிக்கைத் தொடரிலிருந்து ஒரு பகுதி!
‘குஷ்வந்த்சிங் அமெரிக்கா செல்வதற்குமுன் இங்குள்ள அவரது நண்பர்கள் அங்குள்ள கறுப்பின மக்களிடம் எப்படி கவனமாக இருக்க வேண்டும்... அவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்.…
சுவாதி பாணியில் உயிரிழந்த சுவேதா!
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார்.
மர்மங்கள் நிறைந்த அந்த மரணத்தை அடுத்து கைது செய்யப்பட்ட ராம்குமார் என்பவர் சிறை வளாகத்திற்குள் அதைவிட, மர்மமான…
கண்ணகி எரிப்பே கடைசியாக இருக்கட்டும்!
- கடலூர் கவுரவக் கொலை வழக்கில் நீதிபதி தீர்ப்பு
கடந்த 2003-ல் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன், கண்ணகி ஆகியோர் கவுரவக் கொலை செய்யப்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. சம்பவம் நடைபெற்று 18 ஆண்டுகள் கழித்து தற்போது இதன் தீர்ப்பு…