Browsing Category

சமூகம்

தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஒமிக்ரான் மரணம் அதிகரிக்கும்!

- அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல் உலகின் பல்வேறு நாடுகளில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்கள் மீண்டும் பாதிப்பிற்கு உள்ளாகினாலும் உயிரிழப்பில் இருந்து தப்பித்து வருகின்றனர்.…

‘வாட்ஸ் ஆப்’ வழியாக மாடுகள் விற்பனை!

 - வியாபாரிகள் மத்தியில் வரவேற்பு தமிழகத்தில் ஈரோடு கருங்கல்பாளையம், நாமக்கல் மோர்பாளையம், திருச்செங்கோடு, சேலம் - அமரகுந்தி, திருநெல்வேலி - மேலப்பாளையம் உட்பட 41 பிரசித்தி பெற்ற மாட்டுச் சந்தைகள் உள்ளன. இப்பகுதிகளுக்கெல்லாம் மாடுகள்…

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் யாருக்காக?

மறுபடியும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முகக்கவசம் அணியாமல் போனால், அபாரதம் விதிக்கிறார்கள். தடுப்பூசி செலுத்திய சான்றுகளைப் பல இடங்களில் கேட்ட பிறகே அனுமதிக்கிறார்கள். ஆனாலும் சென்னை போன்ற பெரு…

கொரோனா பரிசோதனை யார் யாருக்கு தேவையில்லை?

கொரோனா பரிசோதனை குறித்து, சுகாதாரத்துறை புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பரிசோதனை செய்ய வேண்டியவர்கள்l காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல், உடல் வலி உள்ளோர். கொரோனா தொற்றுள்ளோருடன் தொடர்பில் இருந்த, இணை நோய் உள்ளோர்…

பொங்கலைத் தமிழர் திருநாளாக அடையாளம் காட்டிய திராவிட இயக்கங்கள்!

- ஆய்வாளர் தொ.பரமசிவன் “பல்வேறு பகுதிகளின் மொத்தக் கலாச்சாரத்தையே நாம் இந்தியக் கலாச்சாரம் என்று சொல்கிறோம். திருவிழா என்பது ஒரு சமூகம் இளைப்பாறிக் கொள்கிற நிகழ்ச்சி. அதன் மூலம் அந்தச் சமூகம் புத்துயிர் பெறும், வெயிலில் நடப்பவன் நிழலில்…

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்!

- விவேகானந்தரின் நம்பிக்கை மொழிகள் காவியுடையில் கம்பீரமாகத் தோன்றும் விவேகானந்தர், இந்திய இளைஞர்களின் நாடி நரம்புகளில் நம்பிக்கை ஏற்றிய ஆன்மிக ஞானி. அன்புள்ள சகோதர சகோதரிகளே… என அமெரிக்காவின் சிகாகோ நகரில் பேச்சைத் தொடங்கியபோது, அவரை…

எதிர்பார்ப்புகள்தான் எல்லாவற்றுக்குமான சாவி!

சாம் வால்டனின் நம்பிக்கை மொழிகள். அமெரிக்க தொழிலதிபர் சாம்வால்டன், தனது 26 வயதில் சொந்தமாக தொழில் தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது வால்மார்ட். உலக நாடுகளில் 11 ஆயிரம் இடங்களில் அவரது ஸ்டோர்கள் இருக்கின்றன. அவரது…

எல்லோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்!

- நடிகை ஷோபனா வேண்டுகோள் நாடு முழுவதும் கொரோனா மற்றும் உருமாற்றம் அடைந்த புது வகை ஒமிக்ரான் வைரஸும் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது. நடிகர், நடிகைகள் உட்பட ஏராளமான திரைக் கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல நடிகையும் நடனக்…

சாலைப் பள்ளங்களுக்காக ஒரு விழிப்புணர்வு!

சாலைகள் குண்டும் குழியுமாய் இருப்பதை பார்த்தால் எல்லோரும் என்ன செய்வோம்? சாதாரண நபர்களாக இருந்தால் அதை கடந்து வருவோம். அதுவே அரசியல் கட்சிகளாய் இருந்தால் கண்டித்து போராட்டம் நடத்தும். அவ்வளவுதான். ஆனால், கொச்சியைச் சேர்ந்த ஜெய்சன் ஆண்டனி…