Browsing Category
சமூகம்
சமூக வலைதளங்களில் சிக்கும் பெண்களைப் பாதுகாப்பது எப்படி?
ஆரம்பத்தில் மனிதன் பயணத்திற்கு மாடு, குதிரை வண்டிகளைப் பயன்படுத்தினான். பின்னர் கார், ரெயில் வந்தது. இப்போது அதிவீன காரில் பறக்கிறான்.
காலம் தோறும் இப்படி மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அவற்றைப் பயன்படுத்த தெரிந்து கொள்கிறோம் அல்லவா?…
அறுபது வயது திருமணம்
திருமணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்றெடுத்து தான் பெற்ற பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்து பேரன் பேத்திகள் வளர்ந்து நிற்கும் தருணத்தில் பிள்ளைகளால், அவர்கள் கண்குளிர பெற்றவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் மகோன்னத திருக்கோலம் தான் அறுபதாம்…
மக்களின் ஒத்துழைப்பின்றி போராட்டம் வெற்றிபெறாது!
ஒரு காலத்தில் அரசால் தீவிரமாகத் தேடப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வந்தவர் புலவர் கலியபெருமாள். தமிழகத்தைச் சேர்ந்த நக்ஸலைட் தலைவர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் ஒரு காய்கறிக்கடை ஒன்றின் முகப்பில் வயது முதிர்ந்த நிலையில் அவரைச்…
‘குயில்’ என்பது பாரதிதாசனின் குறியீடு!
பாரதிதாசன் நினைவு நாள் பதிவு:
“தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன். எமை நத்துவாய் என எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்” என்று தன்மான எக்காளமிட்ட பாரதிதாசன் மொழிவழித் தேசியத்தின் இலக்கியச் சின்னம் ஆவார்.
இந்த…
எது பிரம்மாண்டம்?
அரண்மனைகள், நாடாளும் மன்றங்கள், பெரிய பெரிய கட்டிடங்கள் என மனிதன் உருவாக்கிய பிரமமாண்டகள் எல்லாம் அதிகாரம் சார்ந்த விஷயம்.
மனிதன் தனது அதிகாரத்தை நிருபிக்க பிரம்மாண்டங்களை உருவாக்குகிறான். ஆனால் உண்மையில் பிரம்மாண்டம் இயற்கையே. மற்றவற்றின்…
நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது!
இன்றைய நச்:
“சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் போதோ, நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் போதோ அல்லது ஆக்கிரமிப்பு ஏற்பட்டிருக்கும் போதோ, நாம் நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது”
- பண்டித ஜவாஜர்லால் நேரு.
மேடையில் மகிழ்ச்சியான தருணம்!
அருமை நிழல்:
மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறனுக்கும், கவிஞர் கண்ணதாசனுக்கும் நெருக்கமான புரிதல் உண்டு. கவிஞரைப் பற்றி நெடுமாறன் விரிவான புத்தகமே எழுதியிருக்கிறார்.
கவிஞர், சாண்டோ சின்னப்பத் தேவர், சங்கர் கணேஷூடன் நெடுமாறன் இருக்கும்…
குரல் எழுப்புவது ரொம்பவும் முக்கியம்!
குறள் மட்டுமல்ல, குரல் துணை இல்லாமலும் இவ்வுலகில் நம்மால் எதுவும் செய்ய இயலாது. இரண்டடி திருக்குறள் நமது வாழ்வுக்கு துணை நிற்கும் என்பது போல, சில அங்குலமுள்ள குரல் நாண் ஒரு மனிதரின் வளர்ச்சியையும் வாழ்வையும் நிர்ணயிக்கும்.
குரல் என்பது…
சித்திரை திருவிழாவை சிறப்பிக்கும் மதுரை மல்லி!
“மலர்களிலே அவள் மல்லிகை…” என்று ஆரம்பித்து, “மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை…” என்று நமது கவிஞர்களுக்கு மல்லிகைப்பூ மீது தணியாத காதல்!.
நமது மங்களகரமான நேரங்கள் மல்லிகைப்பூ உடன் இணைந்தே இருக்கின்றன.
வெள்ளையில் லேசான மஞ்சள் ஊடுருவிய நிறம்,…
மனைவி கொடுமையால் விவாகரத்து பெற்றாலும் ஜீவனாம்சம்!
டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.
மனைவியை பிரிந்த கணவர் ஒருவர், மனைவிக்கு மாதம் ரூ.15,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என விசாரணை நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பை எதிர்த்து கணவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு…