Browsing Category
கல்வி
மாணவிகள் வாழ்வில் ஏற்றம் தரும் கல்லூரி!
டாக்டர். எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கல்லூரியில் பயில்வோம்!
சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நடப்புக் கல்வியாண்டு மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில்…
நாட்டியத்தைப் பாடமாகப் பயிற்றுவிக்கும் எம்ஜிஆர்-ஜானகி கல்லூரி!
தில்லானா மோகனாம்பாள், வஞ்சிக்கோட்டை வாலிபன், பாட்டும் பரதமும், மன்னாதி மன்னன், சலங்கை ஒலி, சந்திரமுகி படங்களைப் பார்த்திருப்பீர்கள்.
இந்தப் படங்களை மையமாக இணைக்கிற அம்சம் - பரதம்.
64 கலைகளில் முக்கியக் கலையான பரதநாட்டிய முத்திரைகளையும்,…
வகுப்பறைகளில் மெளனக் கலாச்சாரம் உடையட்டும்!
சமகால கல்விச் சிந்தனைகள் தொடர் – 8 : சு. உமாமகேஸ்வரி
மெளனமான வகுப்பறைகள் யாரை உருவாக்கும், அடிமைகளையன்றி சிந்திக்கும் மனிதர்களையல்ல.
ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை குறித்து மிகத் தீவிரமாக ஆய்வு செய்து, அதை செயல்படுத்த…
மாணவர்களின் நலன் கருதி சில கட்டுப்பாடுகள்!
- சமூக பாதுகாப்புத் துறை
பள்ளி மாணவ - மாணவியரிடையே ஒழுக்க நெறிகளை வளர்க்கும் வகையில், சமூக பாதுகாப்புத் துறையின் வேலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உமா மகேஸ்வரி சார்பில், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதில்,…
இன்றைய கல்வியில் ஆரோக்கியம் காக்கப்படுகிறதா?
‘சமகால கல்விச் சிந்தனைகள்’: தொடர் - 7 / சு. உமாமகேஸ்வரி
நம் நாடு உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் எதனால் யாருடனும் போட்டிபோட்டு பதக்கங்களைப் பெறமுடியவில்லை?
நம் பள்ளிகள் எத்தனை ஆயிரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ளன? இங்கு…
6 முதல் 10 வரையிலான மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகள்!
- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்னர், பள்ளிகள் கடந்த மாதம் 13-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடவேளைகளில் ஒரு சில…
பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல்!
- சென்னை மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், “மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள்…
இன்றைய குழந்தைகள் எப்படிக் கற்கின்றனர்?
சமகால கல்விச் சிந்தனைகள்: 6 / சு. உமாமகேஸ்வரி
பொதுவாகவே நமது கல்வி முறையில் பாடப்புத்தகங்களும் ஆசிரியர்களும்தான் பிரதானமாக இடம் பெறுகின்றனர்.
ஒரு குழந்தை பள்ளிக்குள் நுழையும்போதே புத்தகப் பையுடன்தான் வகுப்பறைக்குள் வரவேண்டும் என்பது…
பள்ளி வாகனங்களில் சிசிடிவி கட்டாயம்!
- தமிழக அரசு உத்தரவு
பள்ளி வேனில் சிக்கி மாணவர் உயிரிழந்ததையடுத்து, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் சிறப்பு…
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: 95.56% தேர்ச்சி!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மாதம் 10-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 மாணவர்கள் தேர்வு எழுத பெயர்களை பதிவு செய்திருந்தனர்.
தமிழக பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 69…