Browsing Category
கல்வி
பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல்!
- சென்னை மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், “மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள்…
இன்றைய குழந்தைகள் எப்படிக் கற்கின்றனர்?
சமகால கல்விச் சிந்தனைகள்: 6 / சு. உமாமகேஸ்வரி
பொதுவாகவே நமது கல்வி முறையில் பாடப்புத்தகங்களும் ஆசிரியர்களும்தான் பிரதானமாக இடம் பெறுகின்றனர்.
ஒரு குழந்தை பள்ளிக்குள் நுழையும்போதே புத்தகப் பையுடன்தான் வகுப்பறைக்குள் வரவேண்டும் என்பது…
பள்ளி வாகனங்களில் சிசிடிவி கட்டாயம்!
- தமிழக அரசு உத்தரவு
பள்ளி வேனில் சிக்கி மாணவர் உயிரிழந்ததையடுத்து, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பிற்காக, தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் சிறப்பு…
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: 95.56% தேர்ச்சி!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத் தேர்வு கடந்த மாதம் 10-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 8 லட்சத்து 85 ஆயிரத்து 53 மாணவர்கள் தேர்வு எழுத பெயர்களை பதிவு செய்திருந்தனர்.
தமிழக பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 69…
நாளை மறுநாள் +1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 31-ம் தேதி முடிவடைந்தது. சுமார் 8.30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 1 வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம்…
மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு கட்டாயம்!
- பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பொதுப்பிரிவில் 31 சதவீதம், எஸ்டி 1 சதவீதம், எஸ்சி 18 சதவீதம், எம்பிசி 20 சதவீதம்,…
கற்றல் என்பது யாதெனில்?
இன்றைய நச்:
கற்றல் என்பது தெரிதல், அறிதல், புரிதல், பயன்படுத்தல், வினவுதல், திறனறிதல், புதிய படைத்தல் என்று பல்வேறு நிலைகளில் நடைபெறும் ஓர் அழகிய செயல்பாடு.
இதில் எழுத்து வழித் தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்து ஒரு சில மாணவர்கள் மட்டும்…
தாய்மொழி வழிக் கல்வியைப் பாதுகாக்க வேண்டாமா?
சமகால கல்விச் சிந்தனைகள்: 5 / உமா மகேஸ்வரி
உலகெங்கிலும் உள்ள கல்வியில் சிறந்த நாடுகளைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால், நமது தமிழ்நாட்டின் கல்வி குறித்துப் பேசும்போது, அந்நாடுகள் பின்பற்றும் பொருண்மைகளில் முக்கியமானது 'தாய்மொழிவழிக் கல்வி'…
தாய்மொழியில் 47,000 மாணவர்கள் தோல்வி!
- ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் கவலை
தமிழகத்தில் நடந்து முடிந்த பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின்படி, 9.12 லட்சம் மாணவர்கள்…
12ம் வகுப்பில் 93.76 % மாணவர்கள் தேர்ச்சி!
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம்…