Browsing Category
கல்வி
எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி!
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் இயங்கி வரும் டாக்டர்.எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டிற்கான புத்தகக் கண்காட்சி…
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு!
- கல்வித்துறை தகவல்
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம்…
மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகங்களே பொறுப்பு!
- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி இறந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சில தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களது பிள்ளைகளின் பாதுகாப்புக்கு…
நூற்றாண்டைத் தொடும் பல்கலைக் கழக மகளிர் சங்கம்!
மெட்ராஸ், பல்கலைக்கழக மகளிர் சங்கமானது பெண்களுக்கு பாதுகாப்பு, கல்வி மற்றும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டு கால வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்தச் சங்கம் பெண் கல்வி வளர்ச்சியில் சிறந்த…
ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாக இருக்க வேண்டும்!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் சடையம்பட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளியின் புதிய கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து…
டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 11 - ஆம் தேதி, 2020-2021-ஆம் ஆண்டிற்கான கல்லூரியின் 22- வது பட்டமளிப்பு விழாவும், ஆகஸ்ட் 12 - ஆம் தேதி, 2021-2022 - ஆம்…
டிஎஸ்பியாக தேர்வான கிராமத்துப் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்!
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பி. ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த பவனியாவிற்கு வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று…
கள்ளக்குறிச்சி மாணவி உடற்கூராய்வு மருத்துவக் குழுவிடம் ஒப்படைப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்த, கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கடந்த 13-ம் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மாணவியின்…
பெற்றோரை இழந்த மாணவா்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்!
கொரோனா தொற்று இரண்டாவது அலையின் போது தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவா்கள் சிலரின் பெற்றோர் உயிரிழந்தனா். இதனால் சம்பந்தப்பட்ட மாணவா்கள் கல்வி பயில முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த மாணவா்களுக்கான கல்விக் கட்டணம் சமூக நலத்துறை…
பள்ளி, கல்லூரிகளில் எப்போது தேசியக்கொடி ஏற்ற வேண்டும்?
சுதந்திர தினவிழா வருகிற 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெறும்.
அந்த வகையில்…