Browsing Category

உலகச் செய்திகள்

கமலா ஹாரிஸின் பாதுகாப்பு ஆலோசகரான இந்தியர்!

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பாதுகாப்புத் துறை ஆலோசகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தி சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கக் கடற்படையின் முன்னாள் அதிகாரியான சாந்தி சேத்தி, 2010 முதல் 2012 வரை அமெரிக்க போர் கப்பல் ஒன்றின்…

உக்ரைன் வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 7 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைன் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர் என,…

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா!

ஆஸ்திரேலியா சிட்னியின் லோவி நிறுவனம், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை (2021) வெளியிட்டுள்ளது. முக்கிய நாடுகளின் பொருளாதார திறன், ராணுவத் திறன், உள்நாட்டு நிலைமை, எதிர்காலத் திட்டமிடல், பிற நாடுகளுடனான பொருளாதார உறவுகள்,…

இந்தியாவுடன் நல்லுறைவையே விரும்புகிறோம்!

பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றதை அடுத்து அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்…

நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை!

ஆஸ்கர் அகாடமி அமைப்பு உத்தரவு நடப்பாண்டிற்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. 'கிங்…

ஐ.நா மனித உரிமை அமைப்பிலிருந்து ரஷ்யா நீக்கம்!

- இந்தியா வழக்கம் போல் புறக்கணிப்பு நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது கடந்த 6 வாரங்களுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் படைகளின் கடும் பதிலடியால், பல நகரங்களில் இருந்து ரஷ்ய…

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் கருப்பினப் பெண்!

- வரலாறு படைத்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீபன் பிரெயர் ஓய்வுபெறுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார். இதையடுத்து காலியாகும் இடத்துக்கு கருப்பினப் பெண்ணை நீதிபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி பூண்டிருந்தார்.…

உயிர் வாழ்வது எளிதானதல்ல!

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவுப் பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மணி நேர தொடர் மின்வெட்டால் மக்கள் துயரங்களைச் சந்தித்து வருகின்றனர்.…

நடவடிக்கை எடுக்காத ஐ.நா. அவை எதற்கு?

- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வி உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்யா ராணுவத்தால் 400 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிகழ்வு உலகம் முழுவதுமாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காணொளிக்…

பதவி விலகப் போவதில்லை: கோத்தபயா ராஜபக்சே!

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நிதி நெருக்கடியை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை, பின்னர் அந்த கடனைக் கட்ட முடியாமல்…