Browsing Category
இந்தியா
என் நாட்டை இழக்க மாட்டேன்!
- ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார்.
இதற்கான தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடக்கிறது. மொத்தம்…
மத உரிமையை கல்வி நிறுவனத்திற்குள் கொண்டு வரலாமா?
ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி:
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த அம்மா நில அரசின் உத்தரவை கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில்…
2021-ல் சாலை விபத்துகளில் 1.55 லட்சம் பேர் உயிரிழப்பு!
- தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்
கடந்த 2021-ம் ஆண்டு, நாடு முழுதும் நடந்த சாலை விபத்துகளில், 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு…
டெல்லி ‘ராஜபாதை’ இனி ‘கடமைப் பாதை’!
தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான சுமார் 3 கி.மீ. நீளமுள்ள சாலை ராஜ்பாத் எனப்படும் ராஜபாதை என அழைக்கப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழா, சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுவது…
பப்பாளி விவசாயத்தில் சாதிக்கும் தெலங்கானா விவசாயி!
தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், பப்பாளி விவசாயம் செய்து தலைநிமிர்ந்து நிற்கிறார்.
பொதுவாக மண்ணின் தரத்தை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் சமநிலையை ஏற்படுத்தவும் ஊடுபயிர் முறை வேளாண் அதிகாரிகளால்…
2021-ல் போதை, மதுவால் 10,500 பேர் தற்கொலை!
- தமிழகத்தில் 1319 பேர் இறந்ததாக தகவல்
அண்மையில் வெளியான 2021-ம் ஆண்டின் தேசிய குற்றஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் போதைப் பொருள் மற்றும் மது பழக்கத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.…
தேர்தல் சமயத்தில் அதிகமான பொய்ச் செய்திகளை வெளியிடும் மாநிலம்!
சமூக வலைதளங்களில் கடந்தாண்டு வெளியான பொய்ச் செய்திகள் தொடர்பாக பதிவான வழக்குகள் குறித்து, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மேற்கு வங்கத்தில் மிக அதிகமாக பொய்ச் செய்திகள் வெளியிடப்படுவது தெரியவந்துள்ளது.…
ஒரு நாளைக்கு 70,000 குழந்தைகள் பிறப்பு!
- மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள்தொகை பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது. இயற்கை வளங்கள் குறிப்பிட்ட வரம்புக்குள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரித்து வருவது…
ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து கர்நாடக அரசு!
கா்நாடக மாநிலம், உடுப்பியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவா் அமைப்பினா் போராட்டம் நடத்தினா். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது.
இதனால் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்து…
விவாகரத்தால் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
- கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விவாகரத்து கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
நீதிபதிகள் முகமது முஸ்தாக் மற்றும் சோபி தாமஸ் அகர்வால் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.…