Browsing Category
சினி நியூஸ்
தமிழ் திரையுலகின் ஆல்ரவுண்டர் டி.ராஜேந்தர்!
80 காலகட்ட தமிழ் சினிமாவில் தன்னுடைய திரைக்கதையின் மூலம் ஒரு ட்ரெண்டை உருவாக்கியவர் டி ராஜேந்தர்.
ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களை வைத்துதான் படங்களை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை உடைத்து காட்டிய பெருமை இவருக்கு உண்டு.
புதுமுகங்களை…
தமிழ் சினிமாவில் எழுத்தாளர் சுஜாதாவின் பங்கு!
தமிழ் இலக்கியத்தில் புதுமையை புகுத்தி, விஞ்ஞானத்தையும் இலக்கியத்தையும் ஒரு பாலமாக இணைத்தவர் காலத்தால் மறவாத எழுத்தாளர் சுஜாதா என்றால் அது மிகையாகாது. அவரது சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும் வெறித்தனமான வாசகர்கள் ஒருகாலத்தில் இருந்தனர்.…
ராசு மதுரவனை அடையாளம் காட்டிய ‘பூமகள் ஊர்வலம்’
'பூமகள் ஊர்வலம்' படப் பாடல்கள் அனைத்தும் மியூசிக் சேனல்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி, இப்படத்திற்கென்று தனிப்பட்ட ரசிகர்களை உண்டாக்கின.
ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகப்படுத்திய அறியப்படாத பாடகி!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படையப்பா திரைப்படத்தில் வரும் பாடல்கள் மற்றும் பிஜிஎம் அந்த காலத்திலேயே சக்கை போடு போட்டவை. இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்தப் படத்தில் உருவான ஒரு பாடலின் பின்னணி பற்றி படத்தின்…
ஸ்வர்ணலதா: தனித்துவமிக்க இனியக் குரலுக்குச் சொந்தக்காரர்!
தமிழ் சினிமாவில் எஸ். ஜானகி, சித்ரா போன்ற சிறந்த பாடகர்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அறிமுகமானாலும், தனித்துவமிக்க குரலால் மறக்கவே முடியாத பல பாடல்களை வழங்கியிருக்கிறார் பாடகி ஸ்வர்ணலதா.
அப்படியான 15 பாடல்களில் தொகுப்பு இது.
1.…
சமுத்திரக்கனி: சமூக அக்கறையுள்ள படைப்பாளி!
தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகர்களாகவும் முத்திரை பதித்தவர்களாக விசு, பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் எனப் பலர் உள்ளனர்.
இந்தப் பெரும் பட்டியலில் இணைவதற்கான அனைத்துத் தகுதிகளும்…
“சொன்னது நீ தானா”…
‘60’-களின் மத்தியில் வந்த ஒரு காதல் காவியம். தமிழ்த் திரையுலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய படம். பாடல்கள் ஒரு சரித்திரத்தையே படைத்தன என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய பாடல்களை படைத்தவர் கவியரசர் கண்ணதாசன். ஒவ்வொன்றும்…
ராஜா பக்கம் அமரன்; அஜித்துக்கு ஆதரவாக பிரேம்ஜி!
'குட் பேட் அக்லி' திரைப்படம், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களால் தான் ஓடியது என்று கூறிவிட முடியாது. உண்மை என்னவென்று எல்லோருக்குமே தெரியும். அஜித்தால் தான் அந்தப் படம் வெற்றி பெற்றது"
ஸ்வர்ணலதாவின் திரையிசைப் பயணத்தில் உச்சமாக அமைந்த பாடல்!
1991-ல் வெளிவந்த 'என் ராசாவின் மனசிலே' படத்தின் 'குயில் பாட்டு வந்ததென்ன இளமானே' மூலம் ஸ்வர்ணலதாவை கிராமத்து இசை ரசிகர்களிடமும் பெரிய அளவில் கொண்டு சேர்த்ததும் இளையராஜாதான்.
ராஜாவின் இசைக் குறிப்புகளே பாடலுக்கான காட்சிகளை விவரித்து நம்…
மீண்டும் வெளிச்சம் காணும் ‘யங் மங் சங்’, ‘சுமோ’!
ஒரு திரைப்படம் என்பது அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது திரையுலகின் பொதுவிதி. பழங்காலத்தைப் பேசுகிற கதைகளாக இருந்தாலும், அப்படங்களின் திரைக்கதை ‘ட்ரெண்டு’க்கு ஏற்றாற்போல இருந்தாக வேண்டும்.
அவ்வாறில்லாமல் போனால்,…