Browsing Category

சினி நியூஸ்

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது ஏன்?

- அஜித் விளக்கம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் முதல் முறையாக நடித்திருந்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ஹிந்தியில் 2016-ம் ஆண்டு வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக…

தங்கம் ஒரு மாயை என்று சொல்லும் ‘மனிஹெய்ஸ்ட் சீசன் 5’!

ஒரு நாவல் போல கதை சொல்லும் கலை கைவந்தால், ஒரு அற்புதமான வெப்சீரிஸ் வசப்படும். அதற்கென இலக்கணம் வகுத்த படைப்புகளுள் ஒன்றாகியிருக்கிறது ‘மனிஹெய்ஸ்ட்’. முதல் 4 சீசன்கள் பெருவரவேற்பை நெட்பிளிக்ஸில் பெற்ற நிலையில், இதன் 5ஆவது சீசன் இரு…

கால மாற்றத்தால் வில்லன்களான ஹீரோக்கள்!

தமிழ் சினிமாவில் வில்லன்களாய் அறிமுகமாகி ஹீரோக்களாக பதவி உயர்வு பெற்ற நட்சத்திரங்களில் ரஜினிகாந்த், சத்யராஜ் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தோர். ஹீரோக்களாக ஜொலித்தோர் பின்னாட்களில் வில்லன்களாக உருமாறிய துரதிருஷ்டமும் தமிழ் சினிமாவில்…

அஜித் வாங்கிய முதல் ரேஸ் பைக்!

அஜித்தின் கனவும், கடும் உழைப்பும்: தொடர் - 2 பைக் ரேஸ் தான் எதிர்காலம் என்று தெளிவான முடிவு எடுத்தாகிவிட்டது. அதற்காக பத்தாவதோடு படிப்புக்கும் குட்பை சொல்லியாச்சு. எனவே இனி ஒவ்வொரு தினமும் தன் சிந்தனையும் செயலும் பைக் ரேஸர் ஆவதை நோக்கி…

என்னைப் பற்றி பரவும் வதந்திகளால் கவலைப்பட மாட்டேன்!

நடிகை ‘பருத்தி வீரன்’ சுஜாதா  குறிப்பிடத்தக்க வகையில் பேசப்பட்ட படங்களில் அம்மா, அண்ணி. அக்கா என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து அறியப்பட்டவர் பருத்திவீரன் சுஜாதா. 2004-ல் கமலின் 'விருமாண்டி' படத்தில் இவர் அறிமுகமானார். 2007-ல்…

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா…

டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர் விஜய்!

2021-ல் டுவிட்டரில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களில் யாரைப்பற்றி அதிக அளவில் கருத்துகள் பரிமாறப்பட்டது என்பது குறித்த தகவலை டுவிட்டர் வெளியிட்டுள்ளது. நடிகர்களில் விஜய் முதல் இடத்தையும், பவன் கல்யாண் 2-வது இடத்தையும், மகேஷ் பாபு 3-வது…

நாதஸ்வர வித்வான் ஹீரோவாக நடித்த படம்!

டிஎன்ஆர் என்கிற நாதஸ்வர இசை மேதை, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, உலகம் முழுவதும் பிரபலமானவர். அவர் இசைக்கு அப்படியொரு ரசனை. எங்கும் அவருக்கென இசை ரசிகர்கள் இருந்தார்கள் அப்போது. நாதஸ்வரக் கலைஞர்கள் நீண்ட தலைமுடியுடன் வலம் வந்த காலத்தில்…

வஞ்சிக்கோட்டை வாலிபன்: ஜெமினியின் கமர்ஷியல் வித்தைக்காரன்!

கால ஓட்டத்தையும் மீறி அடுத்த தலைமுறையையும் மகிழ்விக்கும் படைப்புகள் வெகு அபூர்வம். குறிப்பாக, பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் இத்தகைய தரத்தைக் கொண்டிருப்பது மிக அரிது. ஜெமினி ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய…

கலைஞர் வசனத்தில் அதிகம் நடித்தவர்கள் யார்?

கலைஞர் கருணாநிதி முதலில் வசனம் எழுத ஆரம்பித்தது ‘ராஜகுமாரி’ படத்தில். அப்போது அவருக்கு வயது 23. ‘பராசக்தி’யில் வசனம் எழுதும் போது வயது 28. பல படங்களுக்கு தமிழக முதல்வராக இருந்தபோதும், வசனம் எழுதிக் கொடுத்த அவருடைய வசனங்களை அதிகம் பேசி…