Browsing Category
சினிமா
தெறிக்கவிட்ட வடிவேலு – சுந்தர்.சி ’காம்போ’!
சுந்தர்.சி, வடிவேலு ‘காம்போ’வின் ‘ஆபரேஷன் சிங்காரம்’ தியேட்டர்களை ரசிகர்களை தெறிக்கவிடுகிறதா என்று காண, வரும் 24ஆம் தேதி வரை காத்திருப்போம்.
கார்த்தியின் கமர்சியல் வெற்றிப் படங்களின் தொடக்கம் ‘பையா’!
ஏப்ரல் 2: 'பையா' வெளியாகி 15 ஆண்டுகள்!
பயணம், காதல், துள்ளல் என இப்படத்தில் வசனம் எழுதியது மறக்க முடியாத அனுபவம். இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தை இயக்குனர்களே பாராட்டிய படம்.
முழுக்க முழுக்க 'ரோட் முவி' என்பது அசாத்திய செயல். ஷாட்…
சிக்கந்தர் – முருகதாஸ் படம்னு சொல்றாங்க..!
தமிழ் சினிமாவில் ‘தீனா’ மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். பிறகு ‘ரமணா’, ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’ என்று பல வெற்றிப்படங்கள் தந்திருக்கிறார். இதைத் தவிர்த்து தெலுங்கு, இந்தியிலும் படங்கள்…
தி டோர் – படத்தைக் காக்கிறதா பாவனாவின் இருப்பு?
மிஷ்கினின் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலமாகத் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பாவனா. அந்த காலகட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல்நகர், ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துகள், ஜெயம்கொண்டான் என்று தொடர்ந்து நடித்து வந்தவர்…
வீர தீர சூரன் – வித்தியாசமான ‘ஆக்ஷன்’ படம்தான், ஆனால்…!
எஸ்.யு. அருண்குமார் - சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வீர தீர சூரன் - 2'. இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
படைப்பாளியின் மெனக்கெடலை மேம்போக்காகத் தீர்மானிக்க வேண்டாம்!
ஒரு சினிமாவை வந்த சூட்டோடு பார்த்து திகட்டத் திகட்ட பாராட்டுகிறோம் அல்லது அதன் எதிர்முனையில் வண்டை வண்டையாகத் திட்டுகிறோம். பிறகு அதை அப்படியே மறந்து விடுகிறோம்.
ஆனால், அதே சினிமாவை மீண்டும் மீண்டும் நிதானமாக பார்க்கும் சந்தோஷமான அல்லது…
எம்புரான் – உலகின் பல இடங்களுக்குப் பயணிக்கும் கதை!
ஒரு நட்சத்திர நடிகர் திரைப்படம் இயக்க முடிவெடுத்தால், அதில் தானே நாயகனாக நடிக்க எண்ணுவது இயல்பு. அவ்வாறில்லாமல் இன்னொரு நட்சத்திர நடிகரை அதில் நாயகனாக்குவது அரிது. மேற்கத்திய நாடுகளில் அந்த வழக்கம் பரவலாக உள்ளது. அந்த வரிசையில் இடம்பெறும்…
தமிழின் முதல் மேடை நாடகம்!
பண்டைக் காலத்திலிருந்தே இயல், இசை, நாடகம் ஆகியவை தமிழர்களின் முக்கியப் பொழுதுபோக்கு ஊடகங்களாக இருந்தன.
இதில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சிந்தனைகளைத் தூண்டவும் முக்கிய ஆயுதமாக இருந்தவை நாடகங்கள்.
தெருக்கூத்து, வீதி…
சினிமாவில் எனக்குப் போட்டியாக இருந்தவர் ஜோதிகா!
'வாலி' படத்தில் நடித்த அனுபவம் நன்றாக இருந்தது. எனக்கும் அஜித்துக்கும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பொறுமையாக சொல்லிக் கொடுப்பார்.
கோர்ட் – போக்சோ வழக்கில் சிக்கும் அப்பாவியின் கதை!
எண்பதுகளில் நீதிமன்ற விசாரணை இடம்பெறாத திரைப்படங்களே இல்லை எனும் நிலை இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழித் திரைப்படங்களிலும் அது ஒரு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டது. கௌரவம் தொடங்கி விதி, பாசப்பறவைகள், கனம் கோட்டார்…