Browsing Category
கதம்பம்
மனித உயர்வுக்கு வழிகாட்டும் கல்வியும் நேர்மையும்!
தாய் சிலேட்:
கல்வியும் நேர்மையும்
இருந்துவிட்டால்,
சமூகத்தில் ஒருவர்
புகழின் உயர்ந்த நிலையை
அடைய முடியும்!
- கே.ஆர்.நாராயணன்
நிகழ்காலத்தில் வாழும்போது எதிர்காலக் கவலை ஏன்?
கவலை என்பது அறியாமை. அது ஓர் அறிகுறி அல்லது விளைவு, அவ்வளவுதான். எனவே அதைத் தவிர்க்காமல், அது ஏன் வருகிறது என்று அதன் காரணத்தைத் தேடுங்கள். அது சரியானால், கலவை தானாகத் தீர்ந்துவிடும். எனவே, கவலையை நிறுத்தப் பார்க்காதீர்கள்.
கவலை என்பது ஒரு…
பிறர் துன்பம் போக்கும் உள்ளம் என்றும் உயர்ந்தது!
இன்றைய நச்:
பிறருடைய துன்பத்திற்காக
வருந்துவது வேறு;
அத்துன்பத்தைப் போக்க
முயற்சி செய்வது வேறு;
துன்பத்தைப் போக்க முயற்சிப்பது
சிலரால் மட்டுமே முடியும்!
- சரத் சந்திர சட்டோபாத்யாயா
தொலைதூரக் கலைப் பயணத்தின் துவக்கப் புள்ளி!
எல்லாக் கலைகளும் மனிதனை இன்னும் மேன்மைப்படுத்த உருவானவை தான். அதில் பரதத்திற்கு மிக முக்கிய இடமுண்டு. அப்படிப்பட்ட கலையைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரி மகளிர் கலை மற்றும்…
அனுபவத்திலிருந்து வாழ்க்கையைக் கற்றுக் கொள்வோம்!
இன்றைய நச்:
கடந்த காலத்தில்
அப்படி இருந்து விட்டோமே என்று
கவலைப்படாத எவரும்
எதையும்
கற்றுக் கொண்டதேயில்லை
என்பதே உண்மை!
- அலைன் டி போட்டன்
விரும்பிச் செய்யும் வேலையில் வெற்றித் தானாக வரும்!
தாய் சிலேட்:
நீங்கள் என்ன செய்ய
நினைக்கிறீர்களோ,
அதை,
விரும்பிச் செய்யும்போதே
வெற்றி உங்களைப்
பின்தொடரத் தொடங்குகிறது!
- மால்கம் ஃபோர்ப்ஸ்
யாரேனும் மனம் மாறினால் அதுவே “போதும்”!
படித்ததில் பிடித்தது:
ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார், “மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்”.
உரிமையாளர் சொன்னார், ”மீன் குழம்புடன் 50, மீன் இல்லாமல் 20 ரூபாய்.
கிழிந்த…
மருதோவியம் – மாறுதலான மானுடக் கூடல்!
ஜனவரி 29, நவீன ஓவியராகவும், அரசியல் சமூக உணர்வை தனது ஓவியங்கள் வழியே தொடர்ந்து பிரதிபலிக்கும் விதமான ட்ராஸ்கி மருதுவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விதத்தில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் “மருதோவியம் விழா“.
முழு நாள் நடந்த…
சமூகத்தை முன்னேற்றும் கருவிதான் மனிதன்!
தாய் சிலேட்:
மனிதன்
செல்வம் ஈட்டும்
இயந்திரமாக இல்லாமல்,
சமுதாய முன்னேற்றத்தின்
கருவியாகவும்
இருக்க வேண்டும்!
- ஜே. சி. குமரப்பா
வாழ்க்கையை மன நிறைவோடு வாழப் பழகுவோம்!
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
5.…