Browsing Category

கதம்பம்

மகிழ்ச்சி தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை!

உங்கள் மனதில் இருக்கும் குதூகலமும், சந்தோஷமும் பிரச்சனைகளுடன் போராட மட்டும் அல்ல, அதிலிருந்து மீளவும் உதவும்.              - சார்லி சாப்ளின்

புத்தாண்டில் கவனம் கொள்ள வேண்டியவை!

தாய் - தலையங்கப் பக்கம் *** “கனவு மெய்ப்பட வேண்டும்” என்கிற மாதிரியான இலக்குகளை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்வது நம்மில் பலரின் வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதில் சற்றே குழப்பம். காரணம் - உலகம் முழுக்கப் பரவிப் பெரும்பீதியை…

அனைவரையும் வாழ வைப்போம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே வளரும் வளரும் என்றே காத்திருந்தோம் மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம் மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய்…

தந்திர உலகில் தற்காப்பு ஆயுதமே கல்வி!

போட்டியும் பொறாமையும் பொய்ச் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில், நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருக்கக் கூடியது கல்வி மட்டுமே. - பேரறிஞர் அண்ணா

எம்.ஜி.ஆர் பாப்புலராக்கிய பிச்சாவரம் சுற்றுலா தளம்!

எம்.ஜி.ஆர். இதயக்கனி படத்தின் மூலம் பாப்புலராக்கிய 2300 ஏக்கர் பரப்பளவுள்ள மிதக்கும் காட்டை, கை, கால் உளைச்சல் இல்லாமல் கன்னாபின்னாவென்று மூச்சிரைக்காமல் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டால், முதலில் பஸ் பிடியுங்கள் பிச்சாவரத்திற்கு.…

இருளில் வாழும் இதயங்களே வெளிச்சத்திற்கு வாருங்கள்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தாய் மேல் ஆணை… தமிழ் மேல் ஆணை… குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன் தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன் (தாய் மேல்…) இருட்டினில் வாழும்…

பெற்றோர்களே குழந்தைகளின் சிறந்த வழிகாட்டி!

இந்தியாவில் 4 இளைஞர்களில் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடம் தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. அவர்களை மனஅழுத்தத்தில் இருந்து மீட்கும்…

இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை!

- வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் அனுபவ மொழிகள் பசுமைப் புரட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை விவசாயம், இயற்கையான உணவு முறை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்களை மக்களிடையே பரப்பி, இயற்கையைப் பாதுகாக்க போராடிய இயற்கை…