Browsing Category

கதம்பம்

மனிதர்களின் இருப்புக்கு மரங்கள் அவசியம்!

ஜுன் 5 - உலக சுற்றுச் சூழல் தினம்! சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாப்பது என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சுற்றுச்சூழல் கட்டமைப்பு நாம் வாழ்கின்ற அதனைச் சுற்றியுள்ள சூழலும் மிகவும் அற்புதமானது மட்டுமல்ல…

உங்களால் எத்தனைப் பேர் மாறியிருக்கிறார்கள்?

 தாய் சிலேட்:  முடிந்தளவு நல்லதைப் பரப்புங்கள்; உங்களால் எத்தனை மனிதர்கள் மாறியிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது! - உமர் ஹாபிழ், ஊடகவியலாளர்

ஆதிக்க மனப்பான்மைதான் முதல் எதிரி!

இன்றைய நச்:   ஆதிக்கம் தான் எதிரியே தவிர யாருடைய ஆதிக்கம் என்பது பொருட்டல்ல; ஆதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் தான் ஜனநாயகத் தன்மை வளரும்! - ஜெயகாந்தன்

30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாத ஆயுள் சிறை!

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின்படி அடுத்த நாளே ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை…

பெற்றோரே அன்பின் எல்லை!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதி உலகப் பெற்றோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது வெறும் ஒரு குறிப்பிட்ட நாளில் பெற்றோர்களை நினைவுகூரும் நிகழ்வு மட்டுமல்ல, நம் வாழ்வின் அடித்தளமாய் நின்று, தன்னலமற்ற அன்பையும், தியாகத்தையும் பொழிந்து, நம்…

புகையிலை விளம்பரங்களால் பலியாகும் இளைஞர்கள்!

மே 31: உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று கொண்டாடப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம், வெறும் ஒரு நிகழ்வு அல்ல – இது நமது எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுவதற்கான அவசர அழைப்பு. 2025 ஆம் ஆண்டின் கருப்பொருள்…

எண்ணம் உயர்வானதாக இருக்கட்டும்!

இன்றைய நச்: சூரியனாகப் பிரகாசிக்க சந்தர்ப்பம் இருக்கும்போது, மெழுகுவர்த்தியைப் போல் குறைவான வெளிச்சம் தர  நினைப்பது ஏன்?   - மாவீரன் நெப்போலியன்  

உருளைக்கிழங்கு இருந்தால் போதுமே…!

மே 30 – உலக உருளைக்கிழங்கு தினம் ’உருளைக்கிழங்கு செல்லக்குட்டி எங்க போச்சு..’ பாடல் இன்று பெரியவர்களிடையேயும் பிரபலம். மூலப்பாடலைக் கேட்காதவர்களிடத்திலும் கூடம், அந்த சொல்லாடலைப் பயன்படுத்துகிற வழக்கம் உண்டு. அதற்குக் காரணம், நம் அன்றாட…