Browsing Category

கதம்பம்

அறியாமையை அறிந்து கொள்வதே உண்மையான அறிவு!

- கன்பூசியஸ் சிந்தனைகள் பயிற்சி இல்லாத அறிவு பயனற்றது. அறிவு இல்லாத பயிற்சி ஆபத்தானது. பயம் மற்றும் கவலைகளிலிருந்து விடுபட்டவனே உயர்ந்த மனிதன். மூன்று விடயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், சந்திரன் மற்றும் உண்மை.…

உழைப்போர் யாவரும் ஒன்றுதான்!

நினைவில் நிற்கும் வரிகள்: நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் என் கேள்விக்கு பதிலை தரட்டும் நேர்மை திறமிருந்தால் நேர்மை திறமிருந்தால் (நேருக்கு நேராய்...) உழைப்போர் யாவரும் ஒன்று பெரும் புரட்சிகள் வளர்வது இன்று வலியோர் ஏழையை…

வேறொருவர் வாழ்க்கையை வாழாதே!

இன்றைய நச்: உங்களின் நேரம் ஏற்கனவே வரையறுக்கப்பட்டது; எனவே வேறு யாருடைய வாழ்க்கையையாவது வாழ்ந்து நேரத்தை வீணாக்காதீர்கள்; உங்கள் இதயம் மற்றும் உள்ளுணர்வு சொல்வதை பின்பற்றுங்கள்! - ஸ்டீவ் ஜாப்ஸ்

வெற்றி என்பது தன்னம்பிக்கையாளரின் சொத்து!

தாய் சிலேட்: வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல; அது முன்னேறத் துடிக்கும் உழைப்பாளிக்கும் தன்னம்பிக்கைக்குமே சொந்தம்! - ஹிட்லர்

சமூகத்தில் சீர்திருத்தத்தை விதைத்த முதல் குரல்!

1772-ம் ஆண்டு மே 22ஆம் தேதி அன்றைய வங்க மாகாணத்தின் (தற்போது மேற்கு வங்கம்) ராதா நகர் கிராமத்தில் ராமகந்தோ ராய், தாரிணி தேவிக்கு மகனாய்ப் பிறந்த ராம்மோகன் ராய், இந்தியா சமூக சீர்திருத்தத்தின் முதன்மைக் குரலாக ஒலித்தவர். பிராமணக்…

நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் சுற்றுலா!

சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதிருப்பவர்கள் இந்த உலகில் மிகக்குறைவு. மேற்கத்திய நாடுகளில் சுற்றுலா செல்வது மட்டுமே ஒருவரை முழு மனிதராக்கும் என்று ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அதுவும், வெவ்வேறு கலாசார, சமூக, பொருளாதார பின்னணி கொண்ட பல…

ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே ரிஸ்க்!

- மார்க் சூக்கர்பர்க்கின் நம்பிக்கை மொழிகள் உலக மக்களால் பரபரப்பாக பின்பற்றப்படும் சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வொயிட் பிளைன்ஸ் நகரில் பிறந்தவர். உலக பணக்காரர்களில் ஒருவரான மார்க்…

எஸ்.வி.ரமணனை மறக்க முடியுமா?

பால்யத்தில் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய விஷயங்களை எளிதில் மறக்க முடியாது. அப்படி என் மனதில் பற்றிக்கொண்ட ஒன்று, 1996 தேர்தலுக்கு முன்பாக டிசம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ரஜினிகாந்தின் பேட்டி. அப்போது ஆட்சியில் இருந்த…

வாய்ப்புகளைத் தேடாமல் உருவாக்குங்கள்!

இன்றைய நச்: வாய்ப்புகள் தடைகளைப் போல மாறுவேடம் போட்டுக் கொண்டு வரும்; ஆகவேதான் பெரும்பாலான மக்கள் அவற்றை உணருவதில்லை; பெரிதாகத் தடை இருக்குமானால் வாய்ப்பும் பெரியதாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! - ஷிவ்கேரா