Browsing Category
கதம்பம்
அஞ்சும் நிலை மாறட்டும்!
நினைவில் நிற்கும் வரிகள் :
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
மருதமலை மருதமலை முருகா
மருதமலை மாமணியே…
ஒரு துளி மை ஓராயிரம் பேரைச் சிந்திக்க வைக்கும்!
தாய் சிலேட் :
ஒரு துளி மையினால்
எழுதும் கருத்துக்கள்
ஓராயிரம் பேரைச்
சிந்திக்க வைக்கும்!
– வால்டேர்
பாகுபாடு எந்த வடிவிலும் வேண்டாம்!
மார்ச் 1 – உலகளாவிய பாகுபாடு ஒழிப்பு தினம்
‘சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்று பாடினார் பாரதி. அவர் பாடி நூறாண்டுகள் கடந்தபின்னும் அந்த பாகுபாட்டைக் கடந்து செல்லப் போராடுகிறோம்.
சாதி என்றில்லை மதம்,…
சொல்லாக இல்லாமல் செயலாக இருப்போம்!
இன்றைய நச் :
நாம் பேசுவதைக் குழந்தைகளைக்
கேட்க வைப்பது மட்டும்தான்
நமது வேலை என நினைப்பது
அபத்தமானது;
அவர்கள் பேசுவதை
உன்னிப்பாக கவனித்து
அவர்களில் ஒருவராகக்
கலந்திருப்பதே ஆசிரியர் பணி!
- ஜான் ஹோல்ட்
போராளியின் வசமாகும் வெற்றி!
தாய் சிலேட்
போராடும் குணத்தைக்
கைவிட மறுக்கும்
மனிதனுக்கு
வெற்றி என்பது
எப்போதுமே
சாத்தியமான
ஒன்றுதான்!
- நெப்போலியன் ஹில்
வாருங்கள் அறிவியலாளர்களை உருவாக்குவோம்!
பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்
அறிவியலைக் கொண்டாட மனமில்லாதவர்கள், அவற்றின் பயன்களைக் கட்டாயம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்பார்கள்.
ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறையைப் பகுத்தறிந்து செயல்படுத்துவதே அறிவியல். அப்படியொரு…
ஜோதிடத்தை நம்பியா வாழ்க்கை?
இன்றைய நச் :
ஜாதகத்தையும்
ஜோதிடத்தையும் நம்பி
அதில் வாழ்க்கையைத்
தேடாதீர்கள்;
நல்ல வாழ்க்கை என்பது
கடும் உழைப்பின் பின்னால்
மறைந்திருக்கிறது!
– நேரு
உண்மை ஒன்றே நிலையானது!
தாய் சிலேட் :
உண்மை ஒன்றுதான்
என்றும் நிலைத்து நிற்கும்
தகுதியைப்
பெற்றிருக்கிறது!
– புத்தர்
குளிரும் வெயிலும் கலந்த கொடைக்கானல் தட்பவெட்பம்!
கொடைக்கானலில் வார விடுமுறை தினமான நேற்று சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக் என அனைத்து தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து இயற்கையின்…
எதிலும் அலட்சியம் வேண்டாம்!
தாய் சிலேட் :
சிறிய வேலைகளில்
அலட்சியம் காட்டுவதால்தான்
நாம் பெரிய
தவறுகளைச் செய்யக்
கற்றுக்கொள்கிறோம்!
– சுசன்னே நெக்கேர்