Browsing Category
கதம்பம்
வருவதைத் துணிவுடன் எதிர்கொள்!
தாய் சிலேட் :
வாழ்க்கையிலும் சரி;
விளையாட்டிலும் சரி;
கடைப்பிடிக்க வேண்டிய
முறை ஒன்றுதான்;
எதிர் வருவதை
பலம் கொண்டு மட்டும்
உதைத்து அடிக்க வேண்டும்!
- தியோடர் ரூஸ்வெல்ட்
உனக்கானது உன்னை வந்து சேரும்!
இன்றைய நச் :
அவனுக்குப் பதற்றமாகிவிட்டது;
மரத்தை உலுக்கிக் கேட்டான்
நீ ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும்
ஒரே ஒரு அபூர்வக் கனி எங்கே?
மரம் நிதானித்தக் குரலில்
அவனிடம் சொன்னது
இதற்கா இவ்வளவு தூரம்
மலையேறி வந்தாய்?
இப்போதுதானே
அதை…
“எங்க ஊர் ராசா’’- இளையராசா!
“இது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமை. இதை வேறு யாரிடம் பகிர்ந்து கொள்வேன்?…’’
- லண்டனில் ‘கிராண்ட் சிம்பொனி’ இசைக்கான ஒலிப்பதிவுக்காகச் செல்லும் முன் இப்படி நெகிழ்ச்சியுடன் சொன்னவர் இளையராஜா.
ஆயிரம் படங்களுக்கு மேல் இசை, சிறப்பான சில…
ஏற்றுக்கொள்ளாத வரை எல்லாமே கடினம் தான்!
இன்றைய நச் :
எளிமையாக
மாறுவதற்கு முன்
அனைத்து விஷயங்களும்
கடினமானதே!
- தாமஸ் புல்லர்
நமக்கான நாள் வரும்!
தாய் சிலேட் :
எதற்கும் தயாராக
இருக்க வேண்டும்;
ஒரு நாள் நமக்கான
வாய்ப்பு வரும்!
- ஆப்ரகாம்லிங்கன்
அவலம் நிறைந்த காலத்தில் வாழ்கின்றோம்!
இன்றைய நச் :
குழந்தைகள்
பெற்றோர்களிடம்
ஆசிரியர்களிடம்
உலகத்திடம்
அன்பை மட்டுமே
எதிர்பார்க்கிறார்கள்;
அவர்களுக்குத் தெரிந்த
ஒரே மொழி அதுதான்;
அது மட்டும்தான்;
அதைக்கூடக்
கொடுக்க முடியாத அளவுக்கு
மனிதர்கள்
மரத்துப்போய்விட்டார்கள்…
உங்களை எல்லோரும் விரும்பினால்?
சீனச் சிந்தனையாளர் கன்பூசியஸின் கருத்து:
சீடன் : நகரத்தில் உங்களை வெறுத்தால்?
கன்பூசியஸ் : எல்லோரும் வெறுப்பது நல்லதல்ல.
சீடன் : உங்களை எல்லோரும் விரும்பினால்?
கன்பூஷியஸ் : எல்லோரும் விரும்புவதும் நல்லதல்ல.
சீடன் : அப்படி என்றால்?…
எழுத்தின் மூலம் சமூகத்தின் மனசாட்சியைத் தொடலாம்!
எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது..!
மனிதர்களை விடவா நரிகள் தந்திரமானவை? எந்த நரி காப்பி சாப்பிட்டுக் கொண்டு, அடுத்த நரியை கெடுக்க யோசிக்கிறது.?
மிருகங்கள் இன்னொரு ஜீவனை சிநேகித்துவிட்ட பிறகு, அந்த…
உன் இலக்கை நீயே தீர்மானி!
தாய் சிலேட் :
நாம் ஓட வேண்டிய தூரத்தை
நாம் தான்
முடிவு செய்ய வேண்டுமே தவிர
எதிரியல்ல;
அப்போது தான்
தொடர்ந்து
ஓடிக்கொண்டே
இருக்க முடியும்!
- பிரபஞ்சன்
வீணாகும் நொடிகளோடு விரயமாகும் வாழ்க்கை!
இன்றைய நச் :
நாம் வீணாகக் கழிக்கும்
ஒவ்வொரு வினாடியும்
நமது வாழ்வில் மீண்டும்
நாம் பெற முடியாத
பெருஞ் செல்வமாகும்!
- கார்ல் மார்க்ஸ்