Browsing Category

கதம்பம்

எறும்புகள் வரிசையாக செல்வது எப்படி!

படித்ததில் ரசித்தது : பெரமோன்கள் எனப்படும் வேதிப் பொருட்களை உமிழ்கின்றன, எறும்புகள். இந்த வேதிப் பொருட்களின் மூலம் பல்வேறு வகையான செய்திகளை பகிர்ந்து கொள்கின்றன. முதலில், ஒரு எறும்பு உணவை தேடி செல்லும், அது செல்லும் பாதையில் பெரமோன்களை…

சுயநலமில்லாதது அன்பு!

பல்சுவை முத்து : பொறுமைதான் அன்பு; இது சுயநலமில்லாதது; அன்பு கருணை வடிவானது; அது விரைவில் சினமடையாது; அது பொறாமை கொள்ளாது; செய்கின்ற தவறுகளை நினைவில் கொள்ளாது; அது பெருமை கொள்ளாது; தீமை செய்வதில் மகிழ்ச்சியடையாது; அது அகங்காரம் கொள்ளாது;…

தோல்வி என்பது ஒரு வாய்ப்பு!

நம்பிக்கை மொழிகள்   அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் பிறந்த அலெக்சிஸ் ஓஹானியன், உலகப் புகழ்பெற்ற சமூக செய்தி இணையதளமான ரெட்டிட்  நிறுவனத்தின் இணை நிறுவனர். அவரது நம்பிக்கை மொழிகள்… உங்களுக்குக் கட்டுப்பாடு வேண்டும். சமூக வலைதளங்கள்…

நிதானம் தான் அற்புதமான ஆயுதம்!

இன்றைய நச் : எது நடக்கக் கூடாது என்பதற்காக நீ கோபப்படுகிறாயோ நீ கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்திற்காக அது நடந்தே விடுகிறது; ஆகவே எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் அல்ல!…

உண்மை ஒன்றே நிலைத்து நிற்கும்!

பல்சுவை முத்து : "என் வாழ்வே என் செய்தி" இலட்சியம் மிக முக்கியமானது. அதேபோன்று அதை அடையும் வழிகளும் முக்கியமானவை. உண்மை ஒன்றே இறுதிவரை நிலைத்து நிற்கும். மற்றவை அனைத்தும் காலவெள்ளத்து அலைகளால் அடித்துச் செல்லப்படும். ஏழ்மையிலும்…

மனம் கவர்ந்தவரின் சுயத்தை அழிப்பது!

காதல் என்பதைப் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் 60 வருடங்களுக்கு முன்பே மிக அழகாக, எளிமையாகத் திரைப்படப் பாடல் ஒன்றின் மூலம் சொல்லியிருக்கிறார். காதல் என்பது எதுவரை கல்யாண காலம் வரும் வரை கல்யாணம் என்பது எதுவரை கழுத்தில் தாலி விழும் வரை கண்ணுக்கு…

தேவை சமத்துவ சமுதாயம்!

பல்சுவை முத்து : குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம். அதற்கு ஒளிதரும் மெழுகுவர்த்தி கிறித்தவர்களின் அடையாளம். ஆனால் ஏற்றும் நான் இஸ்லாமியன். இதுதான் எங்கள் இந்தியா. ஈடுபாடு, பங்கேற்பு, பொறுப்புணர்வு ஆகிய இந்த மூன்று அம்சங்கள்தான், செயல்…