Browsing Category
கதம்பம்
உங்கள் மகிழ்ச்சியின் திறவுகோல் உங்களிடமே!
இன்றைய நச் :
ஒவ்வொரு நாள் காலையையும்
புதிதாகப் பிறந்துள்ள
குழந்தையாக எண்ணி,
அந்நாளைத் தொடங்குங்கள்;
உங்கள் மகிழ்ச்சியின் கதவுகளுக்கு
யாரும் தாழிட முடியாது!
- ரவீந்திரநாத் தாகூர்
மாறும் உலகில் மாறாத ஒன்று!
இன்றைய நச் :
இளமையில்,
உலகை மாற்ற வேண்டுமென்று
நினைக்கிறோம்;
முதுமையில்
இளைஞர்களை மாற்ற
நினைக்கிறோம்!
- கார்ல் மார்க்ஸ்
ஆயுளை நீட்டிக்கச் செய்யும் சுறுசுறுப்பு!
தாய் சிலேட்:
நீங்கள் எப்பொழுதும்
சுறுசுறுப்பாக இருந்தால்
நூறாண்டுகள் வாழலாம்!
- ஜப்பானியப் பழமொழி
கொடுப்பது ஒன்றே சிறந்தது!
பல்சுவை முத்து:
பேசும் முன்னால் கவனி;
எழுதும் முன்னால் யோசி;
செலவழிக்கும் முன்னால் சம்பாதி;
பிறரை விமர்சிக்கும் முன்னால்
உன்னைப் பற்றி நினை;
பிரார்த்தனைக்கு முன்னால்
பிறரை மன்னித்துவிடு;
ஓய்வுக்கு முன்னர் சேமித்து வை;
மரிக்கும் முன்னர்…
ஜப்பானின் சாமுராய் வீரர்கள் யார்?
தம்முயிர் மண்ணுக்கு ஈயும் தனிப்பெரும் ஈகம் என்ற தலைப்பில் பேஸ்புக் பக்கத்தில் விரிவாக சமுராய் வீரர்களின் தீரம் பற்றி எழுதியுள்ளார் எழுத்தாளர் மோகனரூபன்.
ஜப்பானில் ஒருகாலத்தில் சாமுராய் வீரர்கள் இருந்தார்கள். எடுத்த சபதத்தை முடிக்கத்…
தோல்வி என்பது சறுக்கல்தான் வீழ்ச்சியல்ல!
பல்சுவை முத்து :
ஐந்து டாலரை பெறுவதைவிட
ஒரு டாலர் சம்பாதிப்பது சிறந்தது
எனக் கற்பியுங்கள்;
இழப்பதைக் குறித்து கவலைப்படுதல் கூடாது;
வெற்றி பெறுகின்றபோது
மகிழ்ச்சியடைவதற்கும் கற்பியுங்கள்;
தோல்வி என்பது ஒரு சறுக்கல்தான், வீழ்ச்சியல்ல;…
துணிவுதான் வலிமை மிக்கது!
இன்றைய நச் :
மனிதனிடமுள்ள
எல்லா திறன்களையும் விட
துணிவுதான்
வலிமையானது;
அது மற்ற எல்லாவற்றிற்கும்
உத்திரவாதமளிக்கிறது!
- வின்ஸ்டன் சர்ச்சில்
விடா முயற்சியே வெற்றியின் திறவுகோல்!
தாய் சிலேட் :
முயற்சி செய்வதை
நிறுத்தும் வரை
நீங்கள் தோல்வியடைய
மாட்டீர்கள்!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
இலக்கை நோக்கிப் பயணிப்போம்!
பல்சுவை முத்து:
இலக்குகள் சந்தேகமும் குழப்பமுமின்றி தெளிவானதாக இருக்க வேண்டும்.
இலக்குகளை அடையும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதையும், சரியான இலக்கை நோக்கி நாம் செல்கின்றோமா என்பதையும் சோதனை செய்ய முயல வேண்டும்.
எளிதில் பங்கு…
இறைவனின் பார்வையில் தென்படும் நல்ல உள்ளங்கள்!
இன்றைய நச் :
இறைவன் உங்கள்
செல்வங்களையோ
பார்ப்பதில்லை;
உங்கள் உள்ளங்களையும்,
செயல்களையும்
தான் பார்க்கிறான்!
- நபிகள் நாயகம்