Browsing Category
கதம்பம்
மனம்தான் காலத்தை உணர்கிறது!
தாய் சிலேட் :
நிகழ்காலம் கூட
வெறும் கற்பனைதான்,
ஏனென்றால்
காலத்தை உணர்வது
முற்றிலும் மனமாகும்!
- ரமண மகரிஷி
உண்மை ஒன்றே நிலைத்து நிற்கும்!
பல்சுவை முத்து :
"என் வாழ்வே என் செய்தி"
இலட்சியம் மிக முக்கியமானது. அதேபோன்று அதை அடையும் வழிகளும் முக்கியமானவை. உண்மை ஒன்றே இறுதிவரை நிலைத்து நிற்கும்.
மற்றவை அனைத்தும் காலவெள்ளத்து அலைகளால் அடித்துச் செல்லப்படும்.
ஏழ்மையிலும்…
மனம் கவர்ந்தவரின் சுயத்தை அழிப்பது!
காதல் என்பதைப் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் 60 வருடங்களுக்கு முன்பே மிக அழகாக, எளிமையாகத் திரைப்படப் பாடல் ஒன்றின் மூலம் சொல்லியிருக்கிறார்.
காதல் என்பது எதுவரை
கல்யாண காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எதுவரை
கழுத்தில் தாலி விழும் வரை
கண்ணுக்கு…
தேவை சமத்துவ சமுதாயம்!
பல்சுவை முத்து :
குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம். அதற்கு ஒளிதரும் மெழுகுவர்த்தி கிறித்தவர்களின் அடையாளம். ஆனால் ஏற்றும் நான் இஸ்லாமியன். இதுதான் எங்கள் இந்தியா.
ஈடுபாடு, பங்கேற்பு, பொறுப்புணர்வு ஆகிய இந்த மூன்று அம்சங்கள்தான், செயல்…
வாழ்க்கையை மாற்றும் வாசிப்பு!
இன்றைய நச் :
ஒரு நாளைக்கு
ஒரு மணிநேர
புத்தக வாசிப்பு என்பது
தீர்த்து வைக்காத
பிரச்சனையே இல்லை!
- சார்லஸ் டிக்கன்ஸ்
பிடித்த வேலை சலிப்பதில்லை!
தாய் சிலேட் :
பிடித்தமான வேலை
ஒருபோதும்
கஷ்டமானதல்ல!
- ஹென்றி போர்டு
மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு புத்தகம்!
தாய் சிலேட் :
மனிதனின்
மிகப்பெரிய
கண்டுபிடிப்பு
புத்தகம்!
- ஐன்ஸ்டீன்
நல்ல நண்பனைப் பெற நீயும் நல்ல நண்பனாக இரு!
இன்றைய நச் :
ஒரு நல்ல நண்பனைப் பெறுவதற்கு ஒரே வழி, நீயும் நல்ல நண்பனாக இருப்பதுதான்.
ஓய்வின்றி செயல்படாமல் இருப்பதை விட்டு சிறந்த நிலையிலிருந்து உன்னத நிலைக்கு உயர வேண்டும் என்று திடமாக நம்பு.
தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா…
வெற்றிக்குத் தேவை உழைப்பு!
பல்சுவை முத்து :
பலர் பிறவற்றைப் பார்க்கின்றனர்; எப்படி? என்று கேட்கின்றனர். ஆனால் நான் பார்க்கிறேன்! ஏன் முடியாது? என்று கேட்கிறேன்.
நான் இளைஞனாக இருந்தபோது, பத்து செயல்களில் ஈடுபட்டால் ஒன்றில்தான் வெற்றி பெற்றேன். பின்னர் உண்மையை…
குழந்தைகளுக்குத் தேவை பணியல்ல, படிப்பு!
ஜுன் 12 – உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினம்
‘காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு’ என்று ‘ஓடி விளையாடு பாப்பா’ பாடலில் குழந்தைகளின் தினசரி வாழ்க்கையை வரையறுக்கிறார் மகாகவி பாரதி.…