Browsing Category
கதம்பம்
நினைவின் அசுத்தங்களே பகை!
படித்ததில் ரசித்தது:
நெருப்பின் அசுத்தங்கள்
புகையாக வெளிப்படும்;
நினைவின் அசுத்தங்கள்
பகையாக வெளிப்படும்!
- பாவலர் சுரதா
கழகத்தின் வாளும் கேடயமும்!
ஆசிரியர் சிறப்புமிகு மாறன் அவர்கள் முரசொலி குறித்து எழுதிய அந்த நாள் மடல் உங்கள் பார்வைக்கு...
மதுரையில் ஒலிக்குது முரசொலி:
'திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாளும் கேடயமும்' என்று பேரறிஞர் அண்ணாவால் போற்றி புகழ்ந்துரைக்கப்பட்ட 'முரசொலி' ஏடு…
நீங்களே உங்களை விட்டுக் கொடுக்காதீர்கள்!
தாய் சிலேட் :
துவண்டு விடாதீர்கள்,
முயன்று கொண்டே இருங்கள்;
தோல்வியிடம் நீங்களே
உங்களை விட்டுக் கொடுக்காதீர்கள்;
அதுவே வெற்றிக்கான வழி!
- ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.
தோல்விகள் சொல்லித் தரும் பாடம்!
பல்சுவை முத்து:
வெற்றிக் கதைகளை என்றும் படிக்காதீர்கள்; அதிலிருந்து உங்களுக்கு தகவல்கள்
மட்டுமே கிடைக்கும்
தோல்விக் கதைகளை எப்போதும் படியுங்கள்; அது நீங்கள் வெற்றி பெறுவதற்கான புதிய எண்ணங்களை கொடுக்கும்!
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
கனிவுடன் இருக்கப் பழகுவோம்!
இன்றைய நச்:
45 வருட ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்குப் பிறகு, நான் மக்களுக்குச் சொல்லக்கூடிய சிறந்த அறிவுரை, ஒருவருக்கொருவர் கொஞ்சம் கனிவாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்!
- ஆல்டஸ் ஹக்ஸ்லி
கனவை செயலாக்கும் முயற்சியே வெற்றி!
இன்றைய நச்:
ஒரு கனவை எடுத்துக் கொள்ளுங்கள்;
அதையே உங்கள் வாழ்வாக்குங்கள்;
அதனையே நினைவில் நிறுத்துங்கள்;
சுவாசியுங்கள்;
உங்கள் மூளை நரம்புகள், தசைகள் என
ஒவ்வொரு உடற்பாகமும் அதுவாகவே இருக்கட்டும்;
மற்ற எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்;…
எல்லா முயற்சிக்கும் பலன் இருக்கும்!
தாய் சிலேட்:
எந்த ஏற்றத்துக்கும்
ஒரு இறக்கம் உண்டு;
எந்தத் துன்பத்துக்கும்
ஒரு இறுதி உண்டு;
எந்த முயற்சிக்கும்
ஒரு பலன் உண்டு!
- பாரதியார்
எதையும் எளிதாகச் சொல்வதே கலை!
திரை மொழி:
எளிமையான ஒன்றைக்
கடினமான முறையில்
சொல்பவன் அறிவாளி;
கடினமான ஒன்றையும்
எளிமையாகச் சொல்பவன்
கலைஞன்!
- சார்லஜ் புகோவ்ஸ்கி
தொலைக்காட்சி இல்லா வீடு சாத்தியமா?
நவம்பர் 21- உலக தொலைக்காட்சி தினம்
புதிதாக ஓரிடத்துக்குச் செல்லும்போது, கையில் என்னென்ன எடுத்துச் செல்வோம். அத்தியாவசியத் தேவைகளை மட்டும் யோசித்து அவற்றை ‘பேக்’ செய்வோம்.
ஒருநாள் அல்லது ஒரு வார காலப் பயணமாக அல்லாமல், குறிப்பிட்ட காலம்…
காலத்தின் கையில் நாம்!
தாய் சிலேட்:
செய்ய வேண்டியதை
காலத்தில் செய்;
ஏனெனில்,
உன் கையில்
காலம் இல்லை;
காலத்தின் கையில்தான்
நீ இருக்கிறாய்!
கௌதம புத்தர்