Browsing Category

தினம் ஒரு செய்தி

பூப்போல் புன்னகைப்போம்!

செப்டம்பர் 22 - உலக ரோஜா தினம்!  இன்று ஒரு அழகான நாள்.. ஆம் ரோஜாக்கள் தினம் இன்று! மலர்களின் அரசி எனக் குறிஞ்சிப் பூவை குறிப்பிடுவார்கள். ரோஜாவோ, மலர்களின் இளவரசி. ரோஜாவின் வரலாறு சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் காட்டுப் பகுதியில் தான்…

‘இன்று ஒரு தகவல்’ பிறந்த கதை!

மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற தென்கச்சி கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் சென்னை வானொலியில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஒலிபரப்பானது. இந்த “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சி உருவானதே ஒரு சுவாரசியமான சம்பவம். அது குறித்து தென்கச்சி சுவாமிநாதன்…

துயரங்கள் எல்லாமே கரையக் கூடியவை!

செப்டம்பர் 10 – உலக தற்கொலை தவிர்ப்பு தினம் ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்’ என்று ஒரு சொலவடை உண்டு. துன்பத்தால் வாடுபவர்களிடம் ‘இதெல்லாம் ஒரு விஷயமா’ என்று அறிவுரை கூறத் தொடங்கினால் இதனைக் கேட்க வேண்டியிருக்கும்.…

இனியேனும் கல்வியைப் பெறுங்கள்!

கல்வி கற்றுக் கொள், போ சுய சார்புள்ளவராக, சுறுசுறுப்பானவராக இருங்கள் வேலை செய்யுங்கள், அறிவையும், செல்வத்தையும் திரட்டுங்கள் அறிவில்லாதிருந்தால் இழந்து நிற்போம் அனைத்தையும் - அறிவிழந்து போனால் நாம் விலங்குகளாக ஆகிவிடுகிறோம். சும்மா…

உயிருள்ள உதாரணமாகும் ஆசிரியர்கள்!

ஆசிரியர் பற்றிய சிறந்த பொன்மொழிகள்! நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், நாட்டின் மிக உயரிய பதவியான குடியரசுத் தலைவர் முதல், பலமுக்கிய பதவிகளில் பணியாற்றிய போதும், “மக்கள் தன்னை ஒரு ஆசிரியராக நினைவு…

ஓடி விளையாடு மானிடா!

ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதி, இந்த மனிதர்கள் வயதானபிறகு உடலை அசைக்கவே சிரமப்படுவார்கள் என்று கணித்திருந்தால் ‘ஓடி விளையாடு மானிடா’ என்றுதான் சொல்லியிருப்பார். அவரையும் குறை சொல்ல முடியாது.…

எல்லா உயிர்களையும் நேசிப்பவனே மேலான மனிதன்!

- திரு.வி.க.வின் சிந்தனை வரிகள் பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது. பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன் கடவுளின் அருளைப் பெற முடியாது. யாரிடமும் உயர்வு, தாழ்வுடன்…

வார்த்தைகளால் வளரும் அன்பு!

கல்கத்தா வீதிகளில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த தொழுநோயாளி ஒருவரது உடல்நிலை மிகவும் மோசமாகி விட அவர் அன்னை தெரசாவின் கருணை இல்லம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தார். சில இடங்களில் அழுகிய நிலையில் இருந்த அவர் உடலைச் சுத்தம் செய்து கொண்டிருந்த…

புரட்சித் தலைவருக்கு ‘பொன்மனச் செம்மல்’ பட்டம் வழங்கிய வாரியார்!

பாமரனின் உள்ளத்தில் பரமனை விதைத்தவர். சிந்தனைக்குரிய வார்த்தைகளைச் சிரிக்கும்படி சொன்னவர். 64-வது நாயன்மாராக வலம் வந்த அருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வாழ்க்கையில் இருந்து சில துளிகள்... வேலூர் அருகே,…

பாசிட்டிவ்வாக இருப்பவர்களோடு பழகுங்கள்!

நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.... தெரியாது, நடக்காது, முடியாது ,…