Browsing Category
தினம் ஒரு செய்தி
உண்மையான அன்பைப் பெறுவது கடினமா?
நான் எனது கல்லூரிப் பாட நேரம் முடிந்து, வீடு திரும்பி வந்துகொண்டிருந்தபோது பெற்ற அழகிய அனுபவம் இது.
கண்ணுக்கு மருந்து வாங்க வேண்டும் என்று எண்ணி மருந்துக் கடைக்கு உள்ளே சென்றேன்.
அங்கு இருவர் நின்று கொண்டிருந்தார்கள்.
என்னிடம், “என்னமா…
தேசிய சட்ட சேவைகள் தினம்
நீதியை அணுகுவதில் சமமான முக்கியத்துவத்தை பெறுவதற்கும், ஒதுக்கப்படும் சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்தும் விதமாகவும் தேசிய சட்ட சேவைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாள் சட்ட விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும், அனைத்து…
சென்னையில் முதல் கார் விலை ரூ. 5000!
அக்கினி வாயுவால் இயங்கக் கூடிய மோட்டார் கார் விலை உரூ.5000. ஆங்கில துரை மக்கள் அவ்வண்டியை நடத்துங்கால் மனுமக்களும் சீவராசிகளும் மிகுதியாகவும் உலாவும் வீதிகளில் அதி துரிதமின்றியும், அதி ஜாக்கிரதையுடனும் பெருத்த பாதைகளில் நடத்தி வருகிறார்கள்
100 ஆண்டுகளில் 58 சுனாமிகள் – 2,60,000 பேர் உயிரிழப்பு!
சுனாமி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நிகழ்வுகளை நடத்தி, முன்னெச்சரிக்கையுடன் இருக்கச் செய்யும் போது, உயிரிழப்புகள் குறைய வாய்ப்புள்ளது.
தோல்வியை எதிர்கொள்ளக் கற்றுக் கொள்வோம்!
நமக்கு பிடித்த மாதிரி ஒரு நாள் வாழ்க்கை மாறும் என நம்பவேண்டும். உங்களை நீங்கள் நம்புங்கள், இதுவும் கடந்து போகும் என நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
எடிசன்: 1300 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்!
அக்டோபர் 18: கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம் இன்று (1931).
அவரால்தான் இந்த உலகமே ஒளிர்ந்தது.
தன் வாழ்நாளில் அவர் நிகழ்த்திய மொத்தக் கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை 1300. சரித்திரத்தில் வேறு எந்த…
கோழைக்கு வெற்றி என்பது வெகுதூரம்!
தாய் சிலேட்:
செயலுக்கு முன்பே
விளைவுகள் குறித்து
எண்ணி அஞ்சும் கோழைக்கு
வெற்றி என்பது வெகுதூரம்.
- ஜவஹர்லால் நேரு.
வீணாகும் 130 கோடி டன் உணவுப் பொருட்கள்!
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் உடை, உறைவிடத்திற்கு முன்பான இடத்தைப் பிடிக்கிறது உணவு. அதனால், உணவின்றி இயங்காது மனித வாழ்வு என்று தாராளமாகச் சொல்லலாம்.
பெண்களை அலட்சியப்படுத்தும் சமூகத்தில் தான் வாழ்கிறோம்?!
பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போல் சமமாக நடத்தி அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு நாமும் துணையாக நிற்போம்.
அஞ்சல் சேவை ஆங்கிலேயர்கள் அளித்த கொடை!
மனிதர்களைப் பொறுத்தவரை உரையாடல் என்பது மிக முக்கியம். அது நமது கடந்த காலத்தை மட்டுமல்லாமல் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. அடுத்துவரும் சந்ததியினருக்கு நாம் சொல்லிச் செல்ல வேண்டிய விஷயங்களைத் தீர்மானிக்கிறது.…