Browsing Category

தினம் ஒரு செய்தி

நூலகங்களில் மட்டுமே கிடைக்கும் அனுபவங்கள்!

டிஜிட்டல் மயத்தாலும் நூலகம் சென்று படிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வந்தாலும், இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் நூலகங்கள் தேவைப்படுகின்றன. அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம். அமைதியான சூழல் புத்தகம் படிக்க மிக முக்கியத் தேவை அமைதி.…

யானைகளும் ஒன்றை ஒன்று பெயர் வைத்து அழைக்கும்?

ஆகஸ்ட் 12: உலக யானைகள் தினம். 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும், ஆப்பிரிக்க, ஆசிய யானைகளுக்கு…

சென்னையில் பறந்த ‘ஆசியாவின் முதல் விமானம்’!

நினைவலையில் ‘மதராசப்பட்டினம்’ – 2 'ஹிந்து' நாளிதழில் 1911-ம் வருடம், பிப்ரவரி 3-ம் தேதியில் ஒரு செய்தி காணப்படுகிறது. இதில்தான் முதன்முதலாக மதராசபட்டினத்துச் செய்தியில் ஆகாய விமானம் குறித்துப் பேசப்படுகிறது. அன்றைக்கு முதல் நாள்,…

புலிகள்- காக்க காக்க!

ஜூலை 29- உலகப் புலிகள் தினம் ’புலி அடிச்சு பார்த்திருப்பே, இந்த பூபதி அடிச்சு பார்த்திருக்கிறியா’ என்று தவசி படத்தில் விஜயகாந்த் வசனம் பேசுவார். அவர் மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் நாயகர்கள் பலரும் திரையில்…

மதுவினால் அதிகரிக்கும் இளம்வயதினரின் உயிரிழப்புகள்!

ஜூலை 28 உலக கல்லீரல் அழற்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14 இலட்சம் பேரை கொல்லும் ஆட்கொல்லி நோயாகவும், மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட இளவயதினரை பலிகொள்ளும் நோயாகவும் கல்லீரல் அழற்சி நோய் மாறியுள்ளது. கல்லீரல் அழற்சி எனப்படும் ஹெபடைடிஸ்…

இயற்கையைப் பேணுவோம்…!

ஜூலை 28 – உலக இயற்கை பாதுகாப்பு தினம் இயற்கை என்பது தாயின் உச்ச வடிவம். எந்த தாய்க்கும் தமது மக்களின் நலனே முதற்சிந்தனையாக இருக்கும். எத்தனைதான் குழந்தைகள் பழித்தாலும் புறந்தள்ளினாலும் எந்தத் தாயும் சிரித்த முகத்துடன் அவற்றை எதிர்கொள்வார்.…

செஸ் சக்கரவர்த்தியின் ‘ஓவிய’ வாரிசு!

சர்வதேச அளவில் செஸ் விளையாட்டின் சக்கரவர்த்தியாகத் திகழும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் மகன் அகிலுக்கு ஓவியம் வரைவதில்தான் ஆசை.

அம்மா அப்பா துணை..!

ஜூலை 27 – பெற்றோர் தினம் ’உள்ளே குழந்தைங்க இருக்காங்க’, ‘இது என் மாமியார் கிப்ட்’, ‘நான் அடிச்சா தாங்கமாட்ட’ என்பது போன்ற விதவிதமான வாக்கியங்களைக் கார் அல்லது இதர நான்கு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பதைப் பார்க்க முடியும்.…

கவிஞர்.கதிர்வேல்: இணையத்தைக் கலக்கும் உலக சாதனையாளர்!

தீவிர விஜய் ரசிகரான கவிஞர்.கதிர்வேல், விஜய்க்காக தொடர்ந்து 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள் கொண்ட கவிதையை எழுதி இரட்டை உலக சாதனை படைத்துள்ளார்.

பெற்றோர்களுக்கு பிள்ளைகள் சார்பில் ஒரு கோரிக்கை!

பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்! அன்பார்ந்த பெற்றோர்களே! உங்களுடைய பிள்ளைகளுக்கான தேர்வு ஆரம்பமாகவுள்ளது. பிள்ளைகள் சிறப்பாகத் தேர்வை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம். எனினும்…