Browsing Category

தினம் ஒரு செய்தி

கடிகாரத்தில் ஓடுவது முள் அல்ல; நம் வாழ்க்கை!

படித்ததில் பிடித்தது: உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ‘வாரன் பபேட்’ நமக்குக் கூறும் அறிவுரைகளில் சில... 1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள். (ஒன்று நஷ்டமானாலும்,…

உணவைப் போற்றாமலிருப்பது பெருங்குற்றம்!

‘சரியான சாப்பாட்டு ராமனா இருக்கானே’ என்பது போன்ற எதிர்மறையான விமர்சனங்கள், இன்றைய இணைய யுகத்தில் ‘foodie’ என்ற ஒற்றைவார்த்தையால் நேர்மறையாக மாறிவிட்டன. விழுங்கும் ஒவ்வொரு உணவுத்துளியையும் ரசித்து உண்பது மட்டுமல்லாமல், வெவ்வேறுவிதமான…

பெண் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்போம்!

அக்டோபர் - 11: உலகப் பெண் குழந்தைகள் தினம்: பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்களின் உண்மையான திறனை வெளிக்கொணர உதவுவதும்தான் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும். பாலின…

மகிழ்ச்சியின் பிறப்பிடம் மனம் தான்!

சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான். மனதின் கன்ட்ரோல் நம்மிடம்தான். எனவே, ஆனந்தமாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நாம் மட்டுமே. வாழ்க்கையை ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள்.…

சமூக முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5-ம் தேதி உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆசிரியர்களின் நிலை குறித்து 1966 ஆம் ஆண்டு பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பரிந்துரையில் கையெழுத்திட்டதை நினைவு கூறும் வகையில் இந்த நாள் சர்வதேச ஆசிரியர் தினமாக…

ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஆழ்கடல் உணவகம்!

ஐரோப்பாவின் முதல் ஆழ்கடல் உணவகமான 'அண்டர்' நார்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள வடக்குக் கடலில் அமைந்துள்ளது. ஒரு கான்கிரீட் குழாயைப் போல நீருக்கடியில் இதை வடிவமைத்திருக்கிறார்கள். கடலுக்கடியில் உருவாக்கப்பட்ட மற்ற உணவகங்களைப் போலல்லாமல்…

மலைகளில் உலா வரும் ‘குதிரை நூலகம்’!

புதிய சிந்தனைகள் தான் இந்த உலகை வாழ்வித்து வருகின்றன. நெருப்பு பிறந்தது முதல் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது வரை, ஆதி மனிதர்களில் யாரோ சிலரது சிந்தனைகள்தான் அடுத்த தலைமுறையினரின் நாகரிகத்துக்கும் கலாசாரத்துக்கும் விதையிட்டன. அப்படிப்பட்ட…

100 ஆண்டுகள் தாங்கும் தைக்கால் பக்குவம்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் பகுதியில், சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 6 கிமீ தூரத்திலும்; சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கிமீ தூரத்திலும் உள்ள தைக்கால் பகுதியில்…

மரணத்தையுமா ஊடகங்கள் பரபரப்பான தீனி ஆக்க வேண்டும்?

முன்பெல்லாம் கிராமங்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால், மைக் செட் வைத்து ஒப்பாரி வைப்பார்கள். அதற்கென்று தனி மணிச் சத்தம் ஒலிக்கும். பெண்கள் மாரடித்துக் கொண்டு அழுகிற சத்தம் தெருவுக்கே கேட்கும். இப்போது அத்தனை வேலைகளையும் ஊடகங்களே…

கல்லணை: தமிழர்களின் நீர்ப்பாசனத் திட்டத்தின் அடையாளம்!

கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகி தமிழகத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் வழியாக நாகப்பட்டினம் மாவட்டம் காவிரிப் பூம்பட்டினம் என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் சங்கமம் ஆகும்  ஜீவநதிதான் காவிரி. பல…