Browsing Category

தினம் ஒரு செய்தி

தென்னை வளத்தைப் பெருக்குவோம்!

செப்டம்பர் 2 – உலக தென்னை தினம் ‘பிள்ளையப் பெத்தா கண்ணீரு தென்னைய வச்சா இளநீரு’ என்ற சொலவடை தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பிரசித்தம். அந்தளவுக்கு தென்னையினால் பயன் அதிகம் என்பதே இவ்வார்த்தைகள் உணர்த்தும் சேதி. முருங்கை, வாழை, தென்னை…

ஆண்களைவிட பெண்களின் மூளை சுறுசுறுப்பானது!

தலைவலி மூளையுடன் சம்பந்தப் பெற்றிருப்பதனால் மூளையின் அமைப்பைப் பற்றியும் அதன் செயல்கள் பற்றியும் அறிந்து கொள்ளுதல் உபயோகமானது. மூளையும் தண்டுவடமும் சேர்ந்ததுதான் நரம்பு மண்டலம். இவை மூன்றடுக்கு உறையால் போர்த்தப்பட்டிருக்கும். இந்த உறைக்கு…

முழுமையான வாழ்க்கையை வாழும் வழி?

படித்ததில் ரசித்தது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவஞானி சாக்ரடீஸ் அற்புதமானதொரு உபதேசத்தைச் செய்தார். உன்னையே நீ அறிவாய் என்பதுதான் அந்த உபதேசம். அதையும் மனிதா! என விளித்து, “மனிதா, உன்னையே நீ அறிவாய்”…

செழுமையடைந்த சென்னையின் வரலாறு!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1996 முதல் சென்னை என்று அழைக்கப்படும் மெட்ராஸ், இன்று தனது 384வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 1639 ஆம் ஆண்டு இதே நாளில்தான் (ஆகஸ்ட் 22), பிரிட்டிஷ் நிர்வாகியான…

காலத்தை உறைய வைக்கும் புகைப்படக் கலை!

ஆகஸ்ட் 19 - உலக புகைப்படக்கலை தினம் கையில் அள்ளிய நீரை விடவும் வெகு சீக்கிரத்தில் நம்மைக் கடந்து செல்லக் கூடியது காலம். அதற்கு அப்பாற்பட்டவர் என்று இந்த உலகில் எவரும் இல்லை. அதனாலேயே, ‘காலம் பொன் போன்றது’ என்று சொல்கிறோமா? அதுவும்…

மனிதநேயம் மலரச் செய்வோம்!

மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களிலும் போர், குண்டுவெடிப்பு போன்ற கொடுமையான வன்முறை நிகழ்வு காலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மருத்துவ உதவி வழங்க, உயிர் இழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, அகதிகளாக நிற்பவர்களுக்கு…

ஹெலிகாப்டர் எவ்வளவு உயரம் பறக்கும்?

ஹெலிகாப்டரிலுள்ள ரோட்டார் எனும் சுழலியால், காற்றின் அடர்த்தி அதிகமாக இருக்கும் உயரமான பகுதிகளில் அதிக ஏற்றத்தை அளிக்க முடியாது. இதனால், உயரமான பகுதிகளில் ஹெலிகாப்டர் பறப்பது பிரச்சினைக்கு உரியதே. இப்போதைய எஞ்சின்கள் கூட இதற்கு ஏற்றாற் போல…

நூலகத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதா?

ஆகஸ்ட் 12 - தேசிய நூலக தினம். சிறப்பு மிக்க இந்த நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணமானவர், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன். இவர் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். புது + அகம் = புத்தகம்... நமக்குள் உருவாகும் புது அகம்தான்…

ஹை ஹீல்ஸ் ஆண்களுக்காக கண்டறியப்பட்ட காலணியா?

பெண்கள் மத்தியில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஹை ஹீல்ஸ் ஆரம்பக் காலத்தில் ஆண்கள் பயன்படுத்தும் காலணியாக இருந்துள்ளது. இந்த விஷயம் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். ஆனால், இது உண்மையும் கூட. ஆண்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த ஹை ஹீல்ஸ்…

ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பம்பரங்கள்!

குழந்தைகள் விளையாடுவதற்காக மனித இனம் கண்டுபிடித்த கருவிகளில் பழமையான ஒன்றாக பம்பரத்தைச் சொல்வார்கள். ஒவ்வொரு நாகரிகத்திலும் வெவ்வெறு பெயரோடு, சின்னச் சின்ன மாற்றங்களோடு இது பல்லாயிரம் ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்தது. சீனாவில்…