Browsing Category
இசை, நாட்டியம், ஓவியம்
ராசய்யாவிலிருந்து இளையராஜா: மேஸ்ட்ரோவின் இசைப்பயணம்!
“தீபாவளி அன்னைக்கு ராஜாவோட அம்மா இறந்ததால் அன்றைக்குக் குடும்பத்தோடு, சகோதரர் சகிதமாக இங்கு வந்து பண்ணைப்புரத்தில் உள்ள ஏழைகளுக்குத் துணிமணி, அரிசி கொடுத்துட்டு வர்றார்.
வாழ்க்கை என்பதே வண்ணங்களும் எண்ணங்களும்தான்!
ஏப்ரல் 24 உலகப் போரின் போது லட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் பலியான ஒரு நாள். அந்நாளின் நினைவாக சில ஓவியங்களும் கண்காட்சி இடம்பெற்றிருந்தன. ஆர்மேனியாவின் இந்தியத் தூதர் இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். மிக எளிமையான ஒரு மனிதர் அவர்.
மீண்டும் ஒரு படம் எடுத்துக் கொள்வோம்!
எனக்கும் அப்பாவுக்கும் இடையில் அந்த எட்டடி உயரக் கதவு இல்லாமல் இந்தப் படம் ஒருபோதும் இவ்வளவு அழகாக அமைந்திருக்காது.
நெல்லையில் வளரும் ஓவியர்!
இந்தப் படத்தை வரைந்த 16 வயதாகும் 11-ம் வகுப்புப் படிக்கும் மாணவர் விஷ்ணுவை திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் சந்தித்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன்.
டக்ளஸின் புதிர் பிராந்தியப் படைப்புலகம்!
- சி. மோகன்
இது, சி. டக்ளஸ் 1991-ல் வரைந்த உருவ ஓவியம். இதிலிருந்து விரிந்து செழித்ததுதான், இன்று நம்மால் அறியப்படும் டக்ளஸின் புதிர்ப் பிராந்தியப் படைப்புலகம்.
நவீன மனிதன் பற்றியும் வாழ்க்கை பற்றியுமான கேள்விகளோடும் புரிதல்களோடும்…
ஓவியக் கோடுகளால் மகளிர் தின வாழ்த்துகள்!
ஓவியமாக வரையப்பட்டவர்களுக்கும், இன்னும் நான் ஓவியமாகத் தீட்டாத; சமூகத்தின் உயர்வுக்கு ஓடாய் உழைத்துக் களைத்த; கரைந்த; இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் கலை, இலக்கிய, அரசியல், பல்வேறுபட்ட வேலைகள், குடும்பம் எனத் தன்னலம் பாராது உழைக்கும்
மனித…
என்னைக் கவர்ந்த ஓவியம்: சாக்ரடீஸின் மரணம்!
- இந்திரன் பதிவு
இயேசு பிறப்பதற்கு முன் காலத்தில் 399-ல் நடந்த சாக்ரடீசின் மரணத்தை 1787-ல்தான் ஒரு உயிரோவியமாய் ஓவியர் ழாக் லூயிஸ் டேவிட் (Jacques-Louis David) தீட்டி இருக்கிறார்.
இது இன்று மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்…
மதிப்பு மிக்க நடனக் கலைஞருக்கு மதிப்பு மிக்க விருது!
- முனைவர் குமார் ராஜேந்திரன்
* இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் உண்மையான சின்னம் மற்றும் நமது தாய் நாட்டின் - நம் பாரத நாட்டின் மாபெரும் பொக்கிஷமுமான நமது 'பத்மா அக்கா'விற்கு இது பெருமை மிக்க தருணம்.
* மதிப்புமிக்க பத்ம விபூஷன்…
புழக்கத்திற்கு வந்துள்ள குரும்பர் இன மக்களின் ஓவியங்கள்!
நீலகிரி மாவட்டத்தில் ஆறு பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் குரும்பரின மக்கள் ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர்கள்.
நாகரீக மாற்றத்தால் பலரும் ஓவியக் கலையை கைவிட்டதால், குரும்பர் பழங்குடியின மக்களின் கலை அழிவின் விளிம்பில்…
ஓவியமாமணி கொண்டையராஜூவை நினைவுகூர்ந்த கலைஞர்கள்!
- ரெங்கையா முருகன்
01.11.2023 முதல் 27.11.2023 நவம்பர் மாதம் முழுவதும் "Kovilpatti: The Town that Papered India" என்ற தலைப்பில் கொண்டையராஜூவின் 125 ஆம் பிறந்தநாளையொட்டி (நவம்பர்-7) தட்சிணசித்ரா மற்றும் சித்ராலயம் இணைந்து நடத்தும் சிறப்பு…