Browsing Category

கதம்பம்

மீட்டெடுக்கப்படுமா மகாபாரதக் கதை சொல்லல்?!

பாரதம் கதை சொல்லவந்திருந்தார் உலகநாதன். தெருவில் இருந்து அவரை மேள தாளங்களுடன் மேடைக்கு அழைத்து வந்தார்கள். எனக்குப் புதிய அனுபவம். எங்க ஊர்ப்பக்கம் கூத்தும் கதை சொல்வதும் கிடையாது.

இயற்கையின் படைப்பில் ரோஜா பேரழகி தான்!

பிரபஞ்சத்தின் படைப்பில் எல்லாம் பேரழகாகத் தோன்றினாலும், மலர்களுக்கு என்று மனதில் தனி இடம் உண்டு. அன்பின் அடையாளமாக, மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, வாழ்த்து கூறல் என எதுவாக இருந்தாலும் மலர்களில் முதல் மரியாதை சிவப்பு ரோஜாவுக்கு தான்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

இன்றைய நச்: கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றுவது எப்படி? கெட்ட நேரம் தீய எண்ணத்தால் வரும். நல்ல நேரமாக மாற்ற எண்ணத்தை நல்லதாக மாற்றுங்கள். கெட்ட நேரம் தானாக ஓடி விடும். தீதும் நன்றும் பிறர் தர வாரா!

நல்லது நடக்கும்போது பிரபஞ்சம் இழுத்துக்கொண்டு வரும்!

“போலியான உலகில் வாசிப்புதான் ஒரு வாசகனுக்கு புதிய உலகத்தை திறந்து வைக்கிறது" என்றார் எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை.

உருவ கேலி காமெடிக்கு என்ன செய்யப் போகிறோம்?

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு என்று பல நல்ல நல்ல காட்சிகளை உதாரணத்திற்கு கருப்பு வெள்ளை காலத்தில் இருந்தே எடுத்துச் சொல்லலாம். நல்ல உதாரணங்கள் இப்போது வருகிற சினிமாக்களில் இருந்தும் காட்டலாம் என்றாலும், சம காலத்தில் காமெடி…

சமூகத்தில் அறம் வளர, அன்பு பெருக…!

இன்றைய நச் சம்பாதிக்கும் பொருள்களில் அதிகமாக மிகுதியிருந்தால், அதை முறைப்படி பிறர்க்கு உதவுவது மனிதனின் கடமை. குறைந்தபட்சம் தனது வருமானத்தில் நூறில் ஒரு பங்கு ஒதுக்கித் தன்னலமற்ற ஈகையாக்கிப் பிறர்க்கு உதவுவது சமுதாயத்தில் அறம் வளர, அன்பு…

அடிமை வாழ்வை அறுத்தெறியுங்கள்!

மக்கள் சமுதாயத்தைச் சீர்திருத்தப் பற்பல அறிஞர்கள் அரிய பெரிய வேலை செய்தனர். ஆனால், அடிப்படையை ஆராயாததால் அவர்கள் யாவரும் தோற்றனர்.  எனவே இளந்தோழர்களே! வருங்கால உலகம் உங்களைத்தான் நம்பியிருக்கிறது. ஆகவே நீங்கள் உங்களுக்கு அளித்துக்…

எதை வைத்துத் தீர்மானிப்பது வாழ்க்கையை?

இன்றைய நச்:   ஒரு சமூகத்தின் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என்றால், அங்கே புத்தக வாசிப்பும், எழுத்தறிவும், நூலகத் துறையும் எப்படி செயல்படுகிறது என்பது ஒரு குறியீடு ஆகும்! - நோபல் அறிஞர் தோனி மாரீசன்