Browsing Category
கதம்பம்
கவிதையே தெரியுமா… அந்தக் கவிதை நீதானே…!
’தமிழ்நாட்டில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை விடக் கவிஞர்கள் எண்ணிக்கை அதிகம்’ என்று திரைப்படங்களில், நாடகங்களில், பொதுமேடைகளில் கிண்டலடிக்கிற காலமொன்று உண்டு. அந்த அளவுக்குப் பலர் தங்களுக்குத் தெரிந்த தமிழ்நடையில் ‘கவிதை’ எழுதப்…
தலைமுறைகளைக் கடந்த பொம்மலாட்டக் கலை!
பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. பொம்மலாட்டம் ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான…
மகிழ்ச்சி இங்கதான் இருக்கு…!
மார்ச் 20 – சர்வதேச மகிழ்ச்சி தினம்
மகிழ்ச்சி என்பது மனித உணர்வுகளில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. எந்நேரமும் இன்பமுற்று இருப்பதைவிட இந்த உலகில் வேறென்ன வரம் இருந்துவிடப் போகிறது.
அந்த வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, ‘இன்பம் தருவது…
சுகாதாரமான வாய் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது!
மார்ச் - 20: உலக வாய்வழி சுகாதார தினம்:
அழகு என்பது உடல் தோற்றப்பொலிவு சார்ந்து இருப்பதில்லை.
அழகுக்கு முக்கியமாக பற்களின் பங்கு என்பது அவசியம் தேவை.
ஆரோக்கியமான பற்கள் சுகாதாரமான வாய் இவை இரண்டும் தான் ஒருவர் முகம் அழகாக தெரிய காரணமாக…
கற்றுக் கொள்பவனே கலைஞனாகிறான்!
இன்றைய நச்
வாழ்க்கை
ஒவ்வொரு வினாடியும்
நமக்குக் கற்றுக் கொடுத்துக்
கொண்டுதான் இருக்கிறது;
நாம்தான் சரிவர கற்பதே இல்லை;
கற்றுக் கொண்டவனே
அறிஞன், பணக்காரன்,
பதவி உள்ளவன் ஆகிறான்!
- எழுத்துச்சித்தர் பாலகுமாரன்
பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் குறித்த புரிதல் அவசியம் தேவை!
கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் மகளிரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முதல் தலைமுறை அறக்கட்டளை மற்றும் ஆகாஷ் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் பல பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன்!
உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்குப் பெற்றவரும், அறிவியல் புரட்சியில் முக்கிய பங்காற்றிய ஒருவராகவும், விஞ்ஞானிகளுக்கு எல்லாம் விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர் சர் ஐசக் நியூட்டன்.
இங்கிலாந்து நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்த…
மனித வாழ்வின் விழுமியங்களைக் கடத்தும் கதைகள்!
அறிய நெல்லிக்கனியை அவ்வைக்கு கொடுத்த அதியமானின் கதை, முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் கதை, மயிலுக்கு போர்வை அணிவித்த பேகனின் கதை இப்படி மனித வாழ்வின் விழுமியங்களை கதைகள் கடத்திகொண்டே இருக்கின்றன.
கதை உரைக்கப் பெருகும் என்பதே உண்மை நாம் ஒரு…
காலம் போட்ட ஒப்பனையைக் கலைக்கவா முடியும்?
நீங்க எழுத்தாளர் ராஜேஷ் குமார் மாதிரி இருக்கீங்க. ஆனா அவரெல்லாம் டாக்ஸியில் வரமாட்டார் என்று சொல்லிக் கொண்டே விருட்டென்று நகர்த்திக் கொண்டு போய்விட்டதுதான் ஹைலைட். காலம் போட்ட மேக்கப்பை நான் கலைக்கவா முடியும்?
இசையில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இளையராஜா!
1976-இல் வெளியான ‘அன்னக்கிளி’ என்ற தமிழ்த் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர் இளையராஜா. திரையிசைத் துறையில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியதன் மூலம் விரைவாகப் பிரபலமானாா்.