Browsing Category

கதம்பம்

நல்ல மாற்றங்கள் எந்த நொடியிலும் நிகழலாம்!

இன்றைய நச்: உன்னிடம் இருக்கும் எல்லாமே தொய்ந்து விட்டாலும், நினைவுகொள்; எதிர்காலம் என்று ஒன்று எப்போதும் இருக்கிறது; அதில் எந்த அற்புதங்கள் வேண்டுமானாலும் நிகழலாம்! ஆங்கிலப் பழமொழி …

வாசிப்பை மறக்கும் இந்தியர்கள்!?

காப்பியங்கள், நீதி நூல்கள், புராணக் கதைகள் என்று எழுத்துடனும் இலக்கியத்துடனும் கலந்த வாழ்க்கை இந்தியர்களுடையது. வடக்கே ராமாயணம், மகாபாரதம் என்று ஆரம்பித்து தெற்கே திருக்குறள், கம்பராமாயணம் வரை இந்தியர்களின் வாழ்வு இலக்கியத்தால் நிறைந்தது.…

தாய்மொழியைப் போற்றி புவிப்பந்தம் காப்போம்!

மண் வளம் தொடங்கி வானிலை, சூழலியல் சார்ந்த பல விஷயங்களை அந்தந்த வட்டாரத்திற்கேற்பப் பதிவு செய்வதில் மொழிகளின் பங்கு அளப்பரியது.

வாழ்வை வளமாக்கும் வலிமை புத்தகங்களுக்கு உண்டு!

வாசிப்பின் ருசி: ஒரு புத்தகம் அமைதியாகக் கிடந்தாலும், அது அமைதியானது அல்ல; அதைத் திறக்கும் ஒவ்வொரு மனதிலும் புதிய சிந்தனையை எழுப்பும் சக்தி அதற்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சக்தியை உணர்ந்த மனிதன் வாழ்க்கையை வேறு பார்வையில்…

மன உறுதி ஒன்றே வெற்றிக்கான வழி…!

இன்றைய நச்: எதிரிகள் எத்தனை பேர் என்பது முக்கியமல்ல; நம் மன உறுதி எவ்வளவு வலிமையானது என்பதே முக்கியம்! - கியூபப் புரட்சியாளர் யுவான் அல்மெய்டா

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

மனிதராக இருப்பதன் பதற்றங்களைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாக நாம் காதலைக் கருதுகிறோம் என்றார் சார்த்தர். மனிதர்கள் ஒரு காலத்தில் இரட்டை உடலாக இருந்தனர்.

சென்னையில் மார்க்ஸ் சிலை: இதற்குள் இத்தனை விஷயங்களா?

கார்ல் மார்க்ஸ் பிறந்த ஊரான ஜெர்மனியில் உள்ள “ட்ரையர்” நகரத்தில் சிற்பி ‘வு வெய்சான்’ செதுக்கிய தோற்றத்தில் சென்னையில் உள்ள சிலையும் உள்ளது.

தனிமை என்பது வரமா, சாபமா?

வயதான காலத்தில் துணையின்றித் தனியாக வாழ்பவர்களை இன்று ‘அன்கபில்ட்’ (Uncoupled) என்று அழைக்கிறார்கள். எழுத்தாளர் அமண்டா ஸ்டெர்ன் எழுதிய "தனியாக இருப்பதன் அரசியல்: தனிமையில் இருப்பவர்களுக்கு எதிரான அமைப்புரீதியான பாகுபாடு" என்ற…

மருத்துவர் ராமதாஸின் குரல் தேய்கிறதா?

மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் அடிக்கடி வெளிப்படுத்திய “போகப் போகத் தெரியும்…” என்ற பாடலுக்கான அர்த்தம்தான் இன்றுவரை தெரியவில்லை.