Browsing Category

கதம்பம்

இன்ப, துன்பங்கள் ஒன்று கலந்ததே வாழ்க்கை!

இன்றைய நச்: வளர்ச்சியிலும் மாற்றங்களிலும் நன்மையும் தீமையும் கலந்து தானிருக்கும், அதை நாம் தேர்ந்து கொள்ளும் முறையிலும் வகையிலும் அது நமக்கு சாதகமாகவோ பாதகமாகவோ அமையக்கூடும்! - ஜெயகாந்தன்

அமானுஷ்ய விஷயங்களில் ஷேக்ஸ்பியருக்கு இருந்த நம்பிக்கை!

அக்கல்ட் (Occult) என்ற அறிவுக்கு அப்பாற்பட்ட அமானுட விடயங்களில் ஷேக்ஸ்பியருக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது.

உன்னதமான உறவு ‘உடன்பிறப்பு’!

நம்முடன் வாழ்நாள் முழுவதும் உடன் பயணிக்கும் ரத்த சொந்தங்களாக தொப்புள்கொடி உறவுகளாக ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதர சகோதரிகள் உள்ளனர். அன்பு செலுத்துவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே. எவ்வளவு பிரச்சினைகள் இடையில் இருந்தாலும் நம்மை எங்கும்…

வித்தியாசமான ஓவியங்கள்: மதுரை ஓவியரின் புது முயற்சி!

மதுரையைச் சேர்ந்த ஓவியர் எம்.ஏ.தங்கராஜு பாண்டியன்  தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தாவரவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மீது ஈடுபாடு கொண்ட  இவர், வித்தியாசமான முயற்சியாக,…

புத்தகங்களை நேசி!

இன்றைய நச்: ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய் எப்போதும் வாசி; புத்தகங்களை நேசி! - சேகுவேரா

ஆகச் சிறந்த வாழ்க்கைக்கு துன்பங்களே அடித்தளம்!

இன்றைய நச்: சில நேரங்களில் இன்பத்தைவிட துன்பமே சிறந்த ஆசிரியராக இருந்து மனிதனின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கிறது! - விவேகானந்தர்

மனிதர்களைக் கொல்லும் மன்சினில் மரம்!

பொதுவாக, மரங்கள் என்றாலே உயிரினங்களின் வாழ்விடமாக அமைவது, வெயிலுக்கு நிழல் தருவது, உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை தருவது போன்று பல நன்மை பயக்குபவையாகவே உள்ளன. ஆனால், நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல நன்மை என்று இருந்தால்…

அணுகுண்டு விழுந்த இடத்தில் அருகம்புல் முளைக்கச் செய்வோம்!

இன்றைய நச்: அணுகுண்டு செய்யும் அறிவு தேவையில்லை; அணுகுண்டு விழுந்த இடத்தில் செடியை முளைக்கச் செய்யும் அறிவுதான் தேவை! - கோ. நம்மாழ்வார் #கோ_நம்மாழ்வார் #Nammalvar #Nammalvarthoughts