Browsing Category

இலக்கியம்

மனதை சமநிலைப் படுத்தும் புத்தகம் தேவை!

சிறுவர் தொட்டு இத்தனை காலம் வரை நம்ம குடும்பம் அல்லது குடும்பத்தை தாண்டி நாம் கடந்து வந்த நம் சுற்றத்தாரிடமும் நடந்த சுவாரசியமான அல்லது மனதால் மறக்க இயலாத சிறுசிறு சம்பவங்களை ஆசிரியரே கதை சொல்லியாக நின்று ரசிக்கும் படியாக கூறியிருக்கும்…

நம் முன்னோர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் நூல்!

நாம் தினமும் பயன்படுத்துகிற, அனுதினம் நம்முடன் பயணப்படுகிற தொழில்நுட்பங்கள் எல்லாம் நகரத்தை விட்டு தள்ளி இருக்கும் ஒரு கற்பனை கிராமமான ஆதிமங்கலத்து மக்கள் எப்படி எடுத்துகொள்கிறார்கள், எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை சொல்கிறது…

வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன்!

- தஸ்தயேவ்ஸ்கி புத்தக வாசிப்பு : “எவ்வளவோ இழப்புகள் இருந்தாலும் நான் வாழ்க்கையை அழுத்தமாக நேசிக்கிறேன். வாழ்க்கையை வாழ்க்கைக்காக மட்டுமே நேசிக்கின்றேன். சும்மா சொல்லவில்லை. இப்போது கூட மீண்டும் ஒரு முறை வாழ்க்கையைப் புதிதாகத்…

ஆதிக்‘குடி’மக்களும் ஆல்கஹாலும்!

நூல் விமர்சனம்: பொதுவாகவே உற்சாக பானத்தைப் பற்றி எழுத விழைந்தாலே நமக்குள் பொங்கும் நீரூற்று, ஆடி மழையின் நொய்யலாய் மாறிவிடும். ஆண்களுக்கு சுய அனுபவமும், பெண்களுக்கு சூடு கண்ட அனுபவமும் போட்டி போட்டு முந்தி அடிக்கும். இந்த எழுத்தாளரோ, ஏதோ…

இந்து முஸ்லிம் ஒற்றுமை குறித்து மகாகவி பாரதி!

அ. மார்க்ஸ் சுதந்திரத்திற்கு முந்திய இந்தியாவில் இந்து முஸ்லிம் மோதல்கள் குறித்து தனது ‘இந்தியா’ நாளிதழில் மகாகவி பாரதி எழுதிய ஒரு குறிப்பு குறித்து. கி.பி 1909 தொடக்கத்தில் “பெங்காளத்தில் (வங்கத்தில்) நடந்து வந்த இந்து - முஸ்லிம்…

அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?

பரண் : “கலைஞர்களுக்குத் தனிமை அவசியம். ஆனால் ஒரு அரசியல்வாதிக்கோ தனிமை கூடவே கூடாது. படைப்பாளிகள் தனிமையில் இருக்கும்போதே மகத்தான இலக்கியத்தைப் படைக்கிறார்கள். அரசியல்வாதிகளோ மக்களோடு இருந்தே மகத்தான பணிகளை மேற்கொள்ள வேண்டும்” - லெனின்

பகுத்தறிவை வளர்க்கும் சக்தி கொண்டது வாசிப்பு!

மறைந்த மக்கள் தலைவர் மார்க்சிய தோழர் சங்கரய்யாவின் இறுதி நாட்களில் எடுக்கபட்ட படங்களில் இதுவும் ஒன்று. முதுமையின் உடலியக்கம் தளர்வுற்றாலும் தொடரும் அறிவின் தாகத்தை உணர்த்தும் ஓர் பாடத்தை இது குறிப்பதாகவே உணர்கிறேன். வாசிப்பின் நேசிப்பு…

என் வாழ்க்கை ஒரு நீண்ட யாத்திரை!

தமிழ்ப் பதிப்புலகில் பேராளுமைமிக்க பழம்பெரும் படைப்பாளிகளின் தொகுப்பு மற்றும் விமர்சன நூல்களும் வெளிவரும் காலமாக இருக்கிறது. மணிக்கொடி எழுத்தாளரான கும்பகோணத்தில் வாழ்ந்த எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகளின் பிரம்மாண்டமான தொகுப்பைக் காலச்சுவடு…

ஒரு எழுத்தாளன் எப்படி இருக்க வேண்டும்?

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் பதில்: ****** கேள்வி: உண்மையான எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?” எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பதில்: ”உண்மையான எழுத்தாளன் என்று கேட்பதால், நானும் உண்மையாகப் பேச வேண்டும்.…

கொல்லப்படாத மனிதர்களைத் தெரிந்துகொள்வோம்!

கர்ணன், பரியேரும் பெருமாள், மாமனிதன் என தன் திரைப்படங்களின் கதாபாத்திரங்களில் பல்வேறுபட்ட மனிதர்களைக் காட்டிய திரைக் கலைஞன் மாரி செல்வராஜ். அவர் எழுதிய நூல் 'தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள்'. தன் இளம்பருவம் முதல் தான் சந்தித்த, உடன் வாழ்ந்த…