Browsing Category

இலக்கியம்

காலம் மெய்ப்பித்த கலைஞன் ப.சிங்காரம்!

எந்த ஒரு மொழியும் தன்னுடைய அரிய பொக்கிஷங்களை ஒருபோதும் இழந்துவிடாது. சற்றுத் தாமதமாகவேனும் காலம் தன் பெறுமதிகளைச் சேகரம் செய்து கொள்ளத் தவறுவதில்லை. மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய சிங்காரம், தனது முதல் படைப்பான ‘கடலுக்கு அப்பால்’…

உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர்கள்!

நூல் அறிமுகம்: எந்த ஒரு மனிதனும் தன் வாழ்க்கை, ஒரு நல்ல பாதையில் செல்ல வேண்டும் என விரும்பினால், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். எந்தளவிற்கு உழைக்கிறோமோ அந்தளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும். கண்டுபிடிப்புக்களின் தந்தை என்று…

முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூரார்!

நூல் அறிமுகம்: 2013- ஆம் ஆண்டு விகடன் பிரசுரம் வெளியீடாக வந்த என் ஓமந்தூரார் - முதல்வர்களின் முதல்வர் நூல் 2021- ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட மூன்றாம் பதிப்பாக வெளிவந்து சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. பெயர் சொல்ல விரும்பாத என்…

கொடைத் தன்மையில் எம்ஜிஆரின் வாரிசு!

அருமை நிழல்: விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். எளியவர்களுக்கு உணவளிப்பதில் அவருக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான் ‘ரோல் மாடல்’. ஜானகி எம்.ஜி.ஆரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்த விஐயகாந்துக்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய…

மனிதநேயத்தை விதைத்துக் கொண்டே இருப்போம்!

நூல் அறிமுகம்: மனிதர்கள் மனிதத்தன்மையோடு வாழும்போதுதான் மனிதம் புனிதம் பெறும் என்பதை விளக்கும்விதமாக, இந்நூலில் அடங்கியுள்ள 21 கட்டுரைகளும் உள்ளன. தனிமனிதன் தன்னை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைக் கூறும் கட்டுரைகளும்,…

அப்பாவை அறிந்துகொள்ள ஓர் அரிய நூல்!

தாய்மையை போற்றும் நாம் தந்தையை போற்றுகிறோமா என்பதை ‘வானம் என்பது ஒரு தந்தைமை’ எனக்குறிப்பிட்டு தன் அணிந்துரையை எழுதியுள்ளார் அமிர்தம் சூர்யா அவர்கள். இந்நூலாசிரியர் க.ஆனந்த் அவர்களின் இந்நூலைப் பற்றி சென்ற மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற சேலம்…

விருதுகளை வெறுப்பது அன்றே துவங்கிவிட்டது!

படைப்பாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட கவுரமான விருதுகளை, அரசுக்கு எதிரான தங்களின் போராட்டத்தின்போது திருப்பி அளிக்கப்படுவது இன்று நேற்று மட்டுமல்ல. கடந்த நூறாண்டுகளுக்கு முன்பே நடந்துள்ளது. அதன்தொடர்ச்சி தான் தற்போதும் நிகழ்ந்து வருகிறது.…

தமிழர் வீடுகளில் இருக்கவேண்டிய தமிழ் மூலநூல்!

ரெங்கையா முருகன்: அண்மை வெளியீடான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய ‘புலவர் புராணம்’ ஆராய்ச்சி உரை நூலினை பேரா.சு.வேங்கடராமன் & உ.த.ஆ.நிறுவன இணைப்பேராசிரியர் முனைவர் அ.சதீஷ் அவர்களும் இணைந்து தாமரை பிரதர்ஸ் மீடியா மூலம்…

கக்கன்: நேர்மையான அரசியலின் அடையாளம்!

நூல் விமர்சனம்: நேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழ்நாடும் தமிழ் மக்களும் உச்சியில் வைத்துக் கொண்டாடும் தலைவர் கக்கன். இப்படியொரு தலைவர் தமிழ்நாட்டில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார், மக்கள் பணியில்…

சிவாஜியும் நானும் சாப்பாட்டுப் பிரியர்கள்!

நடிகை பத்மினியின் நெகிழ்ச்சியான அனுபவம்: சிவாஜியின் மறைவிற்கு இரண்டு வருடங்கள் முன்பு அவரைப் பார்க்கப் போயிருந்தேன். சிவாஜி மெலிந்து ஆள் மாறிப் போயிருந்தார். தண்ணீர் கூட அவர் விருப்பத்திற்கு குடிக்க முடியாது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ்…