Browsing Category
இலக்கியம்
ஏவிஎம்: தமிழ் சினிமாவின் ஆரம்ப கால அடையாளம்!
தமிழ் சினிமா உலகில் ஏவிஎம் தயாரிப்பு தனித்தன்மை பொருந்தியதாக இருந்தது. ஏவிஎம்மின் கடின உழைப்பு, புதுமை மோகம், மக்கள் ரசனைக் கேற்ப படங்களை தயாரிக்க உதவியது.
சென்னையில் தனது சொந்த ஸ்டுடியோவில் - ஏவிஎம்மில் தயாரித்த முதல் படம் ‘வாழ்க்கை’…
காதல் நெஞ்சங்களில் வாழும் கல்யாண்குமார்!
அருமை நிழல் :
காதலின் ஆழத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ உள்ளிட்ட படங்களில் அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தவர் கல்யாண்குமார். அவருடைய பிறந்தநாள் இன்று
நடிகர் திலகம் சிவாஜி…
அம்மாவின் பொய்கள்…!
பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம்…
உலகமயமாக்கலால் சுரண்டப்படும் எளிய மக்கள்!
தமிழ் ஆய்வுப் புலத்தில் முக்கியமானவரும் மார்க்சிய சிந்தனையாளருமான எஸ்.வி. ராஜதுரை அவர்கள் எழுதிய "தலித்தியமும் உலக முதலாளியமும்" என்கிற நூல் தலித்தியம் பற்றியும், முதலாளியம் பற்றியும், உலகமயமாக்கல் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.
இந்த…
தயவுசெய்து ஒப்பிடாதீர்கள் நண்பர்களே…!
வீரக்கனல் சுப்பிரமணிய சிவா:
வ.உ.சி.க்கு வாய்த்த மீனாட்சி அம்மாள், பாரதிக்கு வாய்த்த செல்லம்மாள் இவர்களுக்கு கிடைத்த இல்லற வாழ்வின் சிறு சுகம் கூட சுப்பிரமணிய சிவாவினுடைய மனைவி மீனாட்சிக்கு இறுதி வரை கிடைக்கவில்லை.
வ.உ.சி, பாரதி, சிவா…
தனிமையில் நம்மை உணரும் தருணம்!
ஜெயமோகனின் தனிமொழிகள்!
டைரியைப் புரட்டும்போது சிலசமயம் உதிரி வரிகள் தென்படுகின்றன. கவிதையாக மாற முடியாதபடி சிறியவை, கதையில் உறுப்பாக மாற முடியாத அளவுக்கு தனியானவை. இவற்றை ஆங்கிலத்தில் அஃபோரிசம் (aphorism) என்கிறார்கள்.
இது எப்போதுமே ஒரு…
தமிழுக்கு வளம்சேர்த்த பெருமகனார் இளங்குமரனார்!
ஐநூறுக்கு மேற்பட்ட நூல்களை வழங்கித் தமிழ்வாழ்வே தம்வாழ்வு என வாழ்ந்தவர் தமிழறிஞர் இரா.இளங்குமரனார்! இவரின் இயற்பெயர் கிருட்டிணன்.
எட்டாவது குழந்தையென்பதால் வைக்கப்பட்ட பெயர். தனித்தமிழ் இயக்க ஈடுபாடும் மறைமலையடிகளார், ஞா.தேவநேயப் பாவாணர்…
அஃக் எனும் அபூர்வக் கலை இலக்கிய இதழ்!
- இந்திரன் எழுதிய நெகிழ்ச்சிப் பதிவு
அஃக் எனும் அபூர்வ கலை இலக்கிய இதழை நடத்திய பரந்தாமனை ஏன் மறந்தார்கள் இலக்கியவாதிகள்?
பிரமிள், வெங்கட் சுவாமிநாதன், ஞானக் கூத்தன், கே எம் கோபால் என்று அவர் தூக்கி விட்ட எழுத்தாளர்களும் ஓவியவர்களும்…
பிரமிப்பு ஏற்படுத்திய அன்றைய வரவேற்பு!
- கலைவாணரும், எம்.ஜி.ஆரும் பின்னணியில்!
1957-ம் ஆண்டு சீனப்பிரதமர் சூ-யென்-லாய் அவர்கள் சென்னை வந்தபோது, கலைவாணர் அவர்கள் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு வரவேற்பு அளித்து கவுரவித்தது.
அந்த நாட்களில் தென் இந்திய நடிகர்…
உறுதுணையாய் இருக்கும் உறவுகள்!
- எழுத்தாளர் சோ.தர்மன்
செல்போன் வந்த பின்னால் உறவுகள் எல்லாம் மறந்து போய்விட்டது இந்த தலைமுறைக்கு.
என் பிள்ளைகளை என் கிராமத்திற்கு கூட்டிக் கொண்டு போனால் நலம் விசாரிப்பவர்களிடம் “அப்பா நான் இவர்களை என்ன உறவு முறை சொல்லி கூப்பிட வேண்டும்"…