Browsing Category

இலக்கியம்

மனோரமா ‘ஆச்சி’ ஆனது எப்போது?

செட்டிநாட்டு மொழி சின்ன வயசிலிருந்து என் ஞாபகத்தில் ஊறிப் போய்விட்டது. சில வார்த்தைகளை "வாங்க... எப்படி இருக்கீக.?’’ என்று இழுத்துப் பேசுவார்கள். கொஞ்சம் ஆச்சர்யப்பட்டால் “ஆத்தாத்தோ" என்று சொல்வார்கள். “என்ன ராசா.. சோறு உண்ண வாங்க’’ என்று…

மனோகரா கலைஞரும் ஆச்சி மனோரமாவும்!

அருமை நிழல்: * அண்ணாவைப் போலவே நாடகங்களை எழுதியதோடு நடிக்கவும் செய்தவர் கலைஞர் கருணாநிதி. நாடகத்தில் உடன் நடிக்கும் நடிகர், நடிகையர் வசனத்தை ஒருவேளை மாற்றிப் பேசினால், சாமர்த்தியமாக அதைச் சமாளிக்கும் சாதுர்யமும் அவரிடம் இருந்தது. நாடகம்…

வித்தியாசமான வில்லன் நடிப்புக்கு அடித்தளமிட்ட பி.எஸ்.வீரப்பா!

‘சிரித்த முகத்துடன் இருப்பதே சிறப்பு’ என்று நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சிரிப்பின் அவசியத்தையும் விதவிதமான சிரிப்பின் சிறப்பையும் பாட்டாகவே பாடி உணர்த்தியிருக்கிறார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். சிரிப்பின் மூலமாகவே,…

குரு – சிஷ்யன் நெருக்கத்தை உணர்த்தும் நூல்!

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வெளியீடாக வந்திருக்கும், ரா.கனகலிங்கம் அவர்களின் 'என் குருநாதர் பாரதியார்' எனும் நூல் அரிய தகவல்கள் பலவற்றை உள்ளடக்கியது. இந்நூலை 1947 இல் எஸ். வையாபுரிப்பிள்ளை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். அந்த நூல்…

என்ன தான் சொல்கிறது கடல்?

என்ன துன்பமோ கடலின் அலைகளுக்கு வெளியே தெரியாமல் வருகின்றன; கரையை நெருங்கும் பொழுது ஆத்திரத்தோடு எழுகின்றன; ஆனால் அலைகளை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறது கடல்; போகாதே என்கிறதா? செல்லாதே என்கிறதா? இரண்டுமா? என்ன சொல்கிறது கடல்! -…

உச்சரிப்பு – லதா மங்கேஷ்கருக்‍கு உயிர்சுவாசம்!

“தொலைந்துபோயிருந்த நிம்மதி திரும்ப கிடைத்துவிட்டது, தொலைபேசியில் உன் குரல் பூத்தவுடன், கீர்த்திமிகு கருவி கண்டுபிடித்த கிரஹாம்பெல்லுக்‍கு நன்றி''. பல நாட்களாய் பேசாமல் இருந்த காதலி தொலைபேசியில் அழைத்தவுடன் மனதில் எழுந்த கவிதையை,…

பெரியார்: இலையுதிர் காலத்தில் உருவான வசந்தம்!

கவிஞர் புலமைப்பித்தன் எழுதிய பல பாடல் வரிகள் திராவிட இனத்தையும், தமிழனையும் வரலாற்று வரிகளால் பெருமைப்படுத்தி இருக்கிறது. இன்றும் அந்த பாடல்கள் உயிரோட்டமுள்ள பாடல்களாக உலா வந்து கொண்டிருப்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும். அரசு நடத்திய…

பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம் உயர்ந்தாரா?

வார இதழில் வெளிவந்த கேள்வி - பதில் பகுதியிலிருந்து ஒரு பகுதி... வாசகர் கேள்வி:  “ஹரிஜனுக்குப் பூஜை அணிவித்து அவனைப் பிராமணராக்கிய பாரதியின் செயல் காலப் போக்கிற்குச் சிறிதும் சம்பந்தமற்ற, தேவையில்லாத, நடைமுறைக்கு ஒவ்வாத செயல்…

பெண் உரிமையை உரக்கப் பேசிய பைத்தியக்காரன்!

கலைவாணர் ஒருமுறை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் அவரது மனைவி டி.ஏ.மதுரம், என்.எஸ்.கே. பெயரில் நாடகக் கம்பெனி ஆரம்பித்து நாடகங்கள் நடத்த ஆரம்பித்தார். திராவிடர் கழகம் கலைவாணரின் வழக்கை நடத்த பொருளதவி செய்ய முன்வந்தும் மதுரம்…

கலைஞர் சொன்ன இகிகை ரகசியம்!

ஜப்பானிய மொழியில் இகிகை (Ikigai) என்ற புத்தகம் பிரபலம். அங்குள்ள ஒக்கினாவா தீவில்தான் உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட மனிதர்கள் அதிகம். அதற்கு காரணம் என்ன என்று அவர்கள் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆராயப்பட்டன. இறுதியில் நீண்ட ஆயுளுக்குக்…