Browsing Category
இலக்கியம்
என் வாழ்வில் மறக்கமுடியாத புகைப்படம்!
கிராமங்களில் இரவில் உறவுக்காரர்களுக்கு கறிக்கொழம்பு கொடுத்துவிடுவதாக இருந்தால், 'அடுப்புக்கரி'த் துண்டோ அல்லது 2 காய்ந்த மிளகாயோ போட்டு அனுப்புவது வழக்கம்.
வக்கிரம் பேசுபவர்களுக்கு உளவியல் சிகிச்சை தேவை!
வாழ்வியல் தோல்விகளாலும்
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய்
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
அண்ணா படத்தைத் திறந்த கலைவாணர்!
அருமை நிழல் :
1957 ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி. சேலம் மாவட்டத்தில் அறிஞர் அண்ணாவின் படத்திறப்புவிழா. மேடையில் அமர்ந்திருக்கிறார் அண்ணா. படத்தைத் திறந்து வைத்துப் பேசியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
தன்னுடைய உடல் நலிவடைந்த நிலையிலும், வலியோடு…
பால்யம் என்றொரு பருவம்…!
'சாமி தெரியுதா?' என்று தன் கால் உயர்த்தி எக்கி நின்று காட்டுகையில் சாமியைக் காட்டிலும் உயர்ந்து நின்றார் அப்பா.
தலித் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களை அறிவோம்!
தன் வரலாற்றை தலித் விடுதலை இயக்கத்தோடு இணைத்து எழுதிய திவான் பஹதூர் இரட்டைமலை சீனிவாசனின் ஜீவிய சரித்திர சுருக்கம் நூல் 1939-ல் வெளியானது.
இன்னும் போகவேண்டிய தூரம் இருக்கிறது!
திருச்சி எஸ்ஆர்வி பள்ளியின் ‘அறிஞர் போற்றுதும்’ நிகழ்வில் படைப்பூக்க விருதினைப் பெற்றுக் கொண்டேன். இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கிறது-தீபா
பெரியாரைப் புதிய கோணத்தில் புரிந்துகொள்வோம்!
பெரியாரை முற்றிலும் புதியதொரு கோணத்தில் இருந்து எழுதிவரும் அ. மார்க்ஸ் பெரியாரியலுக்கு அளித்துள்ள இன்னொரு முக்கிய பங்களிப்பு இந்த நூல்.
வாழ்க்கையில், எதையுமே மதிப்பீடு பண்ணமுடியாது!
வாழ்க்கையில், எதையுமே மதிப்பீடு பண்ணமுடியாது. எது நிஜம் எது பொய்யுன்னு எளிதா கண்டுபிடிக்க முடியாது... வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதுதான்.
தென்கச்சி சுவாமிநாதன்: ஒற்றை மனிதர்; ஆனால் வெற்றி மனிதர்!
பணமோ, பதவியோ இல்லாமலும்கூட நீங்கள் உங்கள் சிறகை விரித்துச் சந்தோஷ வானில் பறக்கலாம் என்பதை உங்களுக்கு உணர்த்துவதுதான் ‘சிறகை விரிப்போம்’ என்ற இந்த நூல்.
தேவையற்ற சடங்குகளைப் பொருட்படுத்த வேண்டாம்!
நம்மால் இன்னொரு மனித உயிருக்கு மரியாதை தர முடியாதபோது, தேவையற்ற சடங்குகளுக்கு மரியாதை எதற்கு? இது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே கேலிக்கூத்தாக்குகிறது!