Browsing Category

இலக்கியம்

தத்ரூப நடிப்பால் கி.ராவை நெகிழ வைத்த கலாபவன் மணி!

கி.ரா சொல்கிறார்... அவசரமாகப் புறப்பட்டு வரச்சொல்லி இளையராஜாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. எழுந்து அப்படியே துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிவிடுகிற காலம் ஒன்று இருந்தது. இப்ப அதெல்லாம் முடிகிற சாத்தியமில்லை. சரி,…

கடலோடிகளின் வழிகாட்டிகளாக இருந்த காகங்கள்!

பண்டைய காலத்தில் தமிழக மாலுமிகள் கடற்பயணத்தின்போது கரை இருக்கும் திசையைக் கண்டுபிடிக்க காகத்தைப் பயன்படுத்தினார்கள் என்ற தகவல் உள்ளது.

விளிம்புநிலை வாழ்வைப் பேசும் ‘அத்தங்கி மலை’!

விளிம்புநிலை வாழ்வை பேசும் அஜய் ப்ரசாத்தின் கதைகளை மொழியாக்கம் செய்த மாரியப்பன் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு வலு சேர்த்திருக்கிறார்.

டி.எஸ்.பாலையாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!

பாலையாவுக்கு மாற்றாக யாருமே இல்லை. எனது தோல்வியை ஒப்புக்கொண்டு காதலிக்க நேரமில்லை மறு ஆக்க உரிமையைத் திரும்பக் கொடுத்துவிட்டேன். - இயக்குநர் மனோபாலா

நினைவுகளின் ஊஞ்சலில் ஆடவைக்கும் கதைகள்!

அணில், குழந்தைபோல் மரத்தில் தாவிக் குதிப்பது போல் கதைகளுக்குள் நுழையும் நம் நினைவுகளும் முன்னும் பின்னுமாக நினைவுகளெனும் ஊஞ்சலில் ஆடுகின்றன.

பேரன்புக்கும் பெரும்பகைக்கும் நடுவே நாம்!

ஒரு பக்கம் பெரும்பகை, மறுபக்கம் பேரன்பு; நடுவில் எழுப்பப்பட்ட மதில் சுவர்தான் மனிதன். நரன் எழுதிய வேட்டை நாய்கள் என்ற நாவலிலிருந்து.

கசப்பு மருந்தை தேன் கலந்து குடிப்போம் வா…!

அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது. வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல் இது.

பழநியில் கதிர்காம முருகனைப் பற்றிய நூல் வெளியீடு!

ஞானபண்டிதனின் 'கதிர்காமத் திருமுருகன்' நூலை மறுபதிப்புச் செய்யும் முயற்சியில், இலக்கிய விமர்சகரும் எழுத்தாளருமான அறிஞர் திரு. மு.நித்தியானந்தன் எடுத்த தீர்க்கதரிசனமான முயற்சி வெற்றியளித்துள்ளது.