Browsing Category
இலக்கியம்
இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
யாரும் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கலைஞனுக்கு இருக்கவேக் கூடாது. சிந்தனையைத் தூண்டக் கூடிய, வாதங்களை உருவாக்கக்கூடிய, கருத்துக்களை வாதுக்கு அழைக்கக்கூடிய எழுத்துக்களை எழுதுவதுதான் நம் வேலை.
டிஜிட்டல் யுகத்தில் தகவல் குப்பைகளில்…
தமிழின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி?
மலையாள மொழிக் கவிஞர் ஆற்றூர் ரவி வர்மாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்.
**
கேள்வி: தமிழ் எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன், சல்மா, தேவதேவன், ஜெயமோகன் போன்றவர்களின்…
நட்பால் உயிர்ப்பெற்ற உரையாடல்!
அடுத்த ஆண்டு நான் கொண்டு வரப்போகும் நூலின் தலைப்பான "ஆண் ஏன் அடிமையானான்?" என்பதைக் கேட்டு மிகவும் மகிழந்தார் நண்பர் மகேஷ்.
ரகசியங்களைப் பாதுகாக்கும் காடுகள்!
நூல் அறிமுகம்: அவன் காட்டை வென்றான்
கிழவனும் கடலும் புத்தகத்திற்கு இணையாக ஒரு நூலைக் கூற வேண்டும் என்றால் 'அவன் காட்டை வென்றான்' நூலைக் குறிப்பிடலாம்.
அக்கதை கடலுக்குள் நடக்கிறது, இக்கதை காட்டிற்குள் நடக்கிறது, போராடுவது என்னவே இரண்டிலும்…
தாய்மார்களிடம் திட்டு வாங்கிய சி.கே. சரஸ்வதி!
அந்தக்காலப் படங்களில் வில்லியாக நடித்து அசத்தியவர் யார் என்றால் டக்கென்று நம் நினைவுக்கு வருபவர் சி.கே.சரஸ்வதி. தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடும் ஆற்றல் படைத்தவர்.
1945-ல் வெளியான ‘என் மகன்’ சி.கே.சரஸ்வதிக்கு முதல் படம்.…
இயற்கையை அறிவது ஒவ்வொருவரின் கடமை!
நூல் அறிமுகம்: இயற்கையை அறிதல்!
எறும்புகளின் வாழ்க்கைப் பழக்கங்கள் எறும்புகளை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது எவ்வகையிலும் முக்கியமல்ல.
ஆனால், அதிலிருந்து தொடர்பின் கதிர் ஒன்று வந்து மனிதனை தீண்டும்போது அந்தச் சின்னஞ்சிறு…
கேள்விகேட்கும் குழந்தைதான் முதல் விஞ்ஞானி!
"உயர்ந்த எண்ணங்கள் தான் வளர்ச்சியைக் கொடுக்கும். எண்ணங்கள், சிந்தனைகளும் தான் முன்னேற்றும்" என்று, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
அந்தக் காலத்துத் தேர்தல் எப்படி இருந்தது?
தேர்தல் நடக்கும்போது ஓட்டுக்குப் பணம் கொடுப்பது, வாக்காளர்களை சரிக்கட்டுவது பற்றிய பேச்சுகளை எல்லாம் பல காலமாகக் கேட்டு வருகிறோம்.
சென்னை மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் குமாரசாமி ராஜா. அவர் தன் இளமை நினைவுகளை புத்தகமாக…
காட்டைப் பாதுகாக்கும் பொறுப்பில் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த ஊர்!
சுற்றிலும் 'பொடிசுகள்' கற்பனையுடன் அண்ணாந்து உட்கார்ந்திருக்க, வெவ்வேறு குரல் பாவங்கள் மாற, கண்கள் விரிந்து, முகம் அந்தந்த உணர்வுக்குப் போய் கதை சொல்வதும், அதை நேரில் கேட்பதும் அற்புதமான அனுபவம்.
கொஞ்சம் - அந்த அனுபவத்தைக் கற்பனை செய்து…
கண்டுபிடிச்சிருவீகளா…?
அருமை நிழல்:
மதுரைக்கே உரித்தான பேச்சு மொழியில் பட்டிமன்ற மேடைகளில் கலக்கும் சாலமன் பாப்பையாவின் கல்லூரிக் காலத் தோற்றம்.
அவர் படித்ததும், பணியாற்றியதும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில். துவக்கத்தில் ஆவேசமான பேச்சாளர்.
பின்னாளில் நகைச்சுவை…