Browsing Category

இலக்கியம்

எழுத்துக்கள் உருவாக்கும் உலகம்!

இன்றைய நச்: அவமானங்கள், இழப்புகள் போன்ற தாங்க முடியாத விஷயங்களைக்கூட எழுதும்போது இனிமையாக மாற்றிக் கொள்ளலாம்; எழுத்து உருவாக்கும் உலகம் எப்படியோ தன்னை இனிதாக்கிக் கொள்கிறது! - சுந்தர ராமசாமி

எது என் சுதந்திரம்? – சுந்தர ராமசாமி!

“நான் வாசிப்பில் நம்பிக்கை கொண்டவனே ஒழிய, என்னை ஒரு படிப்பாளி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. எனக்கு மூன்று தகுதிகள் இருக்கின்றன. அவை என்னுடைய இயற்கை சார்ந்த எளிமையான தகுதிகள். நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எழுதிக் கொண்டிருக்கிறேன்.…

பாவ மன்னிப்பில் ராஜம்மாவுக்கு முன் அம்மாவாக நடித்த கண்ணாம்பா!

அருமை நிழல்: ‘பாவ மன்னிப்பு' படத்தில் சிவாஜியின் தாயார் வேடத்தில் முதலில் நடித்தவர் பி.கண்ணாம்பா. பின்னர் அவருக்குப் பதிலாக எம்.வி.ராஜம்மா நடித்தார். சிவாஜியின் தாயாராக ராஜம்மாவிற்கு முன் கண்ணாம்பா நடித்தபோது எடுத்த புகைப்படம் இது. -…

பேச்சாளர்களைக் காப்பாத்துங்கப்பா…!

நூல் அறிமுக விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் வேண்டுகோள் மாலை வானத்தின் ஈசானிமூலையில் கருந்திரளாக மேகம் திரண்டிருந்தது. மழை மெல்லிய தூறலாக தொடங்கியிருந்தது. டிஸ்கவரி புக் பேலஸ் ‘பிரபஞ்சன் அரங்கில்’ நண்பர் ஏக்நாத் எழுதிய அவயம் நாவலின்…

கருவிலேயே கலைந்திருக்க வேண்டும்…!

– கண்ணீர்விட்ட மனோரமா “அம்மா கொடுத்த அருமையான மனசு’’ “நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பத்திச் சொல்றதுக்கு என்னப்பா இருக்கு? அதைத் தெரிஞ்சு வெளியுலகத்துக்கு என்ன ஆகப் போகுது.. சொல்லுப்பா.. வேணாம்ப்பா.. அதைப் பத்திப் பேச வேணாம்..’’ சென்னை…

தமிழ் சினிமாவை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற பி.ஆர்.பந்துலு!

கர்நாடக மாநிலம், கோலாரில், 1911 ஜூலை, 26ம் தேதி பிறந்தவர் பி.ராமகிருஷ்ணய்யா பந்துலு என்ற பி.ஆர்.பந்துலு. ஆசிரியராக வேலை பார்த்து வந்த பி.ஆர்.பந்துலுவிற்கு, நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், சம்சார நாவ்கே என்ற கன்னட படத்தில் நடித்தார்.…

எம்ஜிஆரின் ஆஸ்தானக் கவிஞர் புலமைப் பித்தனின் திரைப்பயணம்!

எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்தபோது தமிழ்நாடு சட்டமன்றத்தின் அரசவைக் கவிஞராக புலமைப்பித்தன் நியமிக்கப்பட்டு சில ஆண்டுகள் பணி செய்தார். அவரது திரைப் பயணம் குறித்து ஒரு பார்வை. 1935-ம் ஆண்டு ராமசாமி என்ற இயற்பெயருடன் கோவை மாவட்டத்தில் பிறந்த…

நானும் சில எழுத்தாளர்களும்!

எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் அனுபவம் இந்தப் புத்தகத்தை நான் எழுதுவதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் மாக்ஸிம் கார்க்கிதான். 13 வருஷங்களுக்கு முன் அவருடைய கட்டுரைத் தொகுதி ஒன்றையும், ‘Days with Lenin’, ‘Fragments from my diary’ என்ற…

முதுமைக்கு இவ்வளவு சித்திரவதைகளா?

பரண் : சாலையோரத்தில் படுத்திருந்த முதியவர்களைக் கடத்துகிறார்கள். அவர்களை ஓரிடத்தில் அடைத்து வைத்துச் சாகடித்து சுவர்களுக்கு இடையில் அடுக்கிச் சிமெண்டால் பூசி மெழுகுகிறார்கள். இப்படிச் சாகடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை காட்சி ஊடகங்கள்…

எங்கேயும் எப்போதும் ஒலிக்கும் சங்கீதம்!

கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எழுத்தாளர் சுஜாதா கூறியவை 1978-ல், ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல் பதிவின் போது அவரை நேரில் சந்தித்துக் கொஞ்சநேரம் பேசும் மறக்க முடியாத வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன், ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகை ஏற்பாடு…