Browsing Category

நேற்றைய நிழல்

நிறைவேறிய சுப்பிரமணிய சிவாவின் கனவு!

தற்போது பாரத ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிற 'பாப்பாரப்பட்டி ஆசிரமம்' பற்றி முன்பு வந்த கட்டுரை. சதுர வடிவில் மேடை. நடுவில் சுட்டுவிரல் போல வானம் நோக்கிய வெள்ளைக் கல்தூண். அடியில் கல்வெட்டு. சுற்றிலும் பசுமையான மரங்களின் அடத்தியுடனிருக்கிறது,…

திசைதோறும் இசை பாடும் தாய்நாடே!

நினைவில் நிற்கும் வரிகள்: விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே  வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே எங்கள் திராவிடப் பொன்னாடே கலை வாழும் தென்னாடே             (எங்கள்...)  இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் விளங்கும் செந்தமிழ் நாடே…

மொழி ஞாயிறு பாவணருடன்…!

அருமை நிழல்:  மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருடன் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். பா.செயப்பிரகாசம் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும்போது (1967ல்) எடுத்தது. பாவணாருக்கு இடது பக்கத்தில் முதுகலைத் தமிழ் பயின்ற மாணவர் பாலசுப்பிரமணியம்.…

பாரதியும், அவரால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கமும்!

வாசகர் கேள்வி : ''ஹரிஜனுக்குப் பூஜை அணிவித்து அவனைப் பிராமணராக்கிய பாரதியின் செயல் காலப் போக்கிற்குச் சிறிதும் சம்பந்தமற்ற, தேவையில்லாத, நடைமுறைக்கு ஒவ்வாத செயல் என்கிறீர்களா?'' அரசு பதில் : ''பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட சிறுவனின்…

‘ரத்தக் கண்ணீ’ருக்காக எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்!

சினிமாவில் சில நடிகர், நடிகைகள் மட்டுமே வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். நடிப்பைத் தாண்டி பேசப்படுபவர்களாகவும் கொள்கைகளை விடாமல் பின்பற்றுபவர்களாகவும் இருந்த அந்தக் கால நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஆர்.ராதா. மெட்ராஸ் ராஜகோபாலன்…

எப்படி கைமாறு செய்யப்போகிறேன்?

சிவாஜியின் ‘செவாலியே' விழாப் பேச்சு - 1995 "இந்த எளிய தமிழ்க் கலைஞனை உலகம் பாராட்டும் மகிழ்ச்சி நிறைந்த இந்த வேளையில் என் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன். நான் பிறந்தது விழுப்புரத்தில், என்றாலும் நஞ்சை கொஞ்சும், தஞ்சை மாவட்டத்தின்…

அன்றைக்கிருந்த ஒற்றுமை!

அருமை நிழல்: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிலம் வாங்கியதிலிருந்து கட்டிடம் எழுப்பியது வரை அன்றைய திரையுலகக் கலைஞர்களிடம் பொறாமை இல்லை. பதவி வகித்ததில் போட்டி இல்லை. மொழி, இனப் பாகுபாடுகளைக் கடந்த பண்பு இருந்தது என்பதற்கு எத்தனையோ…

எது நேச வழி? – காந்தி!

“நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நோக்கம் எவ்வளவு நேர்மையானதாக இருக்கிறதோ, அதே நேர்மை உங்கள் எதிரிகளுக்கும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும். அதுவே நேச வழி” - காந்தி

ஒரே இரவில் 300 பக்கங்கள் வசனம் எழுதிய அண்ணா!

தமிழ்நாட்டு அரசியலில் அண்ணா எப்படி  முக்கியமானவரோ, சினிமாவிலும் அப்படித்தான். அவரின் கதைகளும் நாடகங்களும் சினிமாவாக்கப்பட்டு தமிழ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. வேலைக்காரி, நல்லதம்பி, ஓர் இரவு ஆகிய அவருடைய நாடகங்களும் ரங்கோன்…