Browsing Category
நேற்றைய நிழல்
‘மகாத்மா’ பட்டத்தை எப்போது ஏற்பேன்?
- மகாத்மா காந்தி
இந்து மதம் தீண்டாமையை விட்டு ஒழிக்கும் நாளில் இந்த தேசம் எனக்கு அளித்த ‘மகாத்மா’ என்ற பட்டத்தை ஏற்பேன்.
பாரதியும், அவரால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கமும்!
வாசகர் கேள்வி : ''ஹரிஜனுக்குப் பூஜை அணிவித்து அவனைப் பிராமணராக்கிய பாரதியின் செயல் காலப் போக்கிற்குச் சிறிதும் சம்பந்தமற்ற, தேவையில்லாத, நடைமுறைக்கு
ஒவ்வாத செயல் என்கிறீர்களா?''
அரசு பதில் : ''பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட சிறுவனின்…
‘ரத்தக் கண்ணீ’ருக்காக எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்!
சினிமாவில் சில நடிகர், நடிகைகள் மட்டுமே வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். நடிப்பைத் தாண்டி பேசப்படுபவர்களாகவும் கொள்கைகளை விடாமல் பின்பற்றுபவர்களாகவும் இருந்த அந்தக் கால நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஆர்.ராதா.
மெட்ராஸ் ராஜகோபாலன்…
எப்படி கைமாறு செய்யப்போகிறேன்?
சிவாஜியின் ‘செவாலியே' விழாப் பேச்சு - 1995
"இந்த எளிய தமிழ்க் கலைஞனை உலகம் பாராட்டும் மகிழ்ச்சி நிறைந்த இந்த வேளையில் என்
கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன்.
நான் பிறந்தது விழுப்புரத்தில், என்றாலும் நஞ்சை கொஞ்சும், தஞ்சை மாவட்டத்தின்…
அன்றைக்கிருந்த ஒற்றுமை!
அருமை நிழல்:
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிலம் வாங்கியதிலிருந்து கட்டிடம் எழுப்பியது வரை அன்றைய திரையுலகக் கலைஞர்களிடம் பொறாமை இல்லை. பதவி வகித்ததில் போட்டி இல்லை.
மொழி, இனப் பாகுபாடுகளைக் கடந்த பண்பு இருந்தது என்பதற்கு எத்தனையோ…
எது நேச வழி? – காந்தி!
“நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நோக்கம் எவ்வளவு நேர்மையானதாக இருக்கிறதோ, அதே நேர்மை உங்கள் எதிரிகளுக்கும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும். அதுவே நேச வழி”
- காந்தி
ஒரே இரவில் 300 பக்கங்கள் வசனம் எழுதிய அண்ணா!
தமிழ்நாட்டு அரசியலில் அண்ணா எப்படி முக்கியமானவரோ, சினிமாவிலும் அப்படித்தான்.
அவரின் கதைகளும் நாடகங்களும் சினிமாவாக்கப்பட்டு தமிழ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
வேலைக்காரி, நல்லதம்பி, ஓர் இரவு ஆகிய அவருடைய நாடகங்களும் ரங்கோன்…
தந்தையுடன் அறிமுகமான பிரபு!
அருமை நிழல்:
சிவாஜியுடன் இணைந்து பிரபு அறிமுகமான படம் - 'சங்கிலி'. இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன்.
படம் வெளியான ஆண்டு 1982. பட விளம்பரத்தில் சிவாஜி பிரபு என்றே குறிப்பிட்டிருந்தார்கள்.
படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் மற்றும் பிரபுவுடன்…
மதிப்பால் உயர்ந்தவர்கள்!
அருமை நிழல்:
‘ஷோலே’ படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் மனைவியுடன் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது!
09.03.2021 12 : 30 P.M
“கை இருக்கிறவங்க கைதட்டுங்க.. அது நல்ல பயிற்சி’’
அ.தி.மு.க மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. திரளான கூட்டம். அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் பேசிக் கொண்டிருக்கிறார் – அவருடைய வழக்கமான பாணியில். முக்கால் மணி நேரத்திற்கு மேல் சரளமாகத் தங்கு தடையில்லாமல் போய்க் கொண்டிருந்தது அவருடைய…