Browsing Category

நேற்றைய நிழல்

எல்லோரும் இன்புற்று வாழும் இடமே என் லட்சிய பூமி!

- பேரறிஞர் அண்ணா எல்லாரும் இன்புற்று வாழும் இடந்தான் என் இலட்சிய பூமி. ஒருவரை ஒருவர் அழுத்தாமல் - ஒருவரை ஒருவர் சுரண்டாமல் - 'எல்லாருக்காகவும் நான், எனக்காக எல்லாரும்' என்ற முறையில் சமூகம் அமையுமானால் அதுதான் என் இலட்சிய பூமி! அரசியல்…

காரில் கடத்தப்பட்ட கவிஞர்!

பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அந்த கால கட்டங்களில் ஒரு நாளில் இரண்டு (அ) மூன்று படங்களுக்குக் கூட பாடல் எழுத வேண்டிய நிர்ப்பந்தம்! அவருடைய பாடல்கள் அத்தனையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட காலம் அது.! இனிய…

மக்கள் மனங்களில் வாழும் கர்னல் ஜான் பென்னி குவிக்!

மூன்றாண்டுகள் தனது அயராத முயற்சியாலும் பிரிட்டிஷ் ராணுவத்தினரின் கடின உழைப்பாலும் மடமடவென எழுந்து வந்த முல்லைப்பெரியாறு அணை பாதியிலேயே திடீரென ஏற்பட்ட காட்டு வெள்ளத்தால் அடித்துப்போனதைப் பார்த்து நிலைகுலைந்து போனார் கர்னல் பென்னி குவிக்.…

அன்றைய அரசியல் ஆளுமைகளின் பின்னணி!

பிரிக்கப்படாத தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கிராமம். பேருந்திலிருந்து அண்ணாவும் உடன் ஓரிரு தோழர்களும் இறங்குகின்றனர். காலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவரிடையே உரையாடிவிட்டு, மாலைக் கூட்டத்துக்காக ஆடுதுறை வந்திறங்கியிருக்கிறார்.…

சந்திரபாபுவின் நிஜமும், நிழலும்!

நடிக்க வருவதற்கு முன்பு பலதரப்பட்ட சோதனைகள் சந்திரபாபுவுக்கு. அதைப் பற்றி அவரே சொல்லியிருப்பதைக் கேளுங்கள். “ஒரு சமயம் வாழ்க்கை வெறுத்துப் போய் விஷம் வாங்கி நீரில் கலந்து குடித்தேன். கண் விழித்தபோது ராயப்பேட்டை மருத்துவமனை. தற்கொலை முயற்சி…

சிவாஜியை நடிகராக மாற்றிய அவமானங்கள்!

‘நூர்ஜகான்’ நாடகத்தில் பெண் வேடமிட்டு நூர்ஜகனாக நடித்த சிவாஜியின் நடிப்பு, நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பி.ஏ.பெருமாள் முதலியாருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதன் பிறகு தேவி நாடக சபாவினர் நடத்தி வந்த ‘பராசக்தி’ நாடகத்தைக் கண்டதும் அதை…

திரையரங்குகளை இலக்கிய அரங்குகளாக மாற்றியவா்!

காற்றில் தவழும் கண்ணதாசன் திரை இசைப் பாடல்கள் 'பாலும் பழமும்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல், பல உள்ளங்களை கவா்ந்திழுத்தது. அளவற்ற காதல் காரணமாக, ஒருவா் மீது மற்றொருவா் எடுத்துக் கொள்ளும் உாிமையைக் காட்டும் அந்தப் பாடல்,…

நட்சத்திரச் சந்திப்பு!

அருமை நிழல்: மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், நடிகர்திலகம் சிவாஜி கணேசன், ‘பாசவலை’ புகழ் எம்.கே.ராதா, மலையாள ஸ்டார் பிரேம்நசீர், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஆகிய ஐந்து ஸ்டார்களும் விழா ஒன்றில் இணைந்தபோது எடுக்கப்பட்ட புன்னகை இழையோடிய…

எம்.கே.டி: தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்!

எம்.கே. தியாκகவதர் - மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த…

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே…!

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே…! கேட்டிருப்பீர்களே! “சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே’’ என்று துவங்கி “செந்தமிழ்த் தேன்மொழியாள்’’ என்று நகர்கிற, “ஆடை கட்டி வந்த நிலவோ’’ ‘’தீர்த்தக்கரையினிலே‘’ என்று துவங்குகிற…