Browsing Category

நேற்றைய நிழல்

மொழியைப் பாதுகாக்க தமிழறிஞரின் ஆலோசனை!

தமிழ் வழிக் கல்வியகத்தின் முடிவான கொள்கைகள் : மழலை முதல் பல்கலை வரை எல்லாத் துறைகளிலும் தமிழ் ஒன்றே பயிற்று மொழியாக வேண்டும். இதுவே ஒரு மொழிக் கொள்கை. எந்த இந்திய மொழிகளையும் ஆங்கிலம் முதலான அயல் மொழிகளையும், துணை மொழிகளாகக் கற்கலாம்,…

இசைத்தமிழ்ப் பாடி அரும்சாதனை செய்த டி.ஆர்.மகாலிங்கம்!

‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை; நீ இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை‘ எனும் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்ற வெண்கலக் குரல் பாடலை யாராலும் மறக்க முடியாது. இந்தப் பாடலைப் பாடி சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்…

அக்னிக் குஞ்சொன்று கண்டேன்!

அருமை நிழல்: “கேளடா மானிடா நம்மில் கீழோர், மேலோர் இல்லை” – என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவத்தை எழுத்தில் பரப்பிய மகாகவி பாரதி இறுதிக் காலத்தில் எடுத்த அரிய புகைப்படம். கையில் கோலுடன் பாரதி எடுத்த அந்தக் காரைக்குடிப்…

சக கலைஞனை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காதவர் கலைவாணர்!

"என்னை வாழ வைச்சவர் கலைவாணர் தாங்க. நான் மட்டுமில்லை. என்னை மாதிரி பல நாடகக் கலைஞர்களை நடிக்க வைச்சு, சினிமாவுக்குக் கூட்டியாந்தவரும் அவர் தான்.. அவரோட படத்திலே நடிக்க வாய்ப்புக் கிடைச்சது பாக்கியம்’’ என்றவர் கலைவாணர் சம்பந்தப்பட்ட ஒரு…

‘முதல் மரியாதை’க்குக் கிடைத்த ‘முதல்’ மரியாதை!

அருமை நிழல்: கிராமத்துக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் பாரதிராஜா எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘முதல் மரியாதை’. 1985 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெளியானபோது மிகக் குறைந்த அளவிலேயே…

‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பில் குழுவினர்!

அருமை நிழல்: 'தவப்புதல்வன்' படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன், இயக்குநர்கள் முக்தா வி.சீனிவாசன், சி.வி. ராஜேந்திரன், தயாரிப்பாளரும் நடிகருமான பாலாஜி, பண்டரிபாய், ஏ.சகுந்தலா, காந்திமதி, கே.ஆர். விஜயா ஆகியோர்…

சமூக மாற்றம்தான் சிந்தனை மாற்றத்தைக் கொடுக்கும்!

தேர்தல்களால் அரசாங்கத்தைத் தான் மாற்ற முடியும். மக்களின் சிந்தனையை மாற்ற முடியாது. சமூக மாற்றங்களால்தான் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வர முடியும். அதைத்தான் தந்தை பெரியார் செய்தார். சமூக அமைப்பை மாற்றி அமைப்பதற்கும், சமூக நீதியைக் கொண்டு…

உள்ளம் உருகப் பாடினால் கேட்கிறவங்க மனசு உருகும்”

தளதளக்கும் கெட்டித்தயிர். சற்றே இளகிய மெழுகு. டி.எம்.எஸ்.ஸின் கம்பீரமான குரலைக் கேட்டதும் மனதுக்குள் தோன்றும் மானசீகமான சித்திரங்கள் இவை தான். எப்போது கேட்டாலும் சிறகை அசைக்காமல் வானில் பறக்கும் பறவையைப் போலிருக்கும் அந்தக்…

கவியரசரின் தம்பி என்பதில் எப்போதுமே பெருமை!

என் இளமைப் பருவத்திலேயே சினிமாவின் மீது ஒரு விதமான பாசம் படர ஆரம்பித்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்பு தேர்வெழுதி முடித்தேன். மேற்கொண்டு என்னை வீட்டினர் பி.ஏ படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள். அவர்கள் தங்கள் ஆசையை…