Browsing Category

நேற்றைய நிழல்

டார்வின்: படைப்புக் கோட்பாட்டை நிராகரித்த பரிணாமக் கோட்பாட்டாளர்!

எதைப் பார்க்கிறோமோ அதன் உண்மையை ஆராய வேண்டும். புரியவில்லை என்றால் அதை இன்னும் நெருக்கமாகச் சென்று ஆராய்வதற்குத் தேவையான பொறுமை வேண்டும். கண்டறிந்ததைத் தயக்கமின்றி வெளியே சொல்லும் துணிவு வேண்டும். இவை மூன்றும் இருந்தால் போதும், நாம்…

தனக்கென தனி ட்ரேட்மார்க் செட் செய்த சி.கே.சரஸ்வதி!

அருமை நிழல்: தமிழ் சினிமாவில் காலகட்டத்திற்கு ஏற்றவாறு அட்வான்ஸ்ட் வில்லிகளாக பலர் வலம் வந்தாலும், அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் தீய எண்ணம் கொண்ட வில்லத்தனமான கதாபாத்திரங்களிலேயே நடித்து அக்கால ரசிகர்கள்…

அந்தக் காலத்துத் தேர்தல் எப்படி இருந்தது?

தேர்தல் நடக்கும்போது ஓட்டுக்குப் பணம் கொடுப்பது, வாக்காளர்களை சரிக்கட்டுவது பற்றிய பேச்சுகளை எல்லாம் பல காலமாகக் கேட்டு வருகிறோம். சென்னை மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் குமாரசாமி ராஜா. அவர் தன் இளமை நினைவுகளை புத்தகமாக…

காட்டைப் பாதுகாக்கும் பொறுப்பில் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த ஊர்!

சுற்றிலும் 'பொடிசுகள்' கற்பனையுடன் அண்ணாந்து உட்கார்ந்திருக்க, வெவ்வேறு குரல் பாவங்கள் மாற, கண்கள் விரிந்து, முகம் அந்தந்த உணர்வுக்குப் போய் கதை சொல்வதும், அதை நேரில் கேட்பதும் அற்புதமான அனுபவம். கொஞ்சம் - அந்த அனுபவத்தைக் கற்பனை செய்து…

கண்டுபிடிச்சிருவீகளா…?

அருமை நிழல்: மதுரைக்கே உரித்தான பேச்சு மொழியில் பட்டிமன்ற மேடைகளில் கலக்கும் சாலமன் பாப்பையாவின் கல்லூரிக் காலத் தோற்றம். அவர் படித்ததும், பணியாற்றியதும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில். துவக்கத்தில் ஆவேசமான பேச்சாளர். பின்னாளில் நகைச்சுவை…

வேட்பாளர் என்ற சொல்லைப் புழக்கத்திற்குக் கொண்டுவந்த கவிக்கொண்டல்!

இன்றைக்கு நாம் ‘வேட்பாளர்’ போன்ற நல்ல தமிழ்ச் சொற்களைத் தேர்தல் களத்தில் பயன்படுத்துகிறோம். இவற்றை அறிமுகப்படுத்தி இதழ் வழி பரப்பியவர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன். மேடைகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான தலைவர்கள் ஆற்றிய…

எல்லோருக்கும் ‘அண்ணா’வாகும் தகுதி அவருக்கு மட்டுமே!

"அண்ணா என்ற சாதாரண வார்த்தைக்கு ஒரு மந்திர சக்தி, கவர்ச்சி, தனி அழகு, இன்பம், அன்பு, ஒழுக்கம் என அத்தனைப் பொருளும் பொருந்தும் எனலாம். வயதில் குறைந்தவர்களும், மிகுந்தவர்களும், அண்ணாவென்றே நமது அண்ணாவை அழைக்கிறார்கள். எல்லோருக்கும்…

உங்களால் மட்டுமே முடியும்…!

மீள்பதிவு: சென்னையின் மையத்தில் இருக்கும் சாஸ்திரி பவன். எப்போதும் சந்தடியுடன் இருக்கும் அந்த வளாகத்தில் நுழைந்த 29 வயது இளைஞனான முத்துக்குமார் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்புகிறார். சிறிது நேரத்தில் தன்னுடலைக் கொளுத்திக்…

அரங்கு நிறைந்த விழாவான ‘கவிக்கோ’ ஆவணப்பட வெளியீடு!

ஞாயிறன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கில் கவிக்கோ ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு கலந்துரையாடலும் நடைபெற்றது. கவிஞர் இந்திரன், கவிஞர் - இயக்குனர் சீனு ராமசாமி, கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோருடன் படத்தின்…

ஊரில் அல்லி பூத்திருக்கிறது!

அறுவடைக் காலம். ஊரெங்கும் நெல் வயல்கள் கதிர் முற்றி தலைசாய்ந்து மஞ்சளாகப் பூத்திருந்தன. உள்ளூர் சாலைகளில் அறுவடை எந்திரங்கள். ஓர் அறுவடை நாளில்தான் பேரன்புமிக்க அப்பா எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறார். ஊருக்கு அருகிலுள்ள வெள்ளையாற்றின்…