Browsing Category

நேற்றைய நிழல்

இசைமயமான ஒரு தருணம்!

அருமை நிழல்: இசை இரட்டையர்களாகத் திகழ்ந்த விஸ்வநாதன் - ராமமூர்த்தி, சிம்பொனி மாஸ்ட்ரோ இளையராஜா, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் - நால்வரும் இணைந்து எடுத்த அபூர்வ ராகத்தைப் போன்ற புகைப்படம்!

என்னுடைய முதல் ஆசிரியர் என் அம்மாதான்!

“என்னுடைய முதல் ஆசிரியர் என் அம்மாதான். எல்லோருக்குமே முதல் ஆசிரியர், பெற்றோர்தான் என்கிற பொருளில் சொல்லவில்லை. உண்மையிலேயே எனக்கு முதன்முதலில் ‘அனா ஆவன்னா...’ சொல்லிக் கொடுத்தது என் அம்மாதான். அனா, ஆவன்னா மட்டுமல்ல... ஐந்தாம் வகுப்பு வரை…

மணியம்மை இல்லை என்றால் அய்யாவை எப்போதோ பறிகொடுத்திருப்போம்!

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரைப் போல, வாழ்வில் அனைத்தையும் எதிர்கொண்டு, எதிர்த்தவர் மனங்களையும் வென்றவர் இருக்க முடியாது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க. உருவானதற்கு பெரியார் - மணியம்மையார் திருமணம் காரமணமல்ல என்பதற்கு பல…

அன்றைய கலைவிழாவில் எம்.ஜி.ஆா்…!

அருமை நிழல் : சென்னை அன்னபூர்ணா உணவுச்சாலை நிதிக்காக 'அகில இந்திய மாதர் உணவு மன்ற'த்தின் சார்பில் 06-10-1956-ல் நடைபெற்ற கார்னிவல்- கலை விழாவில் சரோஜினி வரதப்பன், எம்.எல்.வசந்தகுமாாி, குமாரி அபயம், ராஜசுலோசனா, சுசீலா, சென்னை கவர்னா்…

ஒரு புகைப்படம் எத்தனைக் கதைகளை எழுதிச் செல்கிறது!

இந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது பெண்கள் மீது சுமத்தப்பட்ட பல்வேறு பண்பாடுகளும் குல வழக்கங்களும் கட்டுப்பாடுகளும் அவர்களின் வாழ்க்கையின் சூழ்நிலையும் மனமும் வெளிப்படுகிறது.

மனதைக் கட்டுப்படுத்தக் கருவி ஏதாவது இருக்கா?

கேள்வி : வளரும் விஞ்ஞானத்தில் மனதைக் கட்டுப்படுத்த ஏதாவது கருவி கண்டுபிடிக்கக் கூடாதா? எழுத்தாளர் சுஜாதா பதில்: “கருவி எதற்கு? மாத்திரைகள் இருக்கின்றனவே. மாத்திரை வேண்டாம் எனில், உத்தமமான நூல்கள் இருக்கின்றனவே. பத்திரிகிரியாரின்…

அண்ணா – நீங்கள் சும்மா இருந்து விடாதீர்கள்!

“உடல் மண்ணுக்கு... உயிர் தமிழுக்கு” - என்கிற சொல்லுக்கு அர்த்தமாய் வாழ்ந்தவர்கள் தமிழகத்தில் மொழிப் போராட்டம் நடந்தபோது இருந்தார்கள். இந்தி மொழி திணிக்கப்பட்டபோது, அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் விராலிமலையைச் சேர்ந்த…

‘போதும்’ என்றால் போதும்தான்!

எல்லாச் சாதியினருக்கும் பொதுவான மாரியம்மன் கோயில் ஒன்று கட்டினர். அதை அடையாளப்படுத்த மக்கள் வழக்கில் ‘பலபட்டரை மாரியம்மன்’ என்று பெயராயிற்று.

ஆயுள் வரை வள்ளலாகவே வாழ்ந்த கலைவாணர்!

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அவர்களின் நாடக மன்றத்தில் பணியாற்றியபோது, எங்கள் கம்பெனி நாடகம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள முசிறி, மேட்டுப்பாளையத்தில் நடந்து கொண்டிருந்தது. வசூல் இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போது ஸ்ரீரங்கத்துக்கு…