Browsing Category

நூல் அறிமுகம்

சிரிப்பது கல்லா, தெய்வமா?

கல் சிரிக்கிறது - நூல் விமர்சனம்: தெய்வத்தை கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆராதனையிலும் மந்தகா சக்தியிலும் கல்லை மறந்து தெய்வத்தைப் பார்க்கிறோம். நம் சமயத்திற்கேற்ப, நம் சௌகரியத்தின்படி, அந்த சிரிப்பில் அர்த்தத்தை படித்துக் கொண்டு…

யாரும் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்!

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே 1952-ல் எழுதிய 'The Old Man and the Sea' என்ற குறுநாவலின் தமிழாக்கம் தான் 'கிழவனும் கடலும்' என்ற நூல். கியூபாவில் உள்ள ஒரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஒரு மீனவக் கிழவன் சாந்தயகன் பற்றிய கதை…

மானத்தைக் காப்பதற்காக ஒரு போராட்டம்!

உலக வரலாற்றில் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம். மனிதன் உலகத்தில் எந்த மூலையில் வாழ்கிறானோ அங்கெல்லாம் ஏதோ ஒரு போராட்டம் நடந்து கொண்டேதான் இருந்திருக்கிறது ஏன் இருக்கின்றது என்று கூட சொல்லலாம். வலிமையானவர்கள்…

எதையும் கடந்து போகும் அனுபவம் தேவை!

- சொல்லாததும் உண்மை நூலில் நடிகர் பிரகாஷ்ராஜ் திரையில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். நிஜத்தில் நிதர்சனமான மனிதராய் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது பிரகாஷ்ராஜ் எழுதிய சொல்லாததும் உண்மை நூலின் மூலம் தெளிவாகிறது. உண்மையைச் சொல்வதற்காக…

பெண்களுக்கென்று தனி உலகம் இல்லையா?

முகங்கள் - நூல் விமர்சனம் பெண்களின் முகம் மகள், சகோதரி, மனைவி தாய் என்பதாகவே இருக்கின்றன. இவை குடும்ப உறவு சார்ந்த சுய அடையாளமற்ற முகங்கள். பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை இந்த முகவரிகளுடனே முடிந்து போகின்றன. தனித்தன்மையுடன் பரிமளிக்கும்…

ஊர் சுற்றுங்கள்; உள்ளம் புத்துணர்வு பெறும்!

பயணம் என்பது அனைத்து ஜீவராசிகளின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று! ஆதி மனிதன் தன்னுடைய ஊர்சுற்றும் குணத்தினால் தான் ஒவ்வொரு புதிய பொருட்களையும் கண்டுபிடித்தான். அப்படியான பயணத்தை, ஊர் சுற்றுதலைப் பற்றிய விரிவான புத்தகம் தான் இந்த ஊர் சுற்றிப்…

தோட்டியின் மகனுக்கு மோகன் என்று பெயரா?

சாதி அமைப்பு குறித்துக் கேள்வி எழுப்பும் நூல்: "ஒரு சாதி இந்துவுக்குப் பிறந்த குழந்தை, நீதிபதி ஆவதற்கான கனவைக் கொண்டிருக்கிறது. ஆனால், தோட்டியின் குழந்தையோ இன்னொரு தோட்டியாவதற்கான கொடூர யதார்த்தத்தைக் கொண்டிருக்கிறது" - பீமாராவ் ராம்ஜி…

பயணங்கள் சொல்லித் தந்த பாடம்!

கண்ணதாசனின் அனுபவம் கவிஞர் கண்ணதாசன் 'இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா' ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல். வெளிநாட்டுக்கு வரவேண்டும் என்று அவருக்கு…

எளிதில் வசப்பட வைக்கும் கிரேசி மோகனின் எழுத்துக்கள்!

“அய்யய்யோ... ஆனந்துக்கு என்ன ஆச்சு?” “இவரு பேரு ஆனந்துன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” “எத்தன தூக்க மாத்திர சாப்ட்டான்?” “இவரு தூக்க மாத்திரதான் சாப்ட்டானு உங்களுக்கு எப்படி தெரியும்?” “ஏன்மா, இப்ப உன் பக்கத்து வீட்டுக்காரன…

பெண்ணின் வலியை அவளது பார்வையில் சொல்லும் இந்திர நீலம்!

இந்திர நீலம் என்னும் இந்த சிறுகதைத் தொகுப்பில், மொத்தம் 8 சிறுகதைகள் உள்ளன. கவிஞர் அ. வெண்ணிலாவின் இந்தத் தொகுப்பு பெண்களின் உடல் சார்ந்த தேவைகளைப் பற்றிய நூல்களில் ஒன்று. ‘கழிவறை இருக்கை’ போல கட்டுரைகளாக அல்லாமல் நாம் பரவலாக கேள்விப்பட்ட…