Browsing Category

நூல் அறிமுகம்

வேடிக்கை மனிதர்களை சந்தித்த தருணங்கள்!

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழும் அனுபவங்களைத் தொகுத்து, அவற்றை ஏட்டில் பதிவு செய்தால் அனைத்தும் சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்த களஞ்சியமாகும். ஆனால், அதற்கு நினைவாற்றலும் எழுத்தாற்றலும் இருத்தல் அவசியம். மேலே குறிப்பிட்ட…

வெற்றி உங்களுக்கே: சுயமுன்னேற்றத்திற்கு வழிகாட்டும் நூல்!

இந்த உலகில் பிறந்த எல்லா மனிதர்களும் மிகவும் விரும்பும் சொல் வெற்றி. படிக்கின்ற மாணவர் தொடங்கி, தொழிலில் ஈடுபடும் பெரியவர்கள் வரை அனைவரையும் 'வெற்றி' என்ற சொல் உள்ளம் குளிர வைக்கிறது. வெற்றிக்காகப் பலரும் ஏங்குகிறார்கள். ஆனால் பலர்…

வாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள்!

நூல் விமர்சனம்: நம்மிடம் உள்ள நிறை குறைகளை எப்படித் தெரிந்து கொள்வது? நம்முடைய வாழ்க்கையில், படிப்பில், தொழிலில் நம்முடைய திறமைகளைக் கொண்டு, நம் எண்ணங்களை நடைமுறைப்படுத்தி எப்படி வெற்றி காண்பது என்பதையெல்லாம் விரிவாகச் சொல்லித் தருகிறது…

திரைமொழியும் மக்கள் மொழியும் உணர்ந்த கவிஞர்!

வாலி, காவியக் கவிஞரென்றும் வாலிபக் கவிஞரென்றும் போற்றப்படுபவர். தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களில் அதிகப் பாடல்கள் எழுதியவராகவும் அவரைச் சொல்லலாம். காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டதிலும் களத்திற்கேற்பத் தன்னைத் தயாரித்துக்…

மிக்ஜாம் புயல் ஏன் சென்னையை மிரட்டிச்சென்றது!

நூல் அறிமுகம்: சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்ற சினிமா கலை இயக்குனர் மு.து.பிரபாகரன் தென்சென்னை வாழ்வியலைப் பேசும் ஒரு மாபெரும் சுவர் ஓவியத்தை இந்த நாவலில் தீட்டிக் காட்டி இருக்கிறார். எளிய மக்களின் துயரங்கள், நம்பிக்கைகள், கனவுகள்,…

கணிதத்தை சுவாரசியமாக்கும் நூல்!

கணிதம் என்றாலே எல்லாருக்கும் கசப்பாய் இருக்கும் என்ற நிலையில், அது நிச்சயமாக சுவாரசியமாகவே இருக்கும் என தோன்ற வைக்கிறது இந்த கணிதத்தின் கதை நூல். இந்நூலில் எண்கள் எப்படி தோன்றியது, எண்கள் கணிதமாக மாறிய கதை, சமூக மனிதகுல வளர்ச்சியிலும்…

மனம் அது செம்மையானால்?

மனம் என்பது என்ன? அது எப்படிச் செயல்படுகிறது? மனத்தை எப்படிச் செம்மையாக்குவது? மனத்தின் நோய் எது? அதிலிருந்து எப்படி விடுபடுவது? ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய மனம் என்னவாகும்? இத்தனை கேள்விகளுக்கும் தத்துவரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும்…

உழைப்பவர்களை உயர்த்தும் ஏணி!

சர்வதேசப் பயிற்சியாளர் தன்னம்பிக்கை பேச்சாளார், மருத்துவர் அருளானந்து அவர்கள் மிகச் சாதாரணமாக வாழ்க்கையைத் தொடங்கி இன்று தொழிலதிபராக உயர்ந்துள்ளது மட்டுமல்ல, பலரை கோடீஸ்வரர்களாகவும் உருமாற்றம் செய்துள்ளார். ஆயிரக்கணக்கானவர்களை வாழ…

மனதை சமநிலைப் படுத்தும் புத்தகம் தேவை!

சிறுவர் தொட்டு இத்தனை காலம் வரை நம்ம குடும்பம் அல்லது குடும்பத்தை தாண்டி நாம் கடந்து வந்த நம் சுற்றத்தாரிடமும் நடந்த சுவாரசியமான அல்லது மனதால் மறக்க இயலாத சிறுசிறு சம்பவங்களை ஆசிரியரே கதை சொல்லியாக நின்று ரசிக்கும் படியாக கூறியிருக்கும்…

நம் முன்னோர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் நூல்!

நாம் தினமும் பயன்படுத்துகிற, அனுதினம் நம்முடன் பயணப்படுகிற தொழில்நுட்பங்கள் எல்லாம் நகரத்தை விட்டு தள்ளி இருக்கும் ஒரு கற்பனை கிராமமான ஆதிமங்கலத்து மக்கள் எப்படி எடுத்துகொள்கிறார்கள், எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை சொல்கிறது…