Browsing Category
நூல் அறிமுகம்
எழுதுவது என்பது எளிதான செயலில்லை!
நூல் அறிமுகம்: கல்வியும் உளவியலும்
எழுதுவது என்பது எளிதான செயலில்லை. நல்ல எழுத்துக்களை உருவாக்குதல் நல்ல உணவைச் சமைத்துப் பரிமாறுவதற்கு நிகரானவை.
எழுத்துலகில் காலூன்றி நிற்பது அரிய கலை. பல நூல்களை உருவாக்கிப் பரிசுகளும் பெற்றவர் முனைவர்…
முரட்டு இளைஞன் மார்க்ஸ், ‘மூலதன’ அறிஞனான கதை!
நூல் அறிமுகம்: முரட்டு இளைஞன் மார்க்ஸ், 'மூலதன' அறிஞனான கதை
என்று நூலைத் 'தீக்கதிர்' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் தோழர் வே. மீனாட்சி சுந்தரம் அவர்கள் எழுதியுள்ளார்.
இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, அண்மையில் சென்னை 'கேரள சமாஜம்'…
எறும்புகளிடமிருந்து எப்போது கற்றுக்கொள்ளப் போகிறோம்?
நூல் அறிமுகம்: எறும்புகளின் வரிசை கலைகிறது!
என்றாவது நீண்ட வரிசையில் எல்லோருக்கும் கடைசி ஆளாக நின்று இருக்கிறீர்களா? மெதுவாக நகரும் வரிசையின் மீது எரிச்சலும் வெறுப்பும் ஏற்பட்டதா? அப்படி எனில் நீங்கள் முழுதாக இதனை வாசிக்க வேண்டும் என்ற…
தமிழை உலகறியச் செய்த கால்டுவெல்லை அறிவோம்!
நூல் அறிமுகம்:
* இந்தியாவில் பேசப்படும் மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருந்து தான் தோன்றின என்றும், இந்திய மொழிகளுக்கு சமஸ்கிருத மொழியே தாய் என்றும் புனைகதை பேசி, பல நூற்றாண்டுகளாக மக்களை மடையர்களாக்கி நம்ப வைத்து அதிகாரம் செய்தார்கள்…
மார்க்கெட்டிங் மந்திரங்கள்: கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!
நூல் அறிமுகம்: மார்க்கெட்டிங் மந்திரங்கள்!
மார்க்கெட்டிங் என்பது கற்றுக்கொடுக்க முடியாத கலை என்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினரோ ராக்கெட் அறிவியலே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்குக் கடினமான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்து இவற்றை…
வாழ்வின் பிம்பத்தை எல்லாக் கோணங்களில் இருந்தும் அலசும் நூல்!
நூல் அறிமுகம்: இடமிருந்து எட்டாம் விரல்
கவிஞர் சாய் வைஷ்ணவி வாழ்வு குறித்த உணர்வெழுச்சி மற்றும் அடக்குமுறைக்கு எதிரான எழுத்தை உடையவர். அவரது இரண்டாவது தொகுப்பும் அவ்வாறே அமைந்திருக்கிறது.
மீறல்களின் எல்லை எதுவரை என்பதையும் மகிழ்ச்சி…
மரண தண்டனைக்கு எதிரான மாயாண்டியின் கடிதம்!
நூல் அறிமுகம்: ஊருக்கு நூறுபேர்!
நாடு முழுவதும் இருந்து நூறுபேர் கொண்ட இயக்கமாக உருவெடுத்து, இன்று மாநிலத்துக்கு நூறு பேர் என விரிவடைந்துள்ளது. இவ்வியக்கம் மாவட்டத்துக்கு நூறுபேர், ஊருக்கு நூறுபேர் என உருவெடுக்க வேண்டும்.
அரசாங்கத்தின்…
ரகசியங்களைப் பாதுகாக்கும் காடுகள்!
நூல் அறிமுகம்: அவன் காட்டை வென்றான்
கிழவனும் கடலும் புத்தகத்திற்கு இணையாக ஒரு நூலைக் கூற வேண்டும் என்றால் 'அவன் காட்டை வென்றான்' நூலைக் குறிப்பிடலாம்.
அக்கதை கடலுக்குள் நடக்கிறது, இக்கதை காட்டிற்குள் நடக்கிறது, போராடுவது என்னவே இரண்டிலும்…
இயற்கையை அறிவது ஒவ்வொருவரின் கடமை!
நூல் அறிமுகம்: இயற்கையை அறிதல்!
எறும்புகளின் வாழ்க்கைப் பழக்கங்கள் எறும்புகளை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது எவ்வகையிலும் முக்கியமல்ல.
ஆனால், அதிலிருந்து தொடர்பின் கதிர் ஒன்று வந்து மனிதனை தீண்டும்போது அந்தச் சின்னஞ்சிறு…
பெண்ணியம் குறித்து ஆழமான புரிதல் தேவை!
நூல் அறிமுகம்: பெண்மை என்றொரு கற்பிதம்!
ச. தமிழ்செல்வன் எழுதிய 'பெண்மை என்றொரு கற்பிதம்' என்பது பெண்மையைப் பற்றிய பொதுவான புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்கும் புத்தகம்.
பெண்மை என்றால் என்ன? ஆண்மை என்றால் என்ன? ஆண்மை-பெண்மை என்பதெல்லாம்…