Browsing Category

நூல் அறிமுகம்

உள்ளத் தூய்மை வாழ்வை அழகாக்கும்!

ஒரு வீடு சுத்தமாக இருக்கிறதா என்பதை அறிய வரவேற்புரையை மட்டுமே வைத்து அந்த வீடு அழகாக ஜொலிக்கிறது என்ற முடிவுக்கு நாம் வரக்கூடாது. சமையலறையும், கழிவறையும் எப்படி இருக்கிறது என்பதுதான் அவர்கள் வீட்டை பராமரிப்பதற்கு அளவுகோல்.

துப்பறியும் மர்மக் கதை வாசகர்களுக்கு வரமாய் அமைந்த நூல்!

ஹிட்ச்காக் தேர்ந்தெடுத்த ஏழு கதைகளின் தொகுப்பான பதினான்காவது அறை என்ற நூல், மர்மக் கதை வாசகர்களுக்கு ஒரு வரம்போல் இன்றும் நிலைத்திருக்கின்றன.

பெண் அரசியல் பேசும் ‘ஆண்கள் இல்லாத வீடு‘!

பெண்ணியம் சார்ந்த, காதல் சார்ந்த, சமூகம் சார்ந்த, அன்றாடங்கள் சார்ந்த அற்புதமான கவிதைகளைக் கொண்டுள்ளது 'ஆண்கள் இல்லாத வீடு நூல்.

அறிவியல் பார்வையில் உயிர்களின் வரலாற்றை அணுகுவோம்!

நன்மாறன் எழுத்தின் மீதும் எதிர்பார்ப்பும் மதிப்பும் வந்துவிட்டது. அவர் எதைப்பற்றி எழுதினாலும் வாசக மனநிலையை ஈர்த்துக் கொள்ளும் தன்மை அவரது எழுத்தில் உண்டு.

இயற்கையில் இருந்து விலகிய இன்றைய வாழ்க்கை முறை!

நம்முடைய வாழ்க்கை இயற்கையின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இருக்குமானால் நமக்கு எந்தவித சிகிச்சையோ, மருத்துவமோ அவசியமிராது.

விளிம்புநிலை வாழ்வைப் பேசும் ‘அத்தங்கி மலை’!

விளிம்புநிலை வாழ்வை பேசும் அஜய் ப்ரசாத்தின் கதைகளை மொழியாக்கம் செய்த மாரியப்பன் நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு வலு சேர்த்திருக்கிறார்.

நினைவுகளின் ஊஞ்சலில் ஆடவைக்கும் கதைகள்!

அணில், குழந்தைபோல் மரத்தில் தாவிக் குதிப்பது போல் கதைகளுக்குள் நுழையும் நம் நினைவுகளும் முன்னும் பின்னுமாக நினைவுகளெனும் ஊஞ்சலில் ஆடுகின்றன.

கசப்பு மருந்தை தேன் கலந்து குடிப்போம் வா…!

அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது. வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல் இது.