Browsing Category

நூல் அறிமுகம்

கிராமத்து வாழ்க்கையைச் சிறப்பாகக் காட்டும் மண் பொம்மை!

கிராமங்கள் பூலோக சொர்க்கமாகத் திகழும் என்பதை உயரிய குணசித்திர பாத்திரம் ஒன்றைப் படைத்து விளக்கியுள்ளார் 'மண் பொம்மை' என்னும் இந்த நவீனத்தில்.

அறிந்துகொள்வோம் உலகை உலுக்கிய 40 சிறுவர்களை!

சூரிய ஒளியைக் கண்ணாடிக்குள் சிதற வைத்த சிறுவன் சர் சி.வி. ராமன் என 40 சிறுவர்களின் வரலாற்றை பட்டியலிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர். உண்மையில் குழந்தைகள் இந்த நூலை வாசிப்பதினால் சிறுவயதில் இவர்கள் செய்த சாகசங்கள் நம் பிள்ளைகளையும் ஆட்கொள்ளும்.

வகுப்பறை அனுபவங்களை இலக்கியம் ஆக்கும் முயற்சி!

தங்களுக்குரிய இடம் எங்கே என்பதனை மாணவர்கள் உணர்ந்து கொள்ளவும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய இடம் எது என்பதை அறிந்து, அவர்களுக்கு வழி காட்டவும் இந்த புத்தகம் ஒரு தூண்டுகோலாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

டால்ஸ்டாயின் மனநிலையை மாற்றிய மரண தண்டனை!

சமுதாயத்தின் உயர்மட்டத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை முறையை அவர்களது உரையாடல்கள் மூலம் டால்ஸ்டாய் அற்புதமாக இந்நூலில் சித்திரிக்கிறார்.

சாதித் தடைகளைக் கடக்க வேண்டியவர்கள் பெண்கள்!

சமீபத்தில் வெளிவந்த தலைசிறந்த நாவல்களில் ஒன்று நரவேட்டை நூல். புத்தகக் கண்காட்சியில் வாங்கிய போதும் இப்போதுதான் படிக்க முடிந்தது. சாதிய பாகுபாடுகளை, சாதிய பண்பாட்டை, சாதி ஆணவக் கொலையை மிகக் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது நாவல்.

எளிய மனிதனுக்கான எழுத்துக்களே இன்றைய தேவை!

’நிலவு சிதறாத வெளி’ புத்தகத்தின் தலைப்பே ஈர்க்கும் வகையில் அமைத்துவிட்ட படைப்பாளி காடன் (எ) சுஜை ரகு. திருப்பூரை வாழ்விடமாகக் கொண்ட ஒளிப்படக்காரரான இவருக்கு இது முதல் தொகுப்பு

பாரதி: காலமும் கருத்தும்…!

பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர்…

கதையின் பெயர்கள் வேண்டுமானால் கற்பனைகளாக இருக்கலாம்!

சமூக நிகழ்வுகள், சாதிய ஏற்றத் தாழ்வுகள், பாலியல் அத்துமீறல்கள் என, ஒவ்வொன்றையும் கதையாக உருமாற்றி, அவருடைய புரிதலைப் பூடகமாக நமக்குக் கடத்துகிறார், ஆசிரியர்.

நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்!

புத்தகத்தின் தலைப்பு கவர்ச்சிகரமானது. மிகவும் ஈர்ப்புத்தன்மை கொண்டது. நூல் நெடுக கண்ணீரின் வெப்பம் தகித்துக் கொண்டே இருக்கும். ஏழை, ஒடுக்கப்பட்ட இந்தியாவைக் சித்தரிக்கும் நூல். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல். இருபது வருடங்களுக்கு முன்…